Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளதால், அடிப்படை தேவை பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தையும், அனல் காற்றையும் பாகிஸ்தான் எதிர்க் கொண்டது. இதனால் அங்கு விளை பொருட்கள் உற்பத்தி குறைந்த நிலையில், இம்ரான் கான் அரசின் தவறான மேலாண்மை தொழில் மற்றும் உற்பத்தித் துறைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370-வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்தது. இந்த கோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியை உருவாக்கியுள்ளது. இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற…

    • 0 replies
    • 393 views
  2. தனக்கென ஒரு தனி வணிக சாம்ராஜ்யத்தையே கட்டமைத்த ஜாம்பவான் இன்று ஓய்வு பெறுகிறார்! உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஜாக் மா. இன்று ஆன்லைன் வணிக உலகில் முன்னணி நிறுவனமாக உயர்ந்து நிற்கும் அலிபாபா நிறுவனத்தை 1999-ம் ஆண்டு 17 பேருடன் தொடங்கினார் இவர். அந்த 17 பேர் யார் தெரியுமா?...அனைவருமே இவரின் மாணவர்கள்தான். ஆம், இப்படி ஒரு வணிக சாம்ராஜ்யத்தை உண்டாக்குவதற்குமுன் இவர் ஒரு ஆசிரியர். சீனாவை ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வணிகம் பக்கம் திருப்பியதில் இவரின் பங்கு மிகப்பெரியது. சீனாவில் பலரும் டிஜிட்டலில் பணப்பரிவர்த்தனை செய்யத் தொடங்கியது இவரால்தான். சிறிய அடுக்குமாடிக்குடியிருப்பில் அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கிய இவரின் இன்றைய சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய். இந…

    • 0 replies
    • 704 views
  3. அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன உற்பத்தியை நிறுத்துகிறது! வாகன உற்பத்தியில் முன்னிலையில் திகழும் அசோக் லேலண்ட் நிறுவனம், வாகன விற்பனை வீழ்ச்சி எதிரொலியாக, தனது 5 ஆலைகளில் 16 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஒகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. அசோக் லேலண்ட் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 9,231 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 17,386 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் குறைவாகும். நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 13,158 என்ற எண்ணிக்கையிலிருந்து 59 சதவீதம் சரிந்து 5,349 ஆனது. அதேபோன்று இலகு ரக வர்…

  4. வாஷிங்டன் : அமெரிக்காவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார். உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா கார் நிறுவனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார வாகன உற்பத்திக்கு தமிழக அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் டெஸ்லா அதிகாரிகளுக்கு எடுத்து…

    • 3 replies
    • 763 views
  5. Friday, September 6, 2019 - 8:30am இலங்கையின் ஏற்றுமதியை 2025ஆம் ஆண்டு 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு பாரிய உலகப் பொருளாதாரங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டியினால் உலக பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி 3வீதமாகக் குறைத்துள்ளது. இது உலகின் பல்வேறு நாடுகளிலும் மோசமான நிலைமைகளைத் தோற்றுவித்துள்ளன. மோசமான உலக வர்த்தக சூழ்நிலை…

    • 0 replies
    • 303 views
  6. அமெரிக்கா: சான் ஹுசே நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் ரூ2,300 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 6,500க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523680

    • 0 replies
    • 251 views
  7. தங்க வர்த்தக வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 30 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இந்திய ரூபாயின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச காரணங்களால் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதுதொடர்பான 8 முக்கிய தகவல்களை பார்க்கலாம்... 1. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்ந்த வந்த நிலையில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ. 32,120-க்கு விற்பனையாகிறது. 2. தங்கத்தின் விலை உயர்வுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததே முக்கிய காரணம். கடந்த ஜூலை மாதம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 68.50-ஆக இருந்த நிலையில் இன்றைக்கு ரூ. 72-யைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 3. இதேபோன்று அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட…

    • 0 replies
    • 267 views
  8. உலகத்தில் எல்லோருக்கும் பணம் என்றால் என்ன என்று தெரியும். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்கிறார்கள் எமது முன்னோர்கள். அதிகமான மக்கள் அதிக பணம் இருந்தால் சுகமாக, ஆரோக்கியமாக மற்றும் மனத்திற்கு விரும்பியதை செய்து வாழலாம் என நம்புகிறாரக்ள். பெற்றோர்கள் பிள்ளைகள் கை நிறை பணம் சம்பாதித்து வாழவேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காக தாம் கடுமையாக உழைக்கின்றார்கள். இந்த பணம் என்பதுடன் வங்கிகள் பின்னிப் பிணைந்துள்ளன. அரசு ஒன்று மத்திய வங்கியை கொண்டிருக்கும். அதை சார்ந்து தனியார் வங்கிகள் இருக்கும். இவை மக்களுக்கு பலவேறு கடன்களை கொடுத்து கோடி கோடியாக சம்பாதிக்கும். அப்பொழுது அதில் நட்டம் வந்தால் அரசுகள் மக்கள் வரிப்பணத்தில் அந்த வங்கிகளை காப்பாற்றுவதும் உண்டு. வங…

