Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. முடியல்ல, தாங்க முடியல்ல. தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் விசா மறுக்கப்பட்டார் எனில் கருணா கனடா வந்த கதை...... முடியல்ல, தாங்க முடியல்ல. முன்னர் சந்திரானந்த டி சில்வா பின்னர் விமல் வீரவன்ச மற்றும் சம்பக்க ரணவக்க போன்றோருக்கும் மறுக்கப்பட்டது. காரணம் அவர்களது பழைய வரலாறு. கிரிமினல் ரெகார்ட் இருப்போருக்கு விசா கிடையாது என்பது கனடா சட்டம். இலங்கையில் இருக்கிறதோ இல்லையோ, பிரித்தானியாவில் தண்டிக்கப்பட்ட கிரிமினல். எனவே கனடா வர வழி இல்லை. நல்லா சொல்லு ராங்கப்பா டிடைலு. ஒக்காந்து யோசிபான்களோ?

    • 0 replies
    • 517 views
  2. Started by Seyalalan,

    வணக்கம், எழுதுவது அஞ்சல் மென்பொருளில். முதல் முறையாக பாவிக்கிறேன்.

  3. கீழே உள்ளவை ஒரு இணையத்தில் சுட்டவை. என்னால் எதுவும் பேசமுடியவில்லை. உங்கள் பார்வைக்கு..... Festspill (Ganeshfest) கர்நாடக சங்கீதம் - சுதா ரகுநாதன் இடம்: Håkonshallen காலம்: மே 21 ம் திகதி நேரம்: மாலை 07:30 மணி நுழைவுக் கட்டணம்: பெரியவர்: 170 Kr. சிறுவர்: 65 Kr. பரதநாட்டியம் - அலர்மேல் வள்ளி இடம்: Håkonshallen காலம்: மே 23 ம் திகதி நேரம்: மாலை 07:30 மணி நுழைவுக் கட்டணம்: பெரியவர்: 170 Kr. சிறுவர்: 65 Kr. நுழைவுச்சீட்டு மற்றும் மேலதிக விபரங்களிற்கு கீழே தரப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவும்: திருமதி. மீரா சிவகுமார் - தொலைபேசி இல. 411 00 502 திரு. உமாகாந்தன் கந்தசாமி; - தொலைபேசி இல. 986 09 913 …

    • 0 replies
    • 514 views
  4. என்னை அன்புடன் வரவேற்ற தமிழ் சிறி, ரதி, நிலாமதி, சுஜி, ரவுடி, பொன்னியின் செல்வன் மற்றும் விடலை அனைவருக்கும் என்னுடய சிரம் தாழ்த்திய வண்க்கங்கள். நிலாமதி, என்னுடய பெயர் குறித்த உங்களுடைய கருத்துக்கு நன்றிகள். எனினும் இது ஒரு வடசொல் என நினைக்கிறேன். பொன்னியின் செல்வன், நீங்கள் வானதி பற்றி கேட்கின்றபோது அந்தக் காலத்தில் வானதிக்குப் பின்னால் "ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான்" என்று பாடித் திரிந்த ரெட்டைவால் குருவி படப் பாட்டு நினைவில் வருகிறது. மலரும் நினைவுகள் அவை. விடலை, என்னை வம்பில மாட்டப் பார்க்கிறீங்க நீங்க. அன்புடன், ராசராசன்

  5. பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகம் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார். சமூகங்களுக்கு இடையில் நிலவிவரும் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளை மதத் தலைவர்களினால் குறிப்பாக பௌத்த பிக்குகள் இனவாதப் பிரச்சினையை களைவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய காலம் உருவாகியுள்ளது. மாறுபட்ட கொள்கையுடைய அனைவரும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவர் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஒ பிளேக் கிற்கு, அறிவு அதிகம். இனப்பிரச்சினைக்கு காரணமே இந்த பிக்குகள்தான் -

  6. Started by mekan,

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை! வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர் கண் பட்ட செருக்கு!

    • 0 replies
    • 505 views
  7. Started by சர்வா,

    நாணலின் படைப்பினை படித்தேன் நன்றாக இருக்கின்றது.

