Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Started by சர்வா,

    புதிதாக இணையும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

  2. Started by ஜீவா,

    அது என்னப்பா பொம்பிளைப்பிள்ளைக(ள்)ளின் பெயரில் வருபவர்களை ரொம்பபபபபபபபபப நல்லா வரவெற்கிறிங்க? ரொம்ப காய்ஞ்....................... அதுக்காக வரவேற்காமல் விடாதிங்கப்பா சும்மா தமாசு. :o

    • 9 replies
    • 1.4k views
  3. Started by சர்வா,

    வணங்கா மண் தாயகம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றத

  4. Started by Tamilinpan,

  5. உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள் ஈழத்தில் எம்மக்கள் ஏதிலிகளாய் ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை என் இனம் அழிக்கும் சிங்களமே கோர்வு கொண்ட சில நாடுகளே சோர்வு கொண்ட ஐ நாவே உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள்

    • 5 replies
    • 799 views
  6. Started by Tamilinpan,

    தமிழருவி வானொலியின் நேரடி நீகழ்வுகள் செய்திகள் நேரம் 07.00- 21,00 உணர்ச்சிக் கவிதை: 21,30 நேயர்காணல்: 22,00 (நேரடி) அரசியல்: 21, 30 (நேரடி) தமிழருவி வானொலியின் நீங்கள் இணைந்து கொள்ள: UK:02088168055 Siwss: 0335349709 IN: 00442088168055 www.tamilaruvifm.com Msn: Tamilaruvifm@hotmail.com Skype: Tamilaruvifm தமிழருவி வானொலியின் நேயர்களுக்கு வணக்கம். நாம் உங்களுக்காக தாயகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கொடுமையானதும், அநீதியானதுமான நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கியமையால் இலங்கை அரசாங்கத்தினதும், அதனோடு இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களினதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். அத்தோடு அவர்கள் எமது வனொலியின் சேவையை முடக…

    • 2 replies
    • 554 views
  7. Started by சர்வா,

    இது என்னுடைய முதல் முயற்சி.

    • 10 replies
    • 1.2k views
  8. எத்தனை முறை சோர்ந்தாலும் எத்தனை முறை வீழ்தலும் எத்தனை முறை சரிந்தாலும் எத்தனை முறை தோற்றாலும் எம் கரம் ஓங்கும் ஈழத்தை(தாய்) நோக்கி

  9. எத்தனை முறை சோர்ந்தாலும் எத்தனை முறை வீழ்தலும் எத்தனை முறை சரிந்தாலும் எத்தனை முறை தோற்றாலும் எம் கரம் ஓங்கும் ஈழத்தை(தாய்) நோக்கி

  10. உலகே உன் கண் முன்னே நீ புதைத்தது எம் மக்களை அல்ல உன் மனித நேயத்தையும் மறக்கோம் மறவோம் மன்னிக்கோம்

  11. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும், கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்...... ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும் சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்! இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே! ஒட்டகம் புகுந்த வீடு குடிபுகுந்த புதிதில இடம் புரியாமலுக்கு ஒட்டகத்தார் இங்க வந்து குந்தினவர். பிறகுதான் விசயம் புரிந்து ஆளைப்பிடிச்சு வாழும் புலம் பகுதிக்குத் தள்ளிவிட்டிருக்கிறன். அங்கைபோய் பாருங்கோ அவரையும் அவற்றை கூத்துக்களையும்.........…

    • 0 replies
    • 622 views
  12. Started by netkoluthasan,

    நன்றிகள் கோடி உங்களுக்கு . இருப்பினை தக்கவைக்கும் போராட்டம் இருக்கும் வரை விழிகளில் எது உறக்கம் . netkolu.blogspot.com

  13. எதிரிகளிடம் வம்புபேசுவதும் வேண்டுமென்றே சண்டையிடுவதும் விரும்ப தக்கவையல்ல -ஆனால் எதிரிகளே சண்டைக்கு வந்தால் பேராண்மையுடன் எதிர்த்து போரிடுங்கள் ஸ்ரீநபிகள் பெருமானார்

    • 0 replies
    • 539 views
  14. Started by analai theevaan,

    என்னையும் வரவேற்பிர்களா நன்றி அனலை தீவான்

    • 18 replies
    • 1.5k views
  15. Started by kenny,

    have a go to this link, http://youthful.vikatan.com/youth/asifkhan28052009.asp

    • 0 replies
    • 607 views
  16. Started by Thamizhagazhvan,

    யாழ் இணையத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்!

