யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
எத்தனை முறை சோர்ந்தாலும் எத்தனை முறை வீழ்தலும் எத்தனை முறை சரிந்தாலும் எத்தனை முறை தோற்றாலும் எம் கரம் ஓங்கும் ஈழத்தை(தாய்) நோக்கி
-
- 2 replies
- 588 views
-
-
-
எத்தனை முறை சோர்ந்தாலும் எத்தனை முறை வீழ்தலும் எத்தனை முறை சரிந்தாலும் எத்தனை முறை தோற்றாலும் எம் கரம் ஓங்கும் ஈழத்தை(தாய்) நோக்கி
-
- 0 replies
- 554 views
-
-
உலகே உன் கண் முன்னே நீ புதைத்தது எம் மக்களை அல்ல உன் மனித நேயத்தையும் மறக்கோம் மறவோம் மன்னிக்கோம்
-
- 0 replies
- 589 views
-
-
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும், கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்...... ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும் சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்! இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே! ஒட்டகம் புகுந்த வீடு குடிபுகுந்த புதிதில இடம் புரியாமலுக்கு ஒட்டகத்தார் இங்க வந்து குந்தினவர். பிறகுதான் விசயம் புரிந்து ஆளைப்பிடிச்சு வாழும் புலம் பகுதிக்குத் தள்ளிவிட்டிருக்கிறன். அங்கைபோய் பாருங்கோ அவரையும் அவற்றை கூத்துக்களையும்.........…
-
- 0 replies
- 622 views
-
-
பெயர்: பிரதீப் பிறந்த ஊர்: கோவை தற்போது: அமெரிக்கா பல நாட்களாகவே யாழ் தெரிந்திருந்தும், இங்கு மூன்று பதிவுகள் இட சோம்பியே திரும்பிச் சென்று விடுவேன். பல்லாயிரக்கணக்கான இந்தியத் தமிழர்கள், சொல்லி சொல்லி உங்களுக்கு புளித்து போயிருந்தாலும் பரவாயில்லை - உங்களிடம் எனக்கு பிடித்தது அந்த ‘வடிவான’ தமிழே. என் நண்பர்கள் பலரைப் போல், பிறந்தது பெருமைமிகு ஈழத்தில் இல்லாவிடிலும், உணர்வளவில் ஈழனே. கொசுறுச் செய்தி: சென்னையில் சில வருடங்கள் நான் தங்கிய தெரு, எண்பதுகளில் தலைவர் தங்கியிருந்த இடமாம்
-
- 13 replies
- 1.3k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே, யாழுக்கு புதியவள் என்னையும் உறவாக ஏற்றூகொள்விர்களா? நட்புடன் ஈழ நிலா..
-
- 14 replies
- 1.4k views
-
-
எதிரிகளிடம் வம்புபேசுவதும் வேண்டுமென்றே சண்டையிடுவதும் விரும்ப தக்கவையல்ல -ஆனால் எதிரிகளே சண்டைக்கு வந்தால் பேராண்மையுடன் எதிர்த்து போரிடுங்கள் ஸ்ரீநபிகள் பெருமானார்
-
- 0 replies
- 538 views
-
-
-
அன்பு தமிழ் நெங்சங்களுக்கு முதல் வணக்கங்கள். நீ இருக்கும் நிலையை பாராதே. அடையவேண்டிய இலட்சியத்தை நேக்கி முன்னேறு. விவேகானந்தர்
-
- 8 replies
- 1.1k views
-
-
என்னை அன்புடன் வரவேற்ற உறவுகளுக்கும்.மற்றும் வரவேற்றுக்கொண்டு இருக்கின்ற உறவுகளுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல... மேலும் தற்சமயம் ஒரு கவி படித்தேன் கருனை என்றால் என்ன வென்றே தெரியாதவருக்காக வடித்த கவி. இப்படியான கருனை இல்லா நிதி களுக்காக வெல்லாம் ஏன்? கவி எழுதி உங்கள் கவியின் தரத்தை குறைக்கிறீர்கள். தன் நாட்டின் பிரஜை முத்துக்குமாரையே தெரியாது என்று சொல்லி தமிழ் உலகைகே எமாற்றியவர் மறந்து விட்டீர்களா? தனது நாட்டில் அயல் நாட்டு உறவுகளின் துயர் நீக்ககோரிக்கை விடுத்து விட்டு தீ யுடன் சங்கமம் ஆகிய முத்துக்குமாரையே தெரியாத 3 வயது பாப்பா. பாவம் விட்டுவிடுவோம்.கருனை இல்லா நிதி நீங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக. உங்களுக்கு தமிழீழத்து விவகாரம் என்றால் வேப்பம்…
-
- 5 replies
- 805 views
-
-
நான் ஒரு புலம்பெயர்ந்தவன் புலம் பெயர்ந்ததால் பலவற்றை இழந்தவன் . உங்களுடன் இனி தொடரலாமா என் பயணத்தை நேற்கொழு தாசன்
-
- 7 replies
- 918 views
-
-
யாழ் களத்தில் கருத்தாடும் அனைவருக்கும் மதுரனின் வணக்கம்!
