stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
- This is Nane Chozhan/ நன்னிச் சோழன்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இதில் இணையமெங்கும் உள்ளவற்றை எடுத்து என்னால் முடிந்தளவு ஒரு முன்னோட்ட ஆய்வாக செய்துள்ளேன். ஆயினும் யாழ் பல்கலைக்கழகம் அல்லது மட்டு. பல்கலைக்கழகம் நித்திரையிலிருந்து எழுந்து எமது தீவிலுள்ள தமிழரின் கடற்கலங்கள் தொடர்பில் சிரத்தை எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். சரியான பெயர்கள், கலங்களின் காலம், கலங்களின் படிமங்கள் மற்றும் பாவிக்கப்பட்ட இடங்கள் என்பன சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். "வரலாறு எனது வழிகாட்டி" என்பது தேசியத் தலைவரின் கூற்றாகும். அதற்கு இணங்கு நாம் எமது வரலாற்றை பாதுகாக்க வேண்டும். வரலாற்றை சரியாக ஆவணப்படுத்த தவறின் வரலாற்றை இழந்துவிடுவோம். ஆயுதவழிப் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளிற்குப் பிறகும் எமது தீவிலிருந்து கடற்கலங்கள் தொடர்பில் சரியான ஆய்வு வரலாறு வெளிவராமை கண்டிக்கத்தக்கதாகும். "எங்களின் தாயவள் சிந்திடும் நீரெல்லாம் தீயென மூழுமடா - வரும் சந்ததி இங்கினி தலைகுனியாமலே சரித்திரம் எழுதுமடா" இஃது முடிவுரை அல்ல... மேலும் தகவல் கிடைக்கும் போது இது நீட்டிக்கப்படும். அதுவரையில் உங்களிடமிருந்து விடைபெறுவது நன்னிச் சோழன். இடிகள் முழங்க, வெடிகள் முழங்க வருவேன் வருவேன் நானும்....
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "கோணமலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்."
- Today
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "திருமலை பகலினில் ஓரழகு இரவினி லேயிது பேரழகு அலைதரும் நீரழகு - இது தமிழரின் விடுதலைத் தலைநகரு!"
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஆஞ்செல்கை அ சங்கடம் மன்னார் வளைகுடா
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கட்டுத்தோணி ஈழத்தீவு
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பிளாவு திருகோணமலையில் பாவிக்கப்பட்ட பிளாவின் ஒரு விருத்தாகும்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பிளாவு இது யாழில் பாவிக்கப்பட்ட பிளாவின் விருத்தாகும் (version). இவை தோணியின் கால்களாக (தொடுவை வள்ளம்) பாவிக்கப்பட்டதாக ஜேம்ஸ் இஃகோர்னெல் குறித்துள்ளார்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பிளாவு சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தமிழர் பகுதிகளில் இதைக் கூடுதலாக மட்டு-அம்பாறையில் பாவிப்பவர்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பட்டை மாரவில, புத்தளம் இதை சிங்களத்தில் மா-தெல் பருவா என்பர். இது சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலமென்றாலும் இதை அதிகம் பாவிப்பது சிங்களவரே. காலி பேருவளையில் கிடைத்த மற்றொரு படிமம். இதில் இருப்பது சோனகர்கள்/ சிங்களவராவர். .
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட வள்ளம் ஒன்று
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வகை பெயர் தெரியவில்லை சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தனியாள் ஓட்டிச்செல்லும் ஒற்றை மரத்தண்டாலான கலம்.