    • 0 replies
    • 360 views
  9. படத்தின் காப்புரிமை marutisuzuki.com வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் இருக்கும் தங்கள் தொழிற்சாலைகளை இரண்டு நாட்கள் மூட இருப்பதாக இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களாக விற்பனையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளதால், தனது இரண்டு தொழிற்சாலைகளை செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதிகளில் மூடிவிட மாருதி சுசுக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த இரு நாட்களும் உற்பத்தி இல்லாத நாட்களாக அந்த நிறுவனத்தால் அனுசரிக்கப்படும். …

  10. Reuters: The rupee closed weaker on Tuesday, hovering near a seven-month closing low hit last week, as continued foreign fund outflows from government securities after a surprise rate cut last month weighed on the currency. http://www.ft.lk/front-page/Rupee-weakens-amid-fund-outflows-stocks-edge-up/44-685075 இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை ரூபா 181.5619 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நேற்றையதினம் (02) ரூபா 181.0110 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.09.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு. நாணயம் …

    • 0 replies
    • 1.6k views
  11. வாஷிங்டன்: மிகவும் சிக்கலான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா செல்வதாக கே.பி.எம்.ஜி. நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கே.பி.எம்.ஜி. நிறுவனம் உலக அளவில் மிக முக்கியமான தணிக்கை நிறுவனமாகும். உலக அளவில் நிதி மற்றும் வர்த்தக ஆலோசனை வழங்கும் கே.பி.எம்.ஜி. நிறுவனம் இந்தியா பற்றி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறுவதாவது; 30 ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது. வேகமாக வளரும் நாடாக கடந்த ஆண்டு வரை இருந்த இந்தியா தற்போது அந்த இடத்தை இழந்து விட்டது. இந்தியாவில் விற்பனை குறைந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது. சரியும் பொருளாதாரத்தை சீராக்க இந்திய அரசு அவசர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்க…

    • 0 replies
    • 263 views
  12. ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள் - "சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்" இது 2019ஆம் ஆண்டு. ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்? நாம் யாரிடமாவது ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை அவர்கள் ஏளனமாகக்கூட பார்க்கக்கூடும். ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒருவரின் பசியை போக்குகிறார் இந்த கமலாத்தாள் பாட்டி. கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தில் இன்றும் ஒரு ரூபாய்க்கு சுடச்சுட இட்லி சுட்டு கொடுக்கிறார் இந்தப் பாட்டி. இவருக்கு வயது 80. இந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார். Image caption ஆட்டுக் கல்லில் மாவறைக்கும் கமலாத்தாள் பாட்டி "காலை 5:30 மணிக…

  13. இலங்கையில் தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டும்“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சித் தொடரின் மூன்றாவது கண்காட்சி,எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கோட்டை முற்றவெளியில் நடைபெறும். விசேடமாக,வடக்கின் தனித்துவமான பல்வேறுபட்ட தொழில்முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை வலுப்படுத்தி, புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் தனித்துவமான கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, வியாபார நடவடிக்க…

    • 2 replies
    • 794 views
  14. நஷ்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை வங்கிகளை, லாபத்தில் இயங்கும் மற்ற வங்கிகளுடன் இணைத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை போக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, வரி குறைப்பு மற்றும் ஆட்டோ மொபைல் துறைக்கு பல்வேறு சலுகைக்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அப்போது, பேட்டி அளித்த அவர், ‘தொழில்துறையை ஊக்குவிக்க மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடரும்’ எனதெரிவித்தார். அ…

    • 0 replies
    • 285 views
  15. 2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிவிகிதம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலாண்டான ஜனவரி - மாரச் காலகட்டத்தில் இருந்த 5.8% விட குறைவாக உள்ளது. அதேவேளையில், 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது கடந்த 5 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மெதுவான வளர்ச்சிவிகிதமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்திய பொருளாதாரம் தொய்வடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்தத தரவுகள் வெளியாகி உள்ளன. முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழம…

  16. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஏர் இந்தியா விரைவில் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், நஷ்டத்தில் தத்தளித்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க அரசு உறுதி கொண்டுள்ளது. ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், அதை குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும். இதை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். யார் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கினா…

    • 3 replies
    • 764 views
  17. படத்தின் காப்புரிமை Getty Images இந்திய நாணயமான ‘ரூபாய்‘ வங்கதேசத்தின் நாணயமான ‘டாக்கா‘வை விட மிகவும் மதிப்பு குறைந்து விட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் கடந்த சில நாட்களாக பதிவிட்டு வருகின்றனர். கடந்த 72 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வங்கதேசத்தின் நாணயமான டாக்காவை விட, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக நூற்றுக்கணக்கான பதிவுகளும், படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதற்கு சமூக ஊடகங்களில் பலர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை குற்றஞ்சாட்டியுள்ளனர். சிலர் இந்த இரு நாட்டு நாணயங்களுக்கான வரைகலை படங்களை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர். இருப்பினும், இந்த கருத்துகள் அனைத்தும் தவறு எ…

