Everything posted by கறுப்பி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டித்தம்பி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை மைந்தனிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதி! வெண்ணிலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! டண்னிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வானவில்லுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் உறவே. http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1 இங்கு சென்று பாருங்க எப்படி தமிழில் எழுதுவது எண்டு. பின்னர் அரிச்சுவடி பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆ.....தூயவனுக்கு பிறந்தநாளா? பிரத்தியேக வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
சிறிலங்காவின் மிக் - 27 ரக வானூர்தியை சுட்டு வீழ்த்தியது புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணி [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 20:29 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக தாக்குதல் வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வன்னி வான்பறப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தை தாக்குவதற்காக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக வானூர்திகள் வந்தன. அவற்றின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணியினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகள் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமடைந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி - புதினம்
-
கார்த்திகைப் பூ - Flame lilly
உங்க பதிவிற்கு நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிரூபன் மற்றும் Blue bird க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் எம் கள உறவுக்கு PSIVARAJAKSM பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பெயர் மாற்றங்கள்.
பொன்னியின் சொல்வன் எண்டா பொன்னியின் செல்வன் எண்டு வடிவா எழுதுங்க. பிறகு தவறாய் போயிடப்போகுது
-
பெயர் மாற்றங்கள்.
தயா அழகாய் இருக்கிறது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று 29 வது பிறந்த தினத்தை மகிழ்வுடன் கழிக்க திரு செந்திலுக்கு வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 29 பிறந்தநாளை கொண்டாடும் செந்திலுக்கு வாழ்த்துகள்..........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்து சொன்னா ஏனுங்க கோவப்பட போறாரு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருவி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நாம கணக்கல ரொம்ப வீக்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கு சாருக்கு பிரத்தியேகமான வாழ்த்துக்கள். கருத்துக்களுடன் மேலும் மொட்டி மோத நீண்ட நாட்கள் வாழனும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி யின் ஆசி தொடர நாமும் வாழத்துறம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இராவணனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இலக்கணம் - முதனிலை
இலக்கணம் - முதனிலை 30. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை? பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம். உ-ம். அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை. கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி. 31. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்? இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும். உ-ம். 1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கோண்டை, கோடை, கௌவை. 2. சட்டி, சாநந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு, சௌரியம். 3. தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேழ், தையல், தொண்டு, தோடு, தௌவை. 4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌளி. 5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம். 6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோகம், மௌவல். 32. வகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்? வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும். உ-ம். வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால். 33. யகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்? யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள னெ;னும் ஆறயிரோடு, மொழிக்கு முதலாகிவரும். உ-ம். யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம். 34. ஞகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும். உ-ம். ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல். இறுதி நிலை 35. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம். உ-ம். விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள். தேர்வு வினா - 31. மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் எவை? எழுத்துக்களின் சாரியை 36. உயிர்நெட்டெழுத்துக்கள் காராச்சாரியை பெற்றும், அவைகளுள், ஐ ஒள, இரண்டுங் காராச்சாரியை யேயன்றிக் கான்சாரியையும் பெறும். உ-ம். ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஒகாரம், ஒளகாரம், ஐகான், ஒளகான். ஊயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும், கரம், காரம், கான், என்னும் மூன்று சாரியை பெறும். உ-ம். அகரம், அகாரம், அஃகான், ககரம், ககாரம், கஃகான். மேய்யெழுத்துக்கள், அ என்னுஞ் சாரியை அதனோடு கரம், காரம், கான் என்னும் சாரியை பெறும். உ-ம். க, ங, ககரம், ககாரம், கஃகான், ஙகரம், ஙகாரம். ஙஃகான். உயிர்மெய் நெட்டெழுத்துக்கள், சாரியை பெறும் மெய்கள் சாரியை பெறாதும் இயங்காவாம். தேர்வு வினாக்கள் -- 32. உயிர்நெட்டெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? ஐ, ஒள, இரண்டும் காரச்சாரியை யன்றி வேறு சாரியை பெறுமா? உயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும் எச்சாரியை பெறும்? மெய்யெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? எவ்வெழுத்துக்கள் சாரியை பெற்று வருவதில்லை? போலியெழுத்துக்கள் 37. அகரத்தோடு யகரமெய் சேர்ந்து ஐகாரம் போன்றும். அகரத்தோடு வகரமெய் சேர்ந்து ஒளகாரம், போன்றும் ஒலிக்கும். உ-ம். ஐயன் ஸ்ரீ அய்யன்; ஒளவை ஸ்ரீ அவ்வை தேர்வு வினாக்கள் -33. இரண்டெழுத்துக்கள், சேர்ந்து ஒரெழுத்தைப்போல் ஒலிப்பதுண்டோ. ஏழுத்தியல் முற்றிற்று. http://www.noolaham.net/library/books/01/68/68.htm என்ற பதிவிலிருந்து எனது தேவைக்காக மட்டும் கேள்வி பதிலாக பதிய பட்டிருக்கின்றது.