உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27030 topics in this forum
-
மேற்கு ஆஃப்ரிக்காவில் பாரம்பரியமாகவே பிரபலமாக இருப்பது பேசும் வாத்தியக் கருவிகள். ஆனால், அவற்றை பெரும்பாலும் ஆண்களே கையாண்டு வரும் நிலையில், அவர்களுக்கு நிகராக தன்டோரா போட்டு உலகுக்கு செய்தி கூறும் பணியை செய்து வருகிறார் ஆரா தன்டர் என்ற பெண் கலைஞர் பதினாறு வயதான ஷிவானி பதக் எனும் பெண், மூன்று மலை சிகரங்கள் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
-
- 0 replies
- 507 views
-
-
அகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள் இலங்கை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கைளிற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் விமானசேவை உதவக்கூடாது என எம் ஐ ஏ அழைக்கப்படும் ரப் இசைப்பாடகி மாதங்கி( மாயா ) அருள்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார் கடந்த சில வாரங்களில் 12 இலங்கையர்களையும் ஒரு ஈராக்கிய பிரஜையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ள நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் இது குறித்து கார்டியனிற்கு தெரிவித்துள்ளதாவது அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நடத்தப்படும் விதம…
-
- 1 reply
- 568 views
-
-
மோசமான ஒப்பந்தத்தைவிட உடன்பாடற்ற பிரெக்சிற் சிறந்தது: மே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் மோசமானதொரு வெளியேற்ற ஒப்பந்தம் எட்டப்படுவதைவிட, உடன்பாடற்ற பிரெக்சிற் சிறந்தது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரெக்சிற் பேச்சுவார்த்தை தொடர்பாக லண்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நான் எப்போதும் கூறுவது போன்று இந்த பேச்சுவார்த்தைகள் கடுமையானதாக அமைந்தது. இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்பட வேண்டுமாயின் உண்மை நிலையை எதிர்கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் நீடித்த உறவை பேணுவதற்கு இரண்டு பார…
-
- 0 replies
- 449 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க ஆலோசனை செய்யப்பட்டதா? பகிர்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக வந்த அறிக்கையை அமெரிக்க துணை அட்டார்ணி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன் மறுத்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவின் இரண்டாவது மூத்த சட்ட அதிகாரியான ராட் ரோசன்ஸ்டைன் இந்த குற்றச்சாட்டுகள் "தவறானது என்றும் அடிப்படை ஆதாரங்கள் அற்றவை" என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடப்பதை ரகசியமாக பதிவு செய்யலாம் என ராட் பரிந்துரைத்ததாக நியூ யார்க் டைம்ஸில் செய்திகள் வெளியானது. ஆனால் அது கேலியாக கூறப்பட்டது …
-
- 0 replies
- 418 views
-
-
பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் கசிவு - டிவிட்டர் நிறுவனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் கசிவு -டிவிட்டர் நிறுவனம் படத்தின் காப்புரிமைSOPA IMAGES கடந்த ஓராண்டிற்கு மேலாக, சில பயன்பாட்டாளர்கள் தனிப்பட்ட முற…
-
- 0 replies
- 350 views
-
-
காஷ்மீர் காவல்துறையினர் சந்திக்கும் அவலம், உணவுக் குழாய் புற்றுநோய் பாதிப்புகளை பஞ்சு மூலம் கண்டறியும் புதிய சிகிச்சை முறை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 405 views
-
-
அமெரிக்காவில் வளர்ந்து வரும் தமிழ்!!! அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் தமிழ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. “அமெரிக்கன் கமியூனிட்டி சர்வே” என்றழைக்கப்படும் கருத்துக்கணிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. தற்போது அதன் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. அம் முடிவுகளின் படி அமெரிக்காவிலுள்ள 30.5 கோடி மக்களில், 21.8 சதவீதமான மக்கள் ஆங்கிலம் அல்லாத மொழிகள் பேசுகிறார்கள். அதாவது சுமார் 6.5 கோடி மக்கள் பிரென்ச், ஜேர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை பேசுகிறார்கள். வெளிநாட்டு மொழி பேசும் 6.5 கோடி பேரில் 20.6 சதவீத மக்கள் அதாவது 8.63 இலட்சம் பேர் ஹிந்தி பேசுகிறார்கள். இந்திய மொழிகளில் ஹிந்தி த…
-
- 0 replies
- 633 views
-
-
பிரெக்சிற்றின் பின்னரும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறேன்: ஜேர்மன் அதிபர் …
-
- 1 reply
- 555 views
-
-