  17. அடி எடுத்து வைக்கின்றேன். வழிநடத்திச் செல்வீரே...

  18. Started by eela neela,

    வணக்கம் யாழ் உறவுகளே, யாழுக்கு புதியவள் என்னையும் உறவாக ஏற்றூகொள்விர்களா? நட்புடன் ஈழ நிலா..

    • 14 replies
    • 1.4k views
  19. Started by netkoluthasan,

    நான் ஒரு புலம்பெயர்ந்தவன் புலம் பெயர்ந்ததால் பலவற்றை இழந்தவன் . உங்களுடன் இனி தொடரலாமா என் பயணத்தை நேற்கொழு தாசன்

  20. Started by மதுரன்,

    யாழ் களத்தில் கருத்தாடும் அனைவருக்கும் மதுரனின் வணக்கம்!

  21. Started by Thalabathi,

    Hello All, I am a new member.

    • 16 replies
    • 1.6k views
  22. Started by sitpi,

    அனிதா இரண்டு தடவை தலைவரை செவ்வி கண்டவ அது மட்டுமில்லை ரொம்ப பரிச்சயமானவரும்கூட இந்தியாவில் பிரபல்யமான எளூத்தாளர் அவர். ஆகவே அவருடைய கட்டுரையை முளுமையாக நம்புகின்றேன்.

    • 0 replies
    • 724 views
  23. Started by asan,

    உங்களுக்கு எங்களின் வலி புரிந்திட நியாயமில்லை நாங்கள் அடிமைக் கூட்டம் இப்போ சிங்களவன் சொல்வது. வன்னி நகரில் அரை கிடாரத்தில் உலை வைத்து ஊரையே கூட்டி விருந்துண்ட நாங்கள் இப்போ.. அரை இறாத்தல் பாணை ஆறு பேர் பகிர்ந்து உண்ணும் அந்த வலி உங்களுக்கு புரிந்திட நியாயமில்லை பக்கத்து வீட்டு பாபு நான் குளிக்க போவதை பார்த்து விட்டான் என்று வீச்சரிவால் எடுத்த என் தந்தை சிங்களவனின் காம பார்வையினுள் நான் குளிப்பதை தெரிந்தும் தலை குனிவதை தவிர வேறு ஏதும் தெரியாத என் தந்தையின் அந்த வலி உங்களுக்கு புரிந்திட நியாயமில்லை

    • 0 replies
    • 541 views
  24. Started by யாயினி,

    என்னை அன்புடன் வரவேற்ற உறவுகள்....நிலாமதி அக்கா மற்றும் இளங்கவி சேகுவாரா கறுப்பி வல்வை இந்தி புதியவன் மனிதா நானல் தமிழ்மகன் மற்றும் சிற்பி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.எல்லோரும் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.கால தாமதமாகிய எனது நன்றியறிதலுக்கு. பிரியமுடன்;-யாயினி கனா.

  25. Started by ranjini,

    இது எனது முதலாவது பதிவு. ஈழத்து அகதியாய்.. எதுவுமே தெரியவில்லை நண்பனே கனவிலும் கேட்க்கும் உறவுகள் ஓப்பாரி குருதி அறியா என் குழந்தைகள் குருதியாய் ஆழுது அழுது காய்ந்த விழிகள் குதறிக் கிளிபடும் என்சகோதரி உடல்கள் சர்வதேசமே காப்பாற்று கடசி நிமிடம்வரை கதறிய குரல்கள் நந்திக்கடல் சாட்ச்சியாக தீயுள் மண்ணுள் புதைக்கப்பட்டதை எரிக்கப்பட்டதை பாராமல் இருந்த கொடிய மனிதர்களை முடியவில்லை நண்பனே ஓடிவிழையாடி இயற்க்கையைத் தின்று நேரங்கள் மறந்து குலாவித்திரிந்ததும் என் அன்னையின் உடல் சங்கமமானதும் வன்னிமண்ணில் யாரும் நினைத்திரா பொழுதொன்றில் அன்நியர் புகுந்து கால் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.