Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Top US Senators worried over Sri Lanka violence link http://ca.news.yahoo.com/s/afp/090202/usa/...est_us_senate_1

  2. Sri Lanka: UN official concerned over shelling of hospital, worsening civilian plight Internally displaced people wait for aid at a distribution point in eastern Sri Lanka 2 February 2009 – A United Nations humanitarian spokesman in Sri Lanka today voiced concern over the shelling of a hospital in the zone of fighting between the Government and rebel forces, emphasizing the ever-increasing threat to the lives of some 250,000 civilians trapped by the conflict. Gordon Weiss of the UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) said that the hospital, in the north-east of the island nation, was shelled numerous times over the past day, resulting in th…

  3. பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகம் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார். சமூகங்களுக்கு இடையில் நிலவிவரும் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளை மதத் தலைவர்களினால் குறிப்பாக பௌத்த பிக்குகள் இனவாதப் பிரச்சினையை களைவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய காலம் உருவாகியுள்ளது. மாறுபட்ட கொள்கையுடைய அனைவரும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவர் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஒ பிளேக் கிற்கு, அறிவு அதிகம். இனப்பிரச்சினைக்கு காரணமே இந்த பிக்குகள்தான் -

  4. Started by MAHINDA RAJAPAKSA,

    People who lives in Toronto,Montreal,Ottawa feb 19 when obama come to canada we should get together in Ottawa bigger than the one we done in Toronto.

  5. எமது இனத்தின் விடிவுக்காய் தன் இன்னுயிரை துறந்த தியாகி முத்துக்குமாருக்கு எனது மனம்கசிந்த கண்ணீர் அஞ்சலிகள்.

  6. Started by Mullaimainthan,

    any body has any idea to send a letter regarding emergency health issue in our home country world health organization.

  7. Started by TamilGenocide,

    உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி ... எனது பெயர் senthuran

  8. Started by mayavan,

    This is my first post. I like to share my thoughts with you

    • 6 replies
    • 922 views
  9. Started by Mullaimainthan,

    வணக்கம், நான் யாழ்இணையத்தை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் தற்போது உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளுங்கள் நன்றி

    • 2 replies
    • 581 views
  10. Started by EelaMahan,

    வணக்கம். நான் கணணியில் தமிள் எளுதப் பழக வேண்டும். அன்புடன்; ஈழமகன்

  11. ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்) தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், …

  12. Started by Tamilnela,

    வீர வணக்கம் தன்னுயிர் தந்து எம் தமிழ் காத்த வீரத்தமிழ் மறவன் முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கம்.

  13. தோழர்களே!! நான் எனது நண்பர்கள் மற்றும் என்னுடன் வேலை செய்யும் சக தோழர்களுடன் Manchester and Liverpool இல் இருந்து தனியார் மற்றும் பொது வாகனங்களின் மூலம் எம்மால் முடிந்தளவு அனைவரையும் அழைத்துக் கொண்டு வருகிறோம். நீங்களும் நாளை லண்டனில் ஈழத்தமிழர் விடியலுக்காய் நடைபெறவிருக்கும் பேரணியை வரலாற்றுச் சிறப்பு மிக்க காலத்தால் நினைவு கூறப்படும் ஓர் மாபெரும் பேரணியாக இதுவரை நடந்திராதளவில் நட்த்திக்காட்டிட அணிதிரள்வோம் வாரீர்!! உங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்....அனைவரை