ஹனோய்: வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். இவருக்கு தற்போது 61 வயது ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். இவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை இவர் உடல் மோசமடைந்தது. இதன் காரணமாக இன்று காலை இவர் மரணம் அடைந்தார். கடந்த 2016 ஏப்ரலில் இவர் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். அந்த நாட்டில் உள்ள 3 முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறார். இவர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் வியட்நாமை சேர்ந்தவர். இவரது இரங்கல் காரணமாக அந்த நாட்டில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவரது உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 373 views
-
-
ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவின் ராணுவ ஜெட் விமானங்களையும், ஏவுகணைகளையும் வாங்கியது தொடர்பாகசீன ராணுவம் மீது சில தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க அரசியலில் அதன் தலையீடு இருந்ததாக கூறப்படுவ…
-
- 0 replies
- 604 views
-
-
59% தீவிரவாத தாக்குதல்கள் இந்தியா, பாக். உள்பட 5 நாடுகளில் நடந்துள்ளன: அமெரிக்க அறிக்கையில் பகீர் தகவல் YouTube 2017-ம் ஆண்டில் பெரும்பாலான தீவிரவாதத் தாக்குதல்களில் 59 சதவீதம் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளில் நடந்துள்ளன என்று அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ் இன்று வெளியிட்டார். அது குறித்து அவர் கூறியதாவது: ''கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் 59 சதவீதம் இந்தியா, பாகிஸ்தான்…
-
- 0 replies
- 430 views
-
-
'அரசு விமானத்தை பயன்படுத்தமாட்டேன்' - அடம்பிடிக்கும் புதிய மெக்ஸிகோ அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். 'அரசு விமானத்தை பயன்படுத்தமாட்டேன்' படத்தின் காப்புரிமைREUTERS மெக்ஸிகோவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மானுவல் லோபஸ் ஒபராடோ சாதாரண பயணிகள் விமானத்தில்தான் …
-
- 0 replies
- 341 views
-
-
நைஜீரியாவில் சிறுமிகளை மனைவியாக்கும் பழங்குடியினர், சீர்குலைந்த சிரியாவின் இட்லிப் நகரம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 475 views
-
-
பிரெக்சிற் உடன்பாடு எட்டப்படுவதற்கு சாத்தியம் அதிகம்: டேவிட் லிடிங்டன் பிரெக்சிற் உடன்பாடு எட்டுவதற்கு 85 வீதத்திற்கும் அதிகமான சாத்தியம் காணப்படுவதாக, அமைச்சரவை அலுவலக அமைச்சர் டேவிட் லிடிங்டன் தெரிவித்தார். அயர்லாந்து வானொலி நிகழ்ச்சியொன்றுக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்hபில் 85 முதல் 90 வீதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்கிடையே உடன்பாடு எட்டப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்னும அயர்லாந்து எல்லைப் பிரச்சினையே முக்கியமாக …
-
- 1 reply
- 633 views
-
-
ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்திரேலியாவில் அண்மையில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் அச்சம் ஏற்பட்டது எனவே அது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சவுத் வேல்ஸ்,…
-
- 1 reply
- 634 views
-
-
அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமில் பாரிய மனிதாபிமான நெருக்கடி-மருத்துவர்கள் எச்சரிக்கை அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள முகாம்களில் பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அவுஸ்திரேலியா அகதிகளை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தும் நவ்று முகாமில் மனிதாபிமான நெருக்கடி உருவாகி வருகின்றது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சங்கம் இது தொடர்பில் கடிதமொன்றை பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு அனுப்பிவைத்துள்ளது. நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டு வரும் உளஉடல் பாதிப்புகள் குறித்து கவலையளிக்கும் அறிக்கைகள் வெளியாகின்றன என அவுஸ்திரேலிய மருத்துவர்கள்…
-
- 0 replies
- 456 views
-
-
"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்" - ஜாக் மா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். "நான் அளித்த வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்" - ஜாக் மா அறிவிப்பு படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜாக் மா உலகின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனமான அலிபாபாவின் மூலம் …
-
- 0 replies
- 472 views
-
-
