உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இந்தியாவையும் தாண்டி கடல் கடந்து இலங்கையில் இருந்தும் திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டி பிரார்த்தனைகள் நடைபெறுவதாக அந்நாட்டு சமூக அபிவிருத்தித்துறை அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையவே கடந்த 27-ம் தேதி நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 29-ம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சி…
-
- 4 replies
- 835 views
-
-
போரால் சிந்தைந்து போன லிபியாவின் சீர்ட் நகரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஜிம்பாப்வே தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 299 views
-
-
ஐரோப்பிய வெப்பம் 50 பாகை தாண்டும்! ஒரேபார்வையில் சூடான செய்திகள்!! ஸ்பெயின்-போர்த்துக்கலில் 47 பாகை – உயிர்ப்பலிகள்! பரிஸில் வீதிதடாகங்களில் குளிக்க அனுமதி! சுவிடனின் பனிமலைஉச்சி உருகியது! சுவிசில் நாய்களுக்கு காலணிகள்! ------------------------------------------------------ ஐரோப்பாவில் பரவிவரும் புதியவெப்ப அலையால் ஐபீரிய பிராந்தியத்தின் சில இடங்களில் வெப்பநிலை 50 பாகையை தாண்டும் என காலநிலை அவதானநிபுணகள் எச்சரித்துள்ளார். தற்போது நிலவும் வெப்பஅலை நிச்சயமாக 1977 யூலையில் ஏதென்சில் பதிவாகிய 48 பாகை அளவை எதிர்வரும் நாட்களில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்தான் 50 பாகை குறித்த இந்த எச்…
-
- 0 replies
- 585 views
-
-
பின்லேடனின் வாழ்க்கை எப்போது மாறியது? முதல்முறையாக மனம் திறந்தார் தாயார் எனது மகன் ஒரு ஜிகாத் தீவிரவாதியாக மாறுவான் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை என ஒசாமா பின் லேடனின் தாயார் ஆலியா கெனம் ( Alia Ghanem) தெரிவித்துள்ளார் பல வருடகால மௌனத்திற்கு பின்னர் ஒசாமா பின் லேடன் குடும்பத்தினர் முதல்முறையாக கார்டியனிற்கு செவ்வியொன்றை வழங்கியுள்ளனர் ஒசாமா பின் லேடனின் தாயார் அவரர் சகோதாரர்கள் தங்கள் எண்ணவோட்டங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். அதன் போதே ஒசாமா பின் லேடனின் தாயார் தனது மகன் ஜிகாத் தீவிரவாதியாக மாறுவான் என ஒரு போதும் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஒசாமா பின் லேடனின் தாயார் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளதாவது: …
-
- 1 reply
- 685 views
- 1 follower
-
-
மகிந்த அரசின்செலவில் இலங்கைக்கு சென்ற UK – MP இயன் பெஸ்லி சுயாதீன உறுப்பினரானார்… மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் செலவில் இலங்கைக்கு உல்லாச பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெஸ்லி, சுயாதீன உறுப்பினராக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்த பயணம் சம்பந்தமான தகவல்கள் வெளியிடாமையால் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள இயன் பைஸ்லி, இந்த பயணத்தின் மூலம் பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்டமை உறுதியானது. இதனையடுத்து 30 நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. எனினும் அவரது பெயர் டீ.யூ.பி கட்சி…
-
- 0 replies
- 399 views
-
-
கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்- பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - கே.எம்.ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிறார் படத்தின் காப்புரிமைPTI Image captionநீதியரசர் கேஎம் ஜோசப் உத்தரகண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக…
-
- 0 replies
- 265 views
-
-
பெண் துறவிகளை மயக்கி பாலுறவு: செல்வாக்கு மிக்க சீனத் துறவி மீது புகார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். பெண் துறவிகளை மயக்கி பாலுறவு: குற்றச்சாட்டில் சீனத் துறவி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசீனாவின் பௌத்த மதக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கும் மிக குறைந்த வயது த…
-
- 0 replies
- 682 views
-
-
கொலம்பியாவில் தொடரும் போதைப்பொருள் வேட்டை, ஜிம்பாப்வே நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 448 views
-
-
பேருந்து சாரதியின் இனவெறி- அம்பலப்படுத்தியது வீடியோ ஆசியநாடுகளை சேர்ந்த பயணிகளை நிறவெறி வார்த்தைகளால் ஏசிய சிட்னியின் பஸ் சாரதி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பஸ்சாரதி ஆசிய நாடுகளை சேர்ந்த பயணிகளை நிறவெறி வார்த்தைகளால் ஏசியதை காண்பிக்கும் வீடியோவொன்று வெளியானதை தொடர்ந்தே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிட்னியின் ஜெட்லாண்ட் ஊடாக செல்லும் 343 இலக்க பேருந்தின் சாரதியே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட பேருந்தில் பயணித்துக்கொண்டிருப்பவர்கள் பஸ்ஸை நிறுத்துமாறு கோரும் பட்டனை அழுத்துவதை வீடியோ காண்பிக்கின்றது. முன்கூட்டியே மாணவியொருவர் பஸ்ஸை நிறுத்துமாறு கோரும் பட்டனை அழுத்தியதால் அவரை பேருந்தில…