    • 0 replies
    • 455 views
  18. நா.தினுஷா) அமெரிக்கா - சீனா இடையிலான வர்தக போர், ரஷ்யா மீதான தடைகள் இலங்கையின் பொருளாதார துறையில் மாபெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையை வசதிகள் சேவைகள் கையாளுகையில் சிறந்த நாடாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொள்கலன் கையாளுகையில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம் அடைந்தள்ளது. இந்நிலையில் தற்போது கொழும்பு கிழக்கு துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து இந்தியாவுடனும் ஜப்பானுடனும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான வசதிகள் சேவைகள் வழங்கலுக்கான முதலாவது மாநாடு இன்று வியாழக்க…

    • 0 replies
    • 309 views
  19. முன்­னணி ஆடை உற்­பத்தி நிறு­வ­ன­மான Brandix அதன் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லையை சூழ­லுக்கு இசை­வான தொழிற்­சா­லை­யாக சிறந்த முறையில் கட்­ட­மைத்து ஏனைய உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக தமது உற்­பத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் காணப்­படும் சிறந்த நிலைபேராண்மை அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை பின்­பற்­று­வதில் தொடர்ச்­சி­யாக முன்­னணி வகிக்கும் இந்­நி­று­வ­னத்தின் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லைக்கு உலகின் Net Zero Carbon என்ற அந்­தஸ்து இவ்­வாண்டு கிடைத்­துள்­ளது. அது மாத்­தி­ர­மின்றி இந்த தொழிற்­சாலை 2008 ஆம் ஆண்டு உலகின் முத­லா­வது Leed பிளாட்­டனம் என்ற சான்­றி­த­ழையும் பெற்­றுள்­ளது. …

    • 0 replies
    • 506 views
  20. வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய வங்கியில் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் ஆகியவற்றை 7 மற்றும் 8 சதவீதங்களால் குறைத்துள்ளளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/63222

    • 0 replies
    • 511 views
  21. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை நஷ்டத்தில் இயங்குகின்றது. நிதி அமைச்சின் ஊடாக அரசாங்கமே இதனை தாங்கி வருகின்றது. தனியார் துறைக்கு கொடுக்க முடிந்தால் பிரச்சினை இல்லை. அரசாங்கம் பராமரிக்க வேண்டும் என்றால் நஷ்டத்தை தக்கி…

    • 3 replies
    • 559 views
  22. லண்டன்: உலகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருப்பதில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறி இருப்பது உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தங்கம் கையிருப்பு இதுவரை இல்லாத உயர்வு கண்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை தங்கம் நிர்ணயிப்பதால் அதனை வாங்கி குவிப்பதில் பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து சர்வதேச அளவில் அமெரிக்கா தான் அதிகளவு தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை அமெரிக்கா 8,133.5 மெட்ரிக் டன் அளவிற்கு தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கிறது. இரண்டாவதாக ஜெர்மனி 3,366.8 மெட்ரிக் டன் அளவிற்கும், மூன்றாவதாக இத்தாலி 2,451.8 மெட்ரிக் டன் அளவிற்கும் தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கிறது.அந்த நாடுகளை தொடர…

    • 0 replies
    • 323 views
  23. 70வயது கோத்தாவின் நியமனமும் ஓடும் முதலீட்டாளர்களும் கோத்தபாய முப்பது வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தவர் என்பதால் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக உள்ளார். கொழும்பு பங்கு சந்தை, 19 ஆகஸ்ட் திங்கள் அன்று இரண்டு வார தொடர் சரிவை சந்தித்தது. முதலீட்டார்கள் எதிர்க்கட்சி வேட்ப்பாளர் தெரிவையும் எதிர்பார்த்து வருகிறார்கள். பங்கு சந்தையின் சுட்டி 0.43%த்தால் சரிந்து 5869.07இல் முடிந்தது. ஆகஸ்ட் 6 ஆம் தினத்தில் இருந்து வரும் குறைந்த சுட்டியாக இது உள்ளது. கோத்தாவின் பெயர் அறிவிக்கப்பட்ட நாள் முதல் முதலீட்டாலர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்த வண்ணம் உள்ளார்கள். ஆகஸ்ட் 19 திங்கள் அன்று அவர்கள் 19 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பங்குகளை விற…

    • 0 replies
    • 560 views
  24. தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பொருளாதார மந்தநிலை காரணமாக, ஆட்டோ மொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாதிப்பை சந்திக்க தொடங்கியது. அந்த பாதிப்பின் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு, பணப்புழக்கம் குறைந்தது, ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் வாகன விற்பனை சரிந்தது. இதனால், வாகன விற்பனையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட டீலர்கள் தங்களது கம்பெனியை மூடி விட்டனர்.இந்நிலையில், விற்பனை ச…

    • 3 replies
    • 447 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.