Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை! Ilango BharathyDecember 26, 2020 அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை!2020-12-26T10:12:38+05:30உலகம், தொழில்நுட்பம் FacebookTwitterMore அமெரிக்காவில் சூப்பர் கன் எனப்படும் மேம்படுத்தப்பட்ட பீரங்கி கிட்டத்தட்ட 70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி சாதனை படைத்துள்ளது. அரிசோனா பாலைவனத்தில் அமெரிக்க இராணுவத்தால் சோதனை செய்யப்பட்ட இந்த சூப்பர் கன் ஜிபிஎஸ் மற்றும் லேசர் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி குண்டை வெடிக்க வைத்தது. பின்னர் 70 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இராணுவ கவச வாகனத்தை துல்லியமாகத் தாக்கியது. இது வரலாற்றில் மிக தூரமான, துல்லியமாக வ…

  2. புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள்! Ilango BharathyDecember 26, 2020 புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள்!2020-12-26T16:07:26+05:30உலகம் FacebookTwitterMore கொரோனாப் பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் யோஷிஹிதே சுகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய அவர், கொரோனாப் பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும், புத்தாண்டு விடுமுறையை அமைதியான முறையில் வீட்டி…

  3. 80 மோப்ப நாய்களின் உதவியுடன் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிக்கும் பணி! எந்த நாட்டில் தெரியுமா? Ilango BharathyDecember 26, 2020 80 மோப்ப நாய்களின் உதவியுடன் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிக்கும் பணி! எந்த நாட்டில் தெரியுமா?2020-12-26T12:01:12+05:30உலகம் FacebookTwitterMore உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அந்தவகையில் அமீரகத்திலும் பல்வேறு இடங்களில் காவல் துறையில் கே-9 என்ற மோப்ப நாய் பிரிவு சிறப்…

  4. பிரெக்ஸிட் - 'ஒப்பந்தம் முடிந்தது' - கொண்டாட்டத்தில் போரிஸ் ஜோன்சன் ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் பிரெக்ஸிட்-க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளன. இதன்மூலம் இவ்வாண்டு இறுதியில் இரு தரப்பினரிடையேயான குழப்பமான மற்றும் கடுமையான நிலைமைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதன்படி 668 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீதான ஒப்பந்தம் பூஜ்ஜிய சுங்கவரி மற்றும் பூஜ்ஜிய ஒதுக்கீட்டைக் குறிக்கும் என்று இங்கிலாந்து வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் பிரிட்டன் எங்கள் பணம், எல்லைகள், சட்டங்கள், வர்த்தகம் மற்றும் எங்கள் மீன்பிடி நீர் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளது. வியாழ…

  5. கொரோனா சிகிச்சையில் இனப் பாகுபாடு குற்றம்சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி 25 டிசம்பர் 2020 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டாக்டர் சூசன் மூர். கருப்பினத்தவர் என்பதால் தனக்கு கொரோனா சிகிச்சை சரிவர அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய கருப்பினப் பெண் மருத்துவர் உயிரிழந்தார். அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் மாகாணத்தில் இது நடந்தது. சூசன் மோர் என்கிற அந்த பெண் மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு 'இந்தியானா யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த்' என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் தமக்க…

  6. பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா? BharatiDecember 26, 2020 பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா?2020-12-26T05:45:19+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் மிகையான உழைப்புக் காரணமாக குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் மீள மனுச் செய்வதற்கு வாய்ப்பான காலம் இது. பிரான்ஸில் குறிக்கப்பட்ட நேர அளவுக்கு மேலதிகமாகத் தொழில் செய்யும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரும் தகுதியை இழக்கின்றனர். பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய மணித்தியாலங்கள் வேலை செய்வது அவசியம் என்ற தப்புக் கணக்கு இங்கு…

