யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் !!! வணக்கம் !!! வணக்கம் !!! இங்கு நிற்போருக்கும் போனோருக்கும் வருவோருக்கும் என் வந்தனங்கள். நான் யாழில்புதியவன்.
-
- 13 replies
- 1.7k views
-
-
இத்தளத்தில் புதிதாக இணைந்துள்ளேன்.நான் ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ளவன்.எனவே அது சார்ந்த தகவல்களையே நான் இங்கே பகிர்ந்துகொள்வேன்.நன்றி
-
- 12 replies
- 1.3k views
-
-
நான் யாழுக்கு இப்பதான் வந்திருக்கிறன்.....எனக்கு ஆராவது வழி காட்டுவியளே..
-
- 16 replies
- 1.4k views
-
-
-
நான் யாழ்க்கு புதியவன். என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா
-
- 15 replies
- 1.3k views
-
-
யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் புதிதாக இணைந்துள்ளேன்
-
- 18 replies
- 1.8k views
-
-
-
கலோ! எல்லோரும் சுகமா.. என்னுடைய பெயர் ஒதெர்ஸ். வயது 36. தற்போது லன்டனின் வசித்தாலும் சொந்த இடம் கொழும்பு, ஸ்ரீ லன்கா. யாழ்ப்பாண தமிழர் பரம்பரை ( ---- குலம்) தொழில் எதுவும் இப்போது இல்லை . கூடிய சீக்கிரம் ஸ்ரீ லன்காவில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் தொண்டு நிருவனம் ஒண்டு தொடங்க உத்தேசித்துள்ளேன்.. உங்கள் ஆதரவு எமக்கு தேவை.
-
- 15 replies
- 1.6k views
-
-
-
ஈழதமிழன் என்பவன் பல சாதனைகளைச்செய்பவன் என்பதை இந்த உலக பந்தில் மேல் உருட்டிக்காட்ட இதோ நான் ஒரு ஈழதமிழன், சொந்தமாக பல உபகரணங்களை வடிவமைத்து விட்டு இந்த உலகில் உருண்டு, நான் ஒரு ஈழதமிழன் என்று இந்த உலக மக்களுக்கு காட்ட உதயமாகியிருக்கிறேன். ஈழதமிழனால் முடியாது எதுவுமில்லை என்பதே என் வேத வாக்கு. எங்கே உங்கள் ஆதரவு எனக்குத்தேவை. பல கோடிகளை உழைத்து ஈழதமிழர்களின் நல்வாழ்க்கை சிறக்க என்னால் ஆன உதவிகளை என் பலத்தினூடு செய்யவேன்டுமென்பதே என் விருப்பமும் கூட. நாடில்லாவிட்டாலும் தமிழருக்குறிய தாயக மூளை என்ற ஒன்று ஒவ்வொரு தமிழர்களினுள்ளும் புதைந்துபோயிருப்பதுவே எமக்கு இயற்கை தந்த பொக்கிசம். அதனூடு எம் எதிரிகளை கலங்கடிப்போம். கைகோர்த்து இதை செய்து முடிப்போம் வாருங்கள்.
-
- 41 replies
- 4k views
-
-
பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அண்மையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது கருணா வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நோர்வே அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரியளவு நிதியை வழங்கியதாக கருணா தெரிவித்தி…
-
- 2 replies
- 478 views
-
-
http://www.youtube.com/watch?v=hWZ7xGo6rzs 1823-ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, இனக் கொலை புரிந்த குற்றவாளி என்பதால் "நீ இங்கு வராதே! கூட்டத்தை ரத்து செய்து விட்டோம்!" என்று அறிவித்தது இதுவே முதல்முறையாகும். கன்னத்தில் விழுந்த இந்த செருப்படியால் அதிர்ந்துபோன ராஜபக்ஷே தங்கும் விடுதிக்குச் செல்ல முனைந்தபோது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொதித்து எழுந்ததை அறிந்து தன் நாட்டுத் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்தான். அத்தூதரகத்தையும் தமிழர்கள் முற்றுகையிட்டதால் மூடுவண்டிக்குள் ஒளிந்து கொண்டு வெளியேறி உள்ளார்.