-
முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
வீர வணக்கங்கள்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் இவை அனைத்தும் தமிழராலும் சிங்களவராலும் பாவிக்கப்பட்டன. மேலிருந்து கீழாக: பட்டை சங்கடம்/ ஆஞ்செல்கை வள்ளம் பிளாவு
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கள்ளத்தோணி கோடியக்கரை, தமிழ்நாடு 1900<
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சோழமண்டல கடற்கரையில் ஓடிய தமிழரின் குள்ளத்தோணி/ யாத்திரை தோணி: இதற்கும் தூம்புக்கட்டை (outrigger) உண்டு. எனினும் இதனது மிகை கட்டமைப்பு (super structure) கோடியக்கரையிலிருந்து உருவோடிய (sailed) கள்ளத்தோணியின் (படத்திற்கு அடுத்த மறுமொழிப்பெட்டியைக் காண்க) கட்டமைப்பை ஒத்து வருகிறது. எனினும் இவையிரண்டும் ஒன்றல்ல என்பது இரண்டினது கலவோடு (hull), முற்பாய், மற்றும் சுக்கான் ஆகியவற்றை நோக்குவதன் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. தமிழரின் இக்கலத்தின் படிமம் லெப். கொ. சோமசிறி தேவேந்திர அவர்கட்கு கிடைக்கப்பெறாமையால் தான் அவர் இது முற்றிலும் ஈழத்தீவில் மட்டுமே பாவிக்கப்பட்ட கடற்கலம் என்ற முடிவிற்கு வந்தாரா என்பது தெரியவில்லை. சிங்களவரின் யாத்ர ஒருவா: தமிழரின் மிகை கட்டமைப்பிற்கும் சிங்களவரின் மிகை கட்டமைப்பிற்கும் வேறுபாடுகள் தெளிவாக தெரிகிறது; சிங்களவரின் மூடும் கட்டமைப்பு ஏறத்தாழ முற்றாக மூடியுள்ளது. தமிழரினது 75 வீதமே மூடியுள்ளதோடு, சிங்களவரின் மிகை கட்டமைப்பின் மேற்புறத்திலுள்ள வீடு போன்ற கூறு தமிழரின் கலத்தில் காணப்படவில்லை. கீழுள்ள படிமமானது சிங்களவர் மற்றும் தமிழருக்குப் பொதுவான இக்கடற்கலத்தின் விரிவான விளக்கமாகும். படிமப்புரவு: Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
குள்ளத்தோணி/ மகா ஒருவா, யாத்ர ஒருவா கற்பிட்டி, புத்தளம் இதை தமிழில் யாத்திரை தோணி என்றும் அழைப்பர் (Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell). விடையம் என்னவெனில் ஒருவாக்கள் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் லெப். கொம். சோமசிறி தேவேந்திர - இத்தோணியானது கற்பிட்டியில் நிற்பதால் - இதனை சிங்களவரின் கடற்கலம் என்று தனது ஆராச்சியில் குறித்துள்ளார். இதனது தெளிவான படிமம் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இது போன்ற கடற்கலங்கள் சோழமண்டல கடற்கரையிலும் ஓடியுள்ளதாக சேர்ப்பன்(Admiral) பாரிஸ் அவர்கள் தனது ஆய்வில் தெரிவித்துள்ளதோடு தமிழருக்கும் சிங்களவருக்கும் இக்கடற்கலங்கள் பொதுவானவை என்றதோடு இவை தொடர்பான விரிவான ஓவியம் ஒன்றையும் தந்துள்ளார் (Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843) அடுத்த மறுமொழிப் பெட்டியைக் காண்க. படிமப்புரவு: Lewis, J.P. (1914) Boats and canoes of Ceylon. Times of Ceylon, Christmas Number
-
முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
கண்ணீர் அஞ்சலி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
??? கொச்சி
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
??? கொச்சி
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
???? திருவனந்தபுரம், கேரளா
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தோணி கேரளா தோணிகள் என்ற சொல்லானது பாரிய கலங்களை மட்டுமல்லாது ஒத்தைமரத்திலான கலங்களையும் குறித்தது.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஓட வகைகளில் ஒன்று கொச்சி, கேரளா .
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஓட வகைகளில் ஒன்று கொச்சி, கேரளா 4-5 பேர் செல்லக்கூடியது.