Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. எம்மதமும் சம்மதம் என இருப்பவருகளுக்கு பிரச்சனையில்லை, திருமணம் செய்ய நீ என் மதத்திற்கு மாறவேண்டும் என நினைப்பதாலயே இப்பிரச்சனை.
  2. தமிழருக்கும் சிங்களவருக்குமான கலப்பு பலகாலமாகவே இருந்துள்ளது, மரபணு ஆய்வறிக்கைகளும் அதையே கூறுகின்றன. இருவரும் பிறரது பின்புலத்தை மதித்து, விரும்பி செய்தால், இது நல்ல விடயமே.
  3. தவறான தகவல், பாஜக தனித்து போட்டியிட்டே தன் முதன் சட்டமன்ற தொகுதியை வென்றது, அதிமுக கூட்டணியில் முதன் பாராளுமன்ற தொகுதியை வென்றது. பின்னர் தான் திமுகவுடன் கூட்டணி. அதற்கு பிறகு கூட, திமுக, அதிமுக அல்லாது பிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பாராளுமன்ற தொகுதியை வென்றுயிருக்கிறது
  4. இது மிகவும் தவறான அபாயகரமான கருத்து, ஆணோ பெண்ணோ திருமண ஒப்பந்தத்தை மீறும் போது உரிய சட்ட நடவடிக்கையோ அல்ல விவாகாரத்தையோ பெற்று அவரவர் வாழ்க்கையை வாழ முயல வேண்டும். இதில் சிலருக்கு மனக்காயங்கள், பொருளாதார சங்கடங்கள் ஏற்படும் ஆனால் அதற்கு ஒருவரது உயிரை பறிப்பது பெரும் குற்றம் மற்றும் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படப்போவதும் இல்லை. அப்பெண்ணின் பக்க உண்மைகளோ, நியாயமோ இனி தெரியப்போவதில்லை, உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கும் இம்மாதிரியான குற்றநடவடிக்கைகளுக்கு என்றும் ஆதவளிக்ககூடாது மாறாக கண்டிக்கப்படவேண்டும்.
  5. அர்த்தமேயில்லாமல் அல்ல, பொய் என்றால் சைமன், சைமன் என்றால் பொய்!!!
  6. எந்த நாட்டவராயினும், இனத்தவராயினும், மதத்தவராயினும் மதவாதிகளின் எண்ணமும் குணமும் ஒன்றாகவே இருக்கிறது. தங்களுக்கு மட்டுமே மனமுண்டு, அது எதை பற்றி வேண்டுமானாலும் புண்படலாம், அதை புண்படாமல் பாத்துகொள்ள வேண்டியது மற்ற அனைவரது கடமையாகும். நாளை அந்த முருகனே நேரில் வந்து(அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது வராதவர் இதற்கெல்லாம் வரமாட்டார், ஒருவேளை வந்து) நானே முல்லை நிலத்தில் குடிகொண்டவன், மாமிசமே எனது உணவு எண்டு சொன்னாலும், முருகன் என்னை புண்படுத்திட்டார் என ஒதுக்கிவிடுவார்கள்
  7. இது பெரும் அரசியல் வெற்றிப்போல் தான் தெரிகிறது, ஆனால் ஆளுனர் மீது எதுவம் எதிர் நடவடிக்கை இருக்காது, பாஜகவை அதீதமாக எதிர்த்தால் இவர்களுக்கு பாதகமாக அமையலாம்.
  8. தேடிபார்த்தா ஸ்டாலினோட கையெழுத்து கோழி கிறுக்கல் மாதிரியிருக்கு, அது என்ன மொழின்னு எப்படி கண்டுபிடிச்சார்?
  9. நல்ல பாடல், எனக்கு இவரைப்பற்றி படிக்கையில் மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. மிகவும் எதார்த்தவாதியாக இருந்திருக்கிறார். இயக்கமாய் செயல்பட்டது பெரும்பலம், வாக்கரசியலில் ஈடுபட்டிருந்தால் ஒரு வேளை நீர்த்துப்போயிருக்கலாம். காலம் கடந்து வாழும் தலைவர்களில் மிகவும் தனித்துவமானரவாக இருக்கிறார்.
  10. பாராளுமன்றத்தில் மறைமுகமால்லாம் ஆதரவு தெரிவிக்கமுடியாது, வெளிப்படையாகத் தான் பண்ணனும். இன்னைக்கு நடந்த கூட்டத்துக்கு பாஜக அடிவருடிகள் மட்டும் தான் போகல, மத்தபடி நேரெதிர் அரசியல் செய்கிறவர்கள் கூட அவர்கள் மாநில நலன் கருதி ஒன்றுகூடியிருக்கிறார்கள்.
  11. இதில் எந்த பங்கும் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாவது இவர் தான். தன் தாயின் வாழ்வையும் பாத்திருப்பார் அப்போதும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும், இனியாவது இவ்விடயத்தில் மனநிம்மதி ஏற்படட்டும். சில வாழ்வின் நிகழ்வுகள் விசித்திரமானவை தான். இவ்விடயம் இத்தோடு பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிடும், நீதிமன்றமும் இழப்பீடு கொடுக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது, பெரிய அண்ணிக்கும் உரிய ஆதரவு இல்லை, அவர் சீமான் உறவினரிடம் பேசிய ஒலிப்பதிவில் சமாதானம் பேச தயார் நிலையில் இருப்பது போலயே பேசினார். சீமான் இவ்விடயத்தில் வீண் பேச்சு பேசாமலிருந்தாலே இது அடங்கிவிடும்.
  12. ஐயா வழக்கே என்னை நம்பி உறவு வைத்து ஏமாற்றிவிட்டார் என்பது தான். ஆனால் அண்ணன் முதலில் தெரியாது என்றார், பின்னர் 50 ஆயிரம் கொடுத்தேன் என்றார், பின்னர் விலைமாது என்றார், நீதிமன்றத்தில் சமரசமாய் போகிறோம் என்றார், வெளியில் சமரசத்துக்கே பேச்சில்லை என்கிறார். என்றாவது உண்மை பேசுவார் என்று நம்புவோம்.
  13. ஹாஹா, அண்ணன் தன் அன்பு மனைவியிடம் "மாமா கெட்டவன் இல்லடி கேடுகெட்டவன்" என கொஞ்சி குலாவி அவரே காணொளி பொது வெளியில் வெளியிடும் போது தனியா வேற போய் உங்களுக்கு பாக்கணுமா..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.