-
- 8 replies
- 997 views
-
-
have a go to this link, http://youthful.vikatan.com/youth/asifkhan28052009.asp
-
- 0 replies
- 607 views
-
-
அனிதா இரண்டு தடவை தலைவரை செவ்வி கண்டவ அது மட்டுமில்லை ரொம்ப பரிச்சயமானவரும்கூட இந்தியாவில் பிரபல்யமான எளூத்தாளர் அவர். ஆகவே அவருடைய கட்டுரையை முளுமையாக நம்புகின்றேன்.
-
- 0 replies
- 724 views
-
-
உங்களுக்கு எங்களின் வலி புரிந்திட நியாயமில்லை நாங்கள் அடிமைக் கூட்டம் இப்போ சிங்களவன் சொல்வது. வன்னி நகரில் அரை கிடாரத்தில் உலை வைத்து ஊரையே கூட்டி விருந்துண்ட நாங்கள் இப்போ.. அரை இறாத்தல் பாணை ஆறு பேர் பகிர்ந்து உண்ணும் அந்த வலி உங்களுக்கு புரிந்திட நியாயமில்லை பக்கத்து வீட்டு பாபு நான் குளிக்க போவதை பார்த்து விட்டான் என்று வீச்சரிவால் எடுத்த என் தந்தை சிங்களவனின் காம பார்வையினுள் நான் குளிப்பதை தெரிந்தும் தலை குனிவதை தவிர வேறு ஏதும் தெரியாத என் தந்தையின் அந்த வலி உங்களுக்கு புரிந்திட நியாயமில்லை
-
- 0 replies
- 540 views
-
-
-
எந்த வழியில், எப்படி போராடவேண்டும்,யார் அதுக்கு தலைமை தாங்குவது என்று பொறுப்புள்ளவர்கள் மக்களுக்கு பதில் அளிக்கவேண்டுமே? சும்மா போய் கத்திட்டு வந்து என்ன பலன் எப்படி எல்லோரும் ஒன்று சேருவது? இப்படி நிறைய கேள்விகள் பதிலின்றி மக்களிடம் இருக்கே.......? இணையத்தில் வந்து போராடுங்கோ என்று சொன்னவுடன் சரியா?
-
- 4 replies
- 820 views
-
-
-
ஊடகங்கள் தரும் செய்திகளில், நாம் கருத்துக்கள் பதிய தேவையான செய்திகளை தயைகூர்ந்து தெரிவியுங்கள்!!! பல ஊடகங்கள் தன் சுதந்திரத்தை இழந்து பல நாட்கள் ஆகின்றது. ஆகவே, நம் கருத்துக்கனைகள் தான் அவர்கள் தரும் பொய்யான செய்திகளை தவுடுபொடிஆக்கும்.
-
- 1 reply
- 635 views
-
-
-
-
என்னை அன்புடன் வரவேற்ற உறவுகள்....நிலாமதி அக்கா மற்றும் இளங்கவி சேகுவாரா கறுப்பி வல்வை இந்தி புதியவன் மனிதா நானல் தமிழ்மகன் மற்றும் சிற்பி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.எல்லோரும் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.கால தாமதமாகிய எனது நன்றியறிதலுக்கு. பிரியமுடன்;-யாயினி கனா.
-
- 0 replies
- 590 views
-
-
;அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் இனிய வணக்கம்.புதிதாக உங்களோடு இனைந்து கொள்பவர்களை நன்றாக தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துங்கள்.எனக்கே பயம் தொட்டு விட்டது. பெருந்தெருவில் இறங்கிவிட்டேனோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏன்? என்று கேட்கிறிர்களா? எனது அறிமுகம் மற்றும் ஒரு விமர்சனம் 2 எழுதிவிட்டேன்.யாருமே கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.உங்கள
-
- 1 reply
- 696 views
-