-
- 0 replies
- 514 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணியில் இருவர் காயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இந்து தமிழ்: 'ஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணியில் இருவர் காயம்' படத்தின் காப்புரிமைVEDANTA தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அமிலங்களை அகற்றும் பணி யின்போது, விபத்து ஏற்பட்டு 2 ஒப்ப…
-
- 0 replies
- 308 views
-
-
‘உடனே நிறுத்தப்பட வேண்டும்’ - ட்விட்டரில் கொதித்த டிரம்ப் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். நிறுத்தப்பட வேண்டும் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்கா தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக இப்போது சென்று கொண்டிருக்கும் விசாரணை இப்போதே நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு தலைமைவகித்து வரும் சிறப்பு வழக்குரைஞர் ராபர் முல்லரை 'முற்றிலும் முரண்பாடு நிறைந்த நபர்' என்றும் விமர்சித்துள்ளார். நாடு திரும்பிய மதகுரு படத்தின் காப்புரிமைGETTY IMAGES எத்தியோப்பியாவின் அ…
-
- 0 replies
- 223 views
-
-
கபில் தேவ், கவாஸ்கர், சித்து, ஆமீர்கான் ஓ.கே - பரிசீலனையில் மோடி உள்ளிட்ட சார்க் தலைவர்கள் பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்கலாமா? என்ற ஆலோசனையில் வெளியுறவு துறை ஈடுபட்டுள்ளது. #ImranKhan #Pakistan இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்கள் வென்ற இம்ரான்கானின் பிடிஐ கட்சி சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைக்க உள்ளத…
-
- 2 replies
- 472 views
-
-
காஸாவில் இரண்டு மில்லியன் பாலத்தீனர்கள் உளவியல் பிரச்னைகளால் பாதிப்பு, சிறைக் கைதியை பதினெட்டு பேர் தாக்கும் காட்சிகள் வெளியானதால் ரஷ்யாவில் பரபரப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 327 views
-
-
ஜிம்பாப்வே தேர்தல்: ஆளும் சானு பிஎஃப் கட்சி முன்னிலை பகிர்க ஜிம்பாப்வே நாட்டில் நடந்த தேர்தலில் ஆளும் சானு பி.எஃப் கட்சி அதிக நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக இன்னும் முழுமையாக வெளியாகாத அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன. திங்களன்று நடந்த தேர்தலில் அதிபர் எமர்சன் முனங்காக்வாவின் கட்சி நாடாளுமன்றத்தில் கணிசமான பெரும்பான்மையை பெறும் நிலையில் உள்ளது. சுமார் 37 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே பதவியில் இருந்து நீக்கப்பட்டபின் நடைபெற்ற முதல் தேர்தல் இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎமர்சன் முனங்காக்வா …
-
- 1 reply
- 475 views
-
-
புலிகளால் மலேசியாவுக்கும் அச்சுறுத்தல் என்கிறார் முன்னாள் பொலிஸ்மா அதிபர்! விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கலாம். ஆனால் அவர்களுடைய கருத்தியல் இன்னும் பல நாடுகளில் காணப்படுகின்றது என மலேசியாவின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் டன் ஸ்ரீ முசா ஹசன் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் தொலைக்காட்சி சேவையொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார். புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் விரவிக் காணப்படுகின்றனர் என்றும், அவர்களால் மலேசியாவிற்கும் அச்சுறுத்தல் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக கருதக் கூடாதென்றும் அவர் கூறியுள்ளார். புலிகள் இயக்கமானது மலேசியாவிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே க…
-
- 7 replies
- 1k views
-
-
‘சேலம் - சென்னை எட்டு வழி சாலைத் திட்டம் கைவிடப்படாது’ - மத்திய அமைச்சர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: 'சேலம் - சென்னை எட்டு வழி சாலைத் திட்டம் கைவிடப்படாது' சேலம்-சென்னை எட்டு வழி சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மாநிலங்களவையில் மத்…
-
- 0 replies
- 254 views
-
-
தேர்தலில் ஆதிக்கம் செலுத்த திட்டமா? 32 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். பக்கங்களை முடக்கியது ஃபேஸ்புக் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இடைக்காலத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 32 ஃபேஸ்புக் கணக்குகளையும் சில பக்கங்களையும் ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணை தொடங்கி இருப்பதாகவும் இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை என்றும் கூறுகிறது ஃபேஸ்புக் நிறுவனம். …