  7. புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு BharatiDecember 26, 2020 புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு2020-12-26T06:00:40+05:30Breaking news, உலகம் FacebookTwitterMore மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நத்தார் தினமான நேற்று கண்டறியப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின் Tours( Indre-et-Loire) நகருக்கு வருகைதந்த ஆண் ஒருவருக்கே புதிய வைரஸ் தொற்றி இருக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் பிரெஞ்சுப் பிரஜையான அவருக்கு Tours மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது…

  8. துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழந்தது- நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம் Rajeevan ArasaratnamDecember 25, 2020 துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழந்தது- நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம்2020-12-25T23:16:08+05:30உலகம் FacebookTwitterMore துனிசிய கடற்பபரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உடல்கள் உட்பட 20 பேரின் உடல்கனை மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 30க்கும் அதிகமானவர்கள் பேர் காணாமல்போயிருந்தனர். இவர்களில் நான்கு க…

  9. கொவிட்-19: சீனாவின் சினோவக் தடுப்பூசியை பயன்படுத்தும் துருக்கி! Ilango BharathyDecember 25, 2020 கொவிட்-19: சீனாவின் சினோவக் தடுப்பூசியை பயன்படுத்தும் துருக்கி!2020-12-25T16:02:22+05:30உலகம் FacebookTwitterMore சீனாவின் சினோவக் (Sinovac) கொரோனா தடுப்பூசி, முதல் கட்டமாக நல்ல விளைவை தந்துள்ளதால், மேலும் 30 லட்சம் டோஸ்களை ஓரிரு நாட்களில் வரவழைத்து துருக்கி அரசு பயன்படுத்தவுள்ளது. சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை, தாங்களாக முன்வந்த 7,371 பேருக்கு துருக்கி அரசு செலுத்தியது.இதில் தடுப்பூசியானது 91.25 % பயனளிக்கும் வகையில் இருந்ததால், மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையாத நிலையிலும், மேலும் 30 லட்சம் டோஸ்களை துருக்கி …

  10. கொவிட்-19: பிரித்தானியாவில் 6.16 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது! Ilango BharathyDecember 25, 2020 கொவிட்-19: பிரித்தானியாவில் 6.16 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!2020-12-25T13:24:17+05:30உலகம் FacebookTwitterMore அமெரிக்காவின் பைசர் – ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் பணியை பிரித்தானியா கடந்த 8 ஆம் திகதி ஆரம்பித்தது. உலகிலேயே முதன்முறையாகப் பெருமளவில் பைசர் பயான்டெக் தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கியது பிரித்தானியா தான் என்பது குறிப்பிடத் தக்கது. இந் நிலையில் டிசம்பர் 20 வர…

  11. தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்! BharatiDecember 25, 2020 தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்!2020-12-25T05:37:47+05:30மருத்துவம் FacebookTwitterMore ‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசி பிரிட்டனில் பரவியிருக்கும் திரிபடைந்த வைரஸை 99வீதம் எதிர்க்கக் கூடியது என்று அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புதிய வைரஸின் புரதம் (proteins) 99வீதம் முந்திய கொரோனா வைரஸின் புரதத்தோடு ஒத்திருக்கிறது. எனவே பைசர் தடுப்பூசி புதிய வைரஸுக்கு எதிராகவும் தொழிற்படும் என நம்புகின்றோம். எனினும் மாற்றமடைந்த கொரோனா வைரஸ் உடல் எதிர்ப்பு சக்தியை மீ…

  12. ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ் – லண்டனிலிருந்து வந்த பெண்ணால் பரவியது BharatiDecember 25, 2020 ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ் – லண்டனிலிருந்து வந்த பெண்ணால் பரவியது2020-12-25T05:32:57+05:30கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் லண்டனை அச்சுறுத்தி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் பரவியுள்ளது. ஜேர்மனியின் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிறன்று லண்டனுக்கான வான் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்படு வதற்குச் சற்று நேரம் முன்னராக ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிராங்போர்ட் (Frankfurt) வந்தடைந்த பெண் ஒருவரைப் பரி…