-
- 4 replies
- 764 views
-
-
-
யாழ் தள உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் நீண்ட காலமாக (சுமார் மூன்று வருடங்கள்) யாழ் தள செய்திகளையும் அன்பர்களினதும் கருத்துக்களையும் வாசித்து ரசித்தவன், மகிழ்ந்தவன், சில வேளைகளில் கவலையும் கொண்டவன். எனது கருத்துக்களையும் பகிரும் அவா இருந்தாலும் கடும் சமூகப் பணிகளுக்கு மத்தியில் அது சாத்தியம் இல்லாது போய்விட்டது. தற்போது சிறிதளவு நேரத்தை ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளேன். கடந்த வருடப் பெரும் துயரங்களில் இருந்து எம் இனம் விரைந்து மீண்டு எழ வேண்டும் என்ற விருப்புடன் எனது அறிமுகத்தை தொடங்குகிறேன். அன்புடன் ஆசான் குறிப்பு: தளத்தில் இணைந்த்தவுடன் எனது மின்னஞ்சலுக்கு வந்த நிலாமதியின் செய்தியை தொடர்பின் மூலம் அடையமுடியவில்லை.
-
- 57 replies
- 5.5k views
-
-
-
-
வணக்கம் நான் காந்தரூபி பழையவள் புதிதாய் பிறந்துள்ளேன்.
-
- 29 replies
- 2.5k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம்.என்னை உருவாக்கியவர் எனக்கு வைத்த பெயர் றோபோ1.எனக்கு உணர்ச்சிகள் இல்லை அவ் உணர்ச்சிகளை பெறுவதிற்காக உங்களிடம் வந்துள்ளேன் என்னை ஒரு எந்திரம் என்று நினைக்காது வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி
-
- 12 replies
- 1.2k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம்! யாழுக்குள்ள வாறதுக்கு அனுமதி கிடைக்குமோ இல்லையோ என்டு தெரியேல...?! இருந்தாலும்....... என்னையும் ஏத்துக்கொள்ளுவீங்கள் என்டு ஒரு நம்பிக்கையில வாறன்! சீனியர் எல்லாருக்கும் வணக்கம்! யூனியர் எல்லாருக்கும் வணக்கம்! முக்கியமா... மட்டுறுத்துநர்கள் எல்லாருக்கும் வணக்கம்! தயவுசெய்து என்னை கொஞ்சம் உள்ள வர விடுவியளோ!??? அன்புடன்...பணிவுடன்... -பார்த்தீபன்-
-
- 8 replies
- 962 views
-
-
வணக்கம். எனது பெயர் பாபு. சுருக்கமாக பெற்றோரிட்ட பெயர் கணேஷ் பாபு. மற்றோரும் உற்றோரும் என்னை விரிவாக விளித்தலே எனக்கு விருப்பம். எனது அடையாளமாக நம் தமிழைத் தவிர எனது சிந்தனைகளும், வார்த்தைகளுமே இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம். என்னை, என் பணியை வைத்தோ, கல்வியை வைத்தோ அல்லது வயதை வைத்தோ எடைபோடவேண்டாம் என்பதற்காக அவற்றைத் தவிர்க்கின்றேன். எனக்கென்று ஓர் இடம், என் நாடு, என் மக்கள் என்றிருந்தாலும், உங்கள் மனதையும் வெற்றி கொள்ள தனித்து வந்துள்ளேன். வரவேற்பீரா...?
-
- 18 replies
- 1.4k views
-
-
வணக்கம் உறவுகளே நான் ரூபன், தற்போது நாடோடியாக மலேசியாவில்...
-
- 13 replies
- 2.8k views
-
-
யாழ் உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள் உங்களுடன் யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பற்றி சொல்வதற்க்கு பெரிதாக ஒன்றுமில்லை ஏதோ சுமாராக கவிதை எழுதுவேன் அமைதியான இசை பாடல்கள் எம்மவர் பாடல்கள் படங்கள் கவிதைகள் விருப்பி படிப்பேன் அவ்வளவுதான் நன்றி எஸ்வீஆர்.பாமினி
-
- 16 replies
- 1.2k views
-
-
யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 10 replies
- 925 views
-