அணு ஆயுத ஒழிப்பு: "ஏவுகணை தளத்தை மூட ஒப்புக்கொண்டது வடகொரியா" பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் இரு நாட்டு உயர் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது அந்த சந்திப்பின்போது, கிம் ஜாங்-உன், தனது நாட்டின் முக்கிய ஏவுகணை சோதனை மற்றும் ஏவுதளங்களை மூட ஒப்புக் கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். பியாங்யாங்கில் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு, அணு ஆயுத ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மூன் ஜே இன் தெரிவித்தார். இந்த ஒப்பந்தமானது, கொரிய தீபகற்பத்தில் ராணுவ அமைதியை இலக்காக கொண்ட "மு…
-
- 0 replies
- 654 views
-
-
பிரதான ஏவுகணை தளத்தை மூட வடகொரிய தலைவர் ஒப்புதல், இந்தியாவில் நிற, இன வேற்றுமைகளை சுமந்தபடி தாயகம் திரும்பும் ஆஃப்ரிக்கர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 429 views
-
-
புகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம் YouTube ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் - படம்: ஏஎப்பி சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில், ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் நேற்று சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சூழலுக்கு விளையும் கேடுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும். நீலநிறத்தில் வடிவமைக்கப்பட்…
-
- 1 reply
- 935 views
-
-
நியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்துவதை நிறுத்தவேண்டும் ரொஹிங்கியா அகதிகள் நெருக்கடி தொடர்பில் மியன்மார் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடுமையாகக் கண்டனம் செய்துகொண்டிருக்கிறது. அந்நாட்டின் தலைவி ஆங் சான் சூகீ மீது பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இறுதியாக அவர் இப்போது ரொஹங்கியா நெருக்கடியை சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும் என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.ஆனால், அவரின் இந்த ஒப்புதல் மியன்மார் இராணுவத்தின் கொடுமைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அயல்நாடான பங்களாதேஷுக்குத் தப்பியோடிய 7 இலட்சத்துக்கும் அதிகமான ரொஹிங்கியாக்களுக்கு போதுமான ஆறுதல் வார்த்தையாக இருக்கப்போவதில்லை. …
-
- 0 replies
- 440 views
-
-
லண்டனில் மசூதிக்கு அருகில் கார்தாக்குதல் லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் பொதுமக்கள் மீது காரொன்று மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். பிரென்ட் என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . காரில் காணப்பட்ட மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் இஸ்லாமிய சமூகத்தவர்களிற்கு எதிராக கோசங்களை எழுப்பிய பின்னர் காரால் பொதுமக்கள் மீது மோதினர் என தகவல்கள் வெளியாகின்றன. அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் சிக்கிய மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை பயங்கரவாதம் என்ற கோணத்தில் விசாரணை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் வெறுப்புணர்வினால் இடம்பெற்ற குற்றச்செயல் என…
-
- 0 replies
- 429 views
-
-
வர்த்தக போர்: டிரம்ப் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் சீனா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா பதில் வரி படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது…
-
- 0 replies
- 316 views
-
-
வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க அரபு எமிரேட்ஸ் நாடுகள் முடிவு செய்துள்ளது. அரபு எமிரேட்ஸ் நாடுகள் வெளிநாட்டினரை ஈர்க்க தங்களது விசா முறையில் பல்வேறு விதிமுறைகளை தளர்த்திக் கொண்டு வருகிறது. அண்மையில் குறுகிய கால விசிட்டிங் விசாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசா சுற்றுலா செல்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோன்று தற்போது வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க முடிவு செய்துள்ளது. இது 2019ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கத்தார் நாடு குறிப்பிட்ட வெளிநாட்டினருக்கு நிலையான குடியுரிமை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட…
-
- 0 replies
- 543 views
-
-
தீவிரமாகும் இஸ்ரேல் - பாலத்தீன மோதல்கள், பிரிட்டனை உலுக்கிய காட்டு அணில்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 439 views
-