  13. கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாது? லொரி சாரதிகள் வருத்தம்! கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாது? லொரி சாரதிகள் வருத்தம்! கிறிஸ்மஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்ட சொந்த ஊருக்கு திட்டமிட்டிருந்த சரக்கு லொரி சாரதிகள் பலரும் பிரான்ஸ்- பிரித்தானியா எல்லை மூடல் விவகாரத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான லொரிகள் பிரித்தானிய- பிரான்ஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர். இதனால், மிகவும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. சிலர் கிறிஸ்துமஸ் முடிவடந்த பின்னர் தான் தாங்கள் எல்லையில் இருந்தே வெளியேற முடியும் எனவும் குடும்பதினருடன…

  14. மீள் எழுச்சி பெற்ற புதிய வைரஸ் வேகம் – லண்டன் உட்படப் பெரும் பகுதி முடக்கம் கார்த்திகேசு குமாரதாஸன் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென் – கிழக்குப் பகுதிகளை உடனடியாக மூடி முடக்குகின்ற உத்தரவை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) விடுத்திருக்கிறார். நத்தாருக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் கொண்டாட்டங்களைத் தவிர்த்து மக்களை வீடுகளுக்குள் முடக்கும் விதமான நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் (Tier 4 lock down) அங்கு அறிவிக்கப்பட்டி ருக்கின்றன. நாட்டின் சனத்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினரை உள்ளடக்கிய பின்வரும் பிரதேசங்கள் நான்கு அடுக்கு கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. London, Kent, Buckinghamshire, Ber…

  15. அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த பிரிட்டன் 24 டிசம்பர் 2020, 03:10 GMT பட மூலாதாரம்,ALAMY அர்னாப் கோஸ்வாமி நடத்தி ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு சுமார் ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிரிட்டன். எதற்காக? ரிபப்ளிக் டிவியின் இந்தி சேனல் ரிபப்ளிக் பாரத். இந்த தொலைக் காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட, 'பாரத் பூச்தா ஹே' (பாரதம் கேட்கிறது) என்கிற விவாத நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக, பிரிட்டன் அரசு 20,000 பவுண்ட் ஸ்டெர்லிங் அபராதம் விதித்திருக்கிறது. அந்தப் பேச்சு பிரிட்டன் தொலைக்…

    • 2 replies
    • 996 views
  16. உலகின் “பேய் நகரம்”… பல ஆண்டுகளாக வெறிச்சோடி காணப்படுவது ஏன்..? பின்னணி என்ன..!! உலகின் “பேய் நகரம்”… பல ஆண்டுகளாக வெறிச்சோடி காணப்படுவது ஏன்..? பின்னணி என்ன..!! நாம் வாழும் இந்த உலகில் பல மர்மங்கள் உள்ளது. இது பற்றி அனைவருக்கும் தெரியாது. அத்தகைய ஒரு மர்மம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருக்கும் வரோஷா நகரம். ஒரு காலத்தில் கணிசமான மக்கள் வசித்த…

  17. கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்! Ilango BharathyDecember 24, 2020 கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்!2020-12-24T11:28:16+05:30உலகம் FacebookTwitterMore மெக்சிகோவில் Stig Severenson என்ற நீச்சல் வீரர் கடலுக்கு அடியில் 202 மீற்றர் (662 அடி) ஆழத்தில் 8.7 அங்குல நீளத்தை ஒரே மூச்சில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். குறித்த வீரர் லா பாஸ் கடற்கரையில் இந்த சாதனையை நிகழ்த்தினார். குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பெருங்கடல்கள் மற்றும் கடலுக்குடியிலுள்ள உயிர்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனை நிகழ்த்தியதாக அந்த வீரர் தெரிவித்தார். …

  18. பிரான்ஸ் – பிரித்தானியா எல்லையில் அணிவகுத்து நிற்கும் லொறிகள்! ஏன் தெரியுமா? Ilango BharathyDecember 24, 2020 பிரான்ஸ் – பிரித்தானியா எல்லையில் அணிவகுத்து நிற்கும் லொறிகள்! ஏன் தெரியுமா?2020-12-24T10:13:44+05:30உலகம் FacebookTwitterMore பிரித்தானியாவில் புதியவகை கொரோனாத் தொற்று பரவி வருகிறது. இப் புதிய வகை வைரஸானது பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவுடனான வீதிப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பா…