  8. Started by Arivazhakan,

    வணக்கம்

    • 1 reply
    • 504 views
  9. Sri Lanka: UN official concerned over shelling of hospital, worsening civilian plight Internally displaced people wait for aid at a distribution point in eastern Sri Lanka 2 February 2009 – A United Nations humanitarian spokesman in Sri Lanka today voiced concern over the shelling of a hospital in the zone of fighting between the Government and rebel forces, emphasizing the ever-increasing threat to the lives of some 250,000 civilians trapped by the conflict. Gordon Weiss of the UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) said that the hospital, in the north-east of the island nation, was shelled numerous times over the past day, resulting in th…

  10. வணக்கம் நான் குமுதன், வழக்கம் போல் யாழ் கருத்துகளத்தை திறந்தால் [#1000] You are not allowed to visit this forum. இப்படி வருகிறது ஏன்? ஏன் என்னை தடை செய்தீர்கள் ? ஏன் என்பதிவுகளை நீக்கிநீர்கள்? இந்த கேள்விக்கு பதில்தந்தால் போதும் அன்புடன் குமுதன்

  11. சாத்தியமாகாத எதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருப்பதில் தான் எங்கள் பொழுதுகளை வீணாக்குகிறோம் ............... சாத்தியப்படக் ௬டியவைகளை நாளையென்று தவிர்ப்பதிலும் நாமே வீனாகிபோகிறோம் ........................... இது என்ன வாழ்க்கையடா

  12. Started by seyon yazhvaendhan,

    ஒவ்வொரு முறை நீ ஒரு நூலைத் தேடிப் படிக்கும்போதும், அந்த நூலும் உன்னைத் தேடிப் படிக்கிறது. சமீபத்தில் என்னைத் தேடிப் படித்த நூல்கள் "மிர்தாதின் புத்தகம்" மற்றும் The Alchemist by Paulo Coelho(ரசவாதி)

  13. வணக்கம் எப்படி கருத்துக்களம் எனும் பகுதியில் கருத்துகளை எப்படி எழுதளாம்

  14. Started by Tamilnela,

    இந்தியா என்றைக்குமே ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டது கிடையாது.சில வேளைகளில் தனது நலன்கனளுக்காக சில உதவிகளை எங்களுக்குச் சைய்திருக்கின்றது.எனவே தொடர்ந்தும் இந்திய இலங்கை கூட்டணியிடம் ஈழத் தமிழர்களாகிய நாம் ஏமாற முடியாது.முடிந்தவரை இந்தியாவுடன் நட்புறவாட முயற்ச்சிக்கிறோம்.இதற்காக எத்தனையோ இழப்புக்களை சந்தித்தோம் எத்தனையோ தியாகங்களைச் செய்தோம் பலனில்லை.தெரிந்தோ தெரியாமலோ ஈழத்தமிழரின் வரலாற்றில் இன்று இந்தியா எதிரியாகிவிட்டது.இன்றைய எமது போராட்டம் சிங்கள இனவைறி அரசுடன் மட்டுமல்ல இந்திய ஏகாதிபத்திய வல்லரசுடனும்தான் என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேணடும்.எத்தனையோ உலக வல்லரசுகள் இலங்கையில் காலூன்ற துடியாய்த் துடிக்கின்றன.எனவே இத்தருணத்தில் புலிகள் மிகச்சரியா…

  15. “விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக இருந்த நிலையிலும் இன்று அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையிலும் இந்தியாவை அவர்கள் ஆதரிக்கவில்லையா?ஆயுதம் தாங்கிய போராளிகளாலேயே இந்தியாவைப் பகைத்துக்கொள்ளமுடியாது என்கிறபோது ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியால் எப்படிப் பகைத்துக்கொள்ளமுடியும்?”பட்டுக்கோட்டை இராமசாமி-மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டத்தின் கூட்டம் சென்னையில் திங்கள்தோறும் நடைபெற்றுவருகிறது.20-06-2012 அன்று நடந்த கூட்டத்தில் தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறியுள்ளார் http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_5413.html <iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/9V1uopYOwQI?feature=player_em…

  16. ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்) தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், …

  17. புதிய உறுப்பினர்கள் சேர்வதில் இவ்வளவு சிக்கல் ...?

