பிரபாகரன் வழி நில்லு - பகை பிளக்கும்
புலிவீரன் வழிநின்று வெல்லு
பூவைப்போல புன்னகை காட்டு
போகும் வழியை இன்பம் ஆக்கு
காற்றுக்கும் கைகுலுக்கு கவலைகள் இங்கெதுக்கு
நாளை நல்ல காலம் இருக்கு...
நன்றி அஜீவன் அண்ணா, சோழியன் அண்ணா, வியாசன் அண்ணா.
ரசிகை... :oops: :oops:
வியாசன் அண்ணா புது உடுப்புக்கு நன்றி.. :mrgreen: :wink: (கலர் தான்
எம்ஜிஆர் மாதிரி இருக்கு :oops: )