  19. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடித்த ஹவாய் எரிமலை! Ilango BharathyDecember 24, 2020 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடித்த ஹவாய் எரிமலை!2020-12-24T07:24:27+05:30உலகம் FacebookTwitterMore உலகில் எப்போதும் கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைகளில் ஒன்றான ஹவாய் தீவின் கிலாயுயா (Kilauea) எரிமலை, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெடித்து லாவா எனப்படும் தீக்குழம்பை கக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் எரிமலையின் வாய் பகுதியில் 134 மீற்றர் ஆழத்திற்கு தீப்பிழம்பால் ஆன ஏரி உருவாகி ஒரு மணி நேரத்திற்கு ஒரு மீற்றர் உயரம் என்ற அளவுக்கு தீக்குழம்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகின்றது. …

  20. பைசரை தொடர்ந்து மொடர்னா தடுப்பூசிக்கும் அனுமதியளித்தது கனடா! Ilango BharathyDecember 24, 2020 பைசரை தொடர்ந்து மொடர்னா தடுப்பூசிக்கும் அனுமதியளித்தது கனடா!2020-12-24T12:38:44+05:30உலகம் FacebookTwitterMore மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கனடா அரசு அனுமதியளித்துள்ளது. கனடாவில் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியை பைசர் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே கனடா அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, பைசர் நிறுவனத்தின் கொரோனாத் தடுப்பூசி மக்களுக்கு செலுத்த…

  21. சிங்கப்பூரிலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/covid-19-singapore-made-test-kit-720x450.jpg பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தற்போது சிங்கப்பூரிலும் பரவத் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய புதிய வகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வலுப்பெற்றுவரும் புத…

  22. எத்தியோப்பியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு எத்தியோப்பியாவின் மேற்கு பெனிஷாங்குல்-குமுஸ் பகுதியில் புதன்கிழமை அதிகாலை துப்பாக்கி ஏந்தியவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மெட்டிகல் வலயத்தில் உள்ள புலேன் மாவட்டத்தின் பெக்கோஜி என்ற கிராமத்திலேயே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக எத்தியோப்பியன் மனித உரிமைகள் ஆணையகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. பெனிஷங்குல்-குமுஸ் தாக்குதல் குறித்து அதிகாரிகள் அறிந்திருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தப்படுகிறது. எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியாவில்லை என்றும் மூத்த பிராந்திய ப…

  23. 2020 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய நிகழ்வுகள் SayanolipavanDecember 24, 2020 2020 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறவுள்ளது. இந்நிலையில், இவ்வாண்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவ்வாறு உலகில் இவ்வாண்டில் தாக்கம் செலுத்திய நிகழ்வுகளைப் பார்ப்போம். ஜனவரி ஜனவரி 2: அவுஸ்திரேலியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கிய காட்டுத்தீயால் இலட்சக்கணக்கான வன உயிரினங்கள் உயிரிழந்தன. இந்த காட்டுத்தீயால் அவுஸ்திரேலியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜனவரி 3: அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலின் உச்சபட்சமாக ஈரானின் புரட்சிப்படைத் தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். ஜனவரி…

  24. அண்டார்டிகா கண்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா! Ilango BharathyDecember 23, 2020 அண்டார்டிகா கண்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா!2020-12-23T08:39:28+05:30உலகம் FacebookTwitterMore அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இக் கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள 36 ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. அண்டார்டிகா பகுதியிலிருந்து திரும்பிய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.…

  25. உலகளவில் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? Ilango BharathyDecember 23, 2020 உலகளவில் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?2020-12-23T07:36:59+05:30உலகம் FacebookTwitterMore உலகளவில் கொரோனாத் தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5.5 கோடியைக் கடந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.83 கோடியைக் கடந்துள்ளதோடு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17.22 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வைரஸ் பரவியவர்களில் 2.15 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதோட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.