-
- 0 replies
- 216 views
-
-
101 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ; 85 பேர் காயம் மெக்சிக்கோவில் 97 பயணிகள் உட்பட 101 பேருடன் பயணித்த விமானமானது விபத்துக்குள்ளானதில் 85 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்திலிருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்ட வேளை சில நொடிகளிலேயே திடீர் என தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமா…
-
- 0 replies
- 248 views
-
-
ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் ஐ.எஸ். உறுப்பினர்களை தேடும் பணி தீவிரம், பேச்சுவார்த்தை யோசனையை இரான் நிராகரித்த பிறகும் சந்திப்புக்கு அதிபர் டிரம்ப் ஆர்வம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 369 views
-
-
பாரிசில் தாக்கப்பட்ட இளம்பெண் - வைரலாக பரவிய அதிர்ச்சி காணொளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாரிஸ் நகர வீதியில் இளம்பெண் ஒருவர் மோசமாக தாக்கப்படும் காணொளியை அந்த பெண் வெளியிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைMARIE LAGUERRE/CAFE VIDEO பிரான்ஸ் மாணவி ஒருவருக்கு பாரிஸ் வீதியில் ஒருவர் தொந்தரவு தருகிறார். தன்னை விட்டுவிடும்படி அந்தப் பெண் கெஞ்சுகிறார். ஆனால், அதன் பி…
-
- 0 replies
- 403 views
-
-
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப கோரும் வழக்கு: பிரிட்டன் நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கில் பிரிட்டன் நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை நடைபெறுகிறது. பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அ றிவிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது…
-
- 3 replies
- 483 views
-
-
'இரான் தலைவரை நேருக்கு நேர் சந்திக்கத் தயார்' - டிரம்ப் : என்ன சொன்னது இரான்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மிரட்டல் அறிக்கைகள், ஏவுகணை முயற்சிகள், அணுகுண்டு சோதனைகள், பொருளாதாரத் தடைகள் என்று கசந்து கிடந்த வட கொரியா-அமெரிக்கா உறவில் திடீரென ஒரு நாள் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு, கிம் ஜோங்-உன்-னை நேரில் சந்திக்கத் தயார்…
-
- 0 replies
- 352 views
-
-
மாயமான மலேசிய விமானம் பற்றி விசாரணை அறிக்கை வெளியீடு: பயணிகளின் உறவினர்கள் அதிருப்தி மாயமான மலேசிய விமானம் பற்றி வெளியாகி உள்ள ஆய்வறிக்கையில் எவ்வித புது தகவலும் இல்லாததால், அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் அதிருப்தியும் ஆவேசமும் அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தரப்பில் தவறு நிகழ்ந்திருப்பதாக மலேசிய அரசின் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்றும் விமானம் அதன் பாதையிலிருந்து வேறு பாதைக்கு வேண்டுமென்றே திருப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது என்றும் அந்…
-
- 0 replies
- 494 views
-
-
சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா: ஐக்கிய அரபு அமீரகம் ஏற்பாடு YouTube ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) சட்டவிரோதமாக தங்கி யிருப்பவர்களுக்கு 6 மாத கால தற்காலிக விசா வழங்கவுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக துபாயில் உள்ள இருப்பிடம் மற்றும் வெளிநாட்டினர் விவகார பொது இயக்குநரகத்தின் (ஜிடிஆர்எப்ஏ) உயரதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் கலஃப் அல் கேத் கூறியதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் எதிர்வரும் விசா பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் தங்கள் அந்தஸ்தை ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம். இவர் கள் இங்கு வேலை தேடிக்கொள் வதற்கு 6 மாத கால தற்காலிக விசா வழங்…
-
- 0 replies
- 264 views
-
-
இறந்தது நிலநடுக்க மீட்புப் பணியில் உதவிய நாய் - நெகிழ்ச்சி பகிர்வு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். கதாநாயக நாய் படத்தின் காப்புரிமைFABIANO ETTORE இத்தாலியில் 2016 ஆம் ஆண்டு நிலநடுக்கத்தின் போது மீட்புப் பணியில் உதவிய கெஒஸ் எனும் பெயருடைய நாய் விஷத்தின் காரணமான இறந்துவிட்டதாக பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளார் அதன் உரிமையாளர் ஃபேபியானொ. ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த இந்த கெஒஸ் நிலநடுக்க மீட்புப் பணியின் கதாநாயகானாக கருதப்பட்டது. அந்த நாய் குறித்த பேஸ்புக் பதிவானது பலரால் 60,000-க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டு இருக்கிறது. சந்திக்க …
-
- 0 replies
- 345 views
-