இவர் சுமாவின் சொம்பு என்பது வெளிப்படை . போராளிகளின் இலக்கு எதுவோ அதுதான் மக்களின் இறுதி தீர்ப்பாக இருக்கவேண்டும் . எழுத்தாளர் பட்டர் பூசும் வேலைகள் எப்பவுமே எடுபடாது . இறுதி தீர்வு என்ன என்பதை உறுதியா சொல்லாமல் வேறென்ன செய்ய வேண்டும் . சாமும் சுமாவும் என்னத்த கிழித்தார்கள் .