    • 1 reply
    • 492 views
  18. மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. தமிழர்கள் நாம். மெத்த சரிதானுங்கோ. உந்த மேல்காணும் குறளினை யார் தவாறாது மொழிபெயர்த்து வள்ளுவன் உண்மையின் என்ன தான் நினைத்தான் உப்பிடி நினைத்து எழுத என்று யாரும் தங்கள் அனுபவ வாயிலாக இந்த ஆச்சியின் பள்ளிக்கூடத்த்து மாணார்கர்களுக்கு சொன்னால் ஆச்சியும் தன் அனுபவத்தினை தரும். ஆச்சி புத்தகம் பார்த்தெல்லாம் பதில் சொல்லுவதேயில்லை. வாழ்க்கை அன்பவம் அது என் வழிகாட்டி என்ற எம் தேசிய தலைவரின் சில பொன்னான மொழிகளின் மேல் கவர்ந்த இன்னுமொரு ஆச்சி. ஆகவே சுருக் சுருக் எண்டு எழுதோணும் கண்டீயளே. இப்ப உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டா என்ட செல்ல குஞ்சுகள், ஈழதமிழர்களுக்கு இருந்த அபரீதமான நம்பிக்கையும் அழிஞ்சுபோச்…

  19. போரினால் பாதிக்கப்பட்டு முழங்கால் உடைந்து கால் மடிக்க முடியாத பெண் ஒருவர் , தனக்கும் கழுத்துக்கு கீழ் இயக்கமற்ற தனது துணைவருக்கும் வருமானத்துக்கு வழியின்றியும், நிரந்தர இருப்பிடமின்றியும் இருக்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம், வருமானத்துக்கு ஒரு தையல் தொழில் செய்வதற்கான பண உதவி. ஒரு முறை செய்யும் உதவி அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்கான ஆதாரமாக அமையும். மேலும் இந்த உதவியை பெறுபவர், உதவியாக பெறும் பணத்தில் வரும் வருமானத்தின் மூலம் தம்மை போன்ற ஏனையவர்களுக்கும் உதவ வேண்டும், என்ற நிபந்தனையுடன் கூடிய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே இந்த உதவியை பெறுவார்கள். ஆகவே நீங்கள் இந்த பெண்ணுக்கு செய்யும் உதவி, இவர் போன்ற பலருக்கு செய்யும் உதவியாக அமையும். இலங்கை ரூபாவில் 320,000 தேவைப்படு…

  20. Started by TamilEelamboy,

    வணக்கம் என் தமிழில் பிலை இருக்கும், அத்ட்காக நான் இப்பவே மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். குறைகளை மன்னித்து எனக்கும் இடம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி இப்படிக்கு தமிழ் ஈழம் பையன் எனது இணையத்தளம் http://everyoneweb.com/eelam/

  21. களப்பலியான போராளிகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!! ஈழப் போராட்டத்தில் பலியான எம்மாவீரர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!! வீரத்தமிழ் மகன் தியாகி முத்துக்குமாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!! படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்!! இலங்கை ஆக்கிரமிப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் இக்கரிநாளில் நினைவுகூர்வோமாக!! வல்வளைப்பு செய்யப்பட்ட எம்மண்ணை எதிரிகளிடமிருந்து மீட்போமென்று இக்கரிநாளில் சபதமெடுத்துக் கொள்வோமாக!! மாயவன்.

    • 0 replies
    • 484 views
  22. வணக்கம் யாழ் இணையம்

  23. Started by Sniper,

    இங்கு கடந்த 3 மாத்ங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராட்டங்கள் நடைபெறுகிறது. தற்போது கோடைகால ஆரம்பம் நம்முடைய போராட்ட வலுஇ வடிவு எல்லாம் மாற்றக்கூடிய காலம். உ.ம்: ஓட்டாவா களம். விடுதலைப் புலிகள் மீதான தடையை மட்டும் தம்மால் நீக்க முடியாது என்கிறார் கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் காசன் கென்னே(ஜெசன் கென்னே). எதனால் தடை என்பவர் ஏன் நீக்க முடியாது என்று கூறவில்லை இதற்காக நாம் நமது குரலை குறைத்துக்காமல் கூட்டவேண்டும். அதற்கு அவரிடமே விளக்கத்தை கேட்போம். Kenney.J@parl.gc.ca http://www.lankamission.org/content/view/1958/9/

    • 0 replies
    • 481 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.