    • 0 replies
    • 463 views
  14. வணக்கம் உறவுகளே! சில வருடங்களுக்கு முன்பு தான் உலகம் எம் போராட்டத்தை மெல்லிய தீபோரியாக இனம் கண்டது...அதனை சர்வதேச மட்டத்தில் அணையாமல் தாங்கி பிடிப்பது புலம்பெயர்வாழ் தமிழர்களாகிய எமது கடமை... ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் மக்களே! சர்வதேசம் எம்பக்கம் தான்.... விடுதலை போராட்டத்தின் பக்கம் தான்..அந்த உண்மை அவிழ்கிறது மெல்ல மெல்ல.. உண்மையை உணர்ந்து கொள்வோம்! அதனை சர்வதேசத்திடம் உரக்கச் சொல்வோம்.... காலம் குறுகியது வேகம் வேண்டும் இன்னும் வேண்டும்!! அறம் வெல்லும்... சத்தியம் தோற்றதில்லை முயன்றால் முடியாதது எதுவுமில்லை... கடந்த காலங்களை மறந்து விடுவோம் இன்று புதிதாக பிறந்தோம்....போராடுவோம்! உலகுக்கு உணர்த்தும் வரை போராடுவோம்! சோம்பல் வேண்டாம்! தயக்கம் வேண்டாம்! புலம்பல…

  15. Started by mayavan,

    European Union, Germany,Britain,African National Congress and Norway have called for ceasefire Sri Lanka is ready for ceasefire but what about India...its all in India's hand...Tamil Nadu is on fire we beleive the ceasefire be will be declared soon....Still boldly still louderly we push the IC to stop the war.

  16. Started by mayavan,

    Dear Mohan, I want to share some helpful ideas and views with the yarl members and readers so I request you to permit me to av a full access on the front page fanx.

    • 0 replies
    • 558 views
  17. வணக்கம் புலம்பெயர் உறவுகளே! எமது தேசம் எரிந்து கொண்டிருக்கின்றது. தினம் தினம் எம் உறவுகள் பலிஎடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மழைபோல கொட்டும் எறிகணை விச்சுக்களில் முதியவர்கள் சிறு பிஞ்சுகள் என நூற்றுக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. பாதுகாப்புவலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும், அரச கட்டுப்பாட்டுப்பகுதி வதைமுகாம்களிலும் எம் மக்கள் கொல்லப்படுகின்றனர். தினம் எம்மை வந்தடையும் இச்செய்திகளால் இங்குள்ள எம்மக்கள் கலங்கிப்போய் உள்ளனர். சர்வதேசமும் கண்மூடி மௌனமாக உள்ளது. ஈழத்தமிழ் இனத்தையே பூண்டோடு அளிக்க இந்தியதேசமும் கங்கணம் கட்டி நிற்கின்றது. புலம் பெயர் தேசங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் உண்ணாவிரதங்கள் என எம் உறவுகள் தம் கடமைகளைச்செய்யப் புறப்…

  18. நெஞ்சம் பொறுக்குதில்லையே, எம் உறவுகளின் மரணம் கேட்டு நெஞ்சம் பொறுக்குதில்லையே தமிழனாக பிறந்ததால் அவன் உயிர் செல்லாக் காசா?

  19. Started by Valvai Inthi,

    *** வணக்கம்.

  20. வணக்கம் மூன்றாவது கண்ணுடன் உங்கள் முன் நான் இருளலிருக்கும் உங்களை வெளிசத்திற்கு அழைக்கின்றேன் நட்புடன் மூன்றாவது கண்

    • 5 replies
    • 1.2k views
  21. Started by TJR,

    ***புதிய நட்புக்களைச் சேகரிப்பதில் அலாதிப் பிரியம். இணையத்துக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வழமானவையாக அமையுமென்ற நம்பிக்கையோடு இங்கே இணைந்துள்ளேன்...

    • 26 replies
    • 2.8k views
  22. Started by pus,

    வணக்கம் நன் புதுதியவர் எனை வரவேற்பீர்கள??????????

    • 14 replies
    • 1.3k views
  23. Started by thampar,

    வணக்கம் அன்புறவுகளே நெருக்கடியான காலகட்டத்திலும் யாழில் புதிய உறுப்பினரொருவனாக சேர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்

    • 20 replies
    • 2.5k views
  24. Started by ரதி,

    நான் ரதி அனைவருக்கும் இனிய வணக்கம்.தயவு செயது என்னையும் அனுமதிக்கவும்.

    • 24 replies
    • 2.1k views
  25. Enaium aathariungo. Nandri

    • 13 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.