உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
அணு ஆயுத லட்சியங்களை வட கொரியா அடையும்: கிம் ஜோங் -உன் ஏவுகணை விண்ணில் பாய்வதைக் கவனிக்கும் கிம் ஜோங் அன். இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் நாட்டின் அணு ஆயுத இலட்சியங்களை நிறைவேற்றுவேன் என்று வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் சூளுரைத்துள்ளார். வெகுதூரம் சென்று தாக்கக் கூடிய ஹுவாசாங் ஏவுகணை சோதனையை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது வட க…
-
- 0 replies
- 435 views
-
-
ஜோஸ்: அமெரிக்கர்களின் அடுத்த தலைவலி! ஹார்வி சூறாவளியின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கா இன்னும் மீளாத நிலையில், ‘ஜோஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள மற்றொரு சூறாவளி அமெரிக்காவின் ஏனைய சில பகுதிகளைத் தாக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. “அமெரிக்காவுக்கு தென்கிழக்கில், அத்திலாந்திக் சமுத்திரத்தில் சுமார் 640 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஜோஸ் புயலின் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல். அதன் நகர்வு அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரத்தை நோக்கியே அமைந்திருக்கிறது. இதே வேகமும், நகர்வும் தொடர்ந்தால், அடுத்த ஓரிரு நாட்களுக்குள் ஜோஸ் சூறாவளி அமெரிக்காவைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது” என்று அந்நாட்டின்…
-
- 0 replies
- 710 views
-
-
லண்டன் ரயில் வெடிகுண்டு: டிரம்ப் கருத்தை விமர்சிக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் லண்டன் நிலத்தடி ரயிலில் வெள்ளிக்கிழமை நடந்த வெள்ளிக்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவை பிரிட்டீஷ் பிரதமர் தெரீசா மே விமர்சித்துள்ளார். Image captionதெரீசா மே "தோற்றுப்போன தீவிரவாதி ஒருவரா…
-
- 1 reply
- 369 views
-
-
லிபாரா நிறுவனத்தை கொள்வனவு செய்தது சுவிட்சலாந்தின் ஒரு முன்னணி நிறுவனம். ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் மத்தியில் பிரபல்யமான தொலைபேசி சேவை உட்பட பல்வேறு சேவைகளை நடத்திவந்த லிபரா நிறுவனத்தை பெல்மேரியம் (Palmarium) நிறுவனம் கொள்வனவுசெய்துள்ளது.. சுவிஸர்லாந்தின் லூசன் நகரில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட பல்மேரியம் தனியார் குடும்ப நிறுவனத்தின் வியோ பீ.வி நிறுவனமே லிபரா கூட்டு நிறுவனத்தையும் லிபரான சின்னத்தில் இயங்கும் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் வாங்கியுள்ளதாக பெல்மேரியம் நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 799 views
-
-
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரண்டே மாதங்களில் 38 பில்லியன் டாலர் செலவிட்ட கத்தார்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மற்ற அரபு நாடுகளுடன் ஏற்பட்ட பிரச்னையின்போது கத்தார் தனது பொருளாதாரத்தை காக்க உதவும் வகையில் சுமார் 38 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக ஒரு மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்ற…
-
- 0 replies
- 230 views
-
-
லண்டன் சுரங்க ரயில் வெடிப்புச் சம்பவத்தை ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதுவதாக லண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது, வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனையை சீனா கண்டித்துள்ளது மற்றும் பாகிஸ்தான் இடைத்தேர்தல் குறித்த ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 300 views
-
-
கிரிக்கெட் மைதானத் திடல் ஒன்றின் நுழைவாயிலில் தற்கொலைக் குண்டுதாரி நேற்று புதனன்று , ஆபுகானிஸ்தான் தலைநகர் காபுலில் , தற்கொலைத் தாக்குதல் சம்பவமொன்றில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் . அங்குள்ள கிரிக்கெட் மைதானத் திடல் ஒன்றின் நுழைவாயிலில், இச் சம்பவம் நடந்துள்ளது , மைதானத்தில் ரீ20 கிரிக்கெட் போட்டியொன்று நடந்து கொண்டிருந்த சமயமே இந்தச் சம்பவம் நடந்துள்ளது . மூவர் கொல்லப்பட்டதையும் , எழு பேர் காயப்பட்டதையும் , ஆபுகானிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தி இருக்கின்றது , கொல்லபப்ட்டவர்களில் இருவர் பொலிசார் என்று சொல்லப்படுகின்றது. காயமடைந்தவர்களில் அனேகமானவர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும் , தற்கொலைக் குண்டுதாரியின் உடல் அந்த இடத்திலே…
-
- 1 reply
- 372 views
-
-
ஜப்பான் வான்வெளியில் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜப்பானின் வடக்கு பகுதிக்கு மேல் வட கொரியா மீண்டும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வானில் ஏவியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய அரசுகள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைKCNA Image captionவட கொரிய ஏவுகணை (கோப்புப் படம் ) அந்த ஏவுகணை சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்த…
-
- 0 replies
- 347 views
-
-
வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் - ஜப்பான் பிரதமர் அபே கண்டனம் - மக்களுக்கு அரசு எச்சரிக்கை. ஐக்கிய நாடுகளின் கடும் எச்சரிக்கையும் மீறி ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையும் கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது. எனினும், வட கொரியா, தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை …
-
- 0 replies
- 357 views
-
-
கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதனை குறைக்கும் நடவடிக்கையாக கங்காரு இறைச்சி உண்ணும் படி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியவின் தேசிய விலங்கான கங்காரு அந்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது இந்த கங்காருக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 50 மில்லியன் கங்காருகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதனை குறைக்கும் நடவடிக்கையாக கங்காரு இறைச்சி உண்ணும் படி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியவின் தேசிய விலங்கான கங்காரு அந்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போத…
-
- 11 replies
- 1.5k views
-
-
ஆந்திர நதிநீர் இணைப்புத்திட்டம் வெற்றுகூச்சலா... வெற்றிப்பாய்ச்சலா? - அத்தியாயம் 1 அத்தியாயம் 1 - வறட்சி அனாதைகளா ? வறட்டு விளம்பரங்களா ? ஆந்திராவின் வெப்பத்தைக் கடந்து, சென்னையின் மழையில் நனையத் தொடங்கி சில நாட்கள் ஆகியிருந்தன. அப்படியான ஒரு மழை மாலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முக்கியமான சூழலியல் பத்திரிகையாளரிடமிருந்து போன்கால் வந்தது... " கலை... ஆந்திரா நதிநீர் இணைப்புக் குறித்தக் கட்டுரையை முடித்துவிட்டீர்களா ? " " இன்னும் முழுமையாக முடிக்கவில்லை..." " முதலில் நான் அனுப்பும் இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள். உங்கள் பதிவில் இதையும் இணைத்துக் …
-
- 5 replies
- 1.6k views
-
-
மலேசியாவில் இஸ்லாமிய கல்விக்கூடத்தில் ஏற்பட்ட தீயில் இருபத்திரெண்டு மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்; முஸ்லிம் சிறுபான்மையினரை மோசமாக நடத்துவது குறித்து மியான்மர் மீது அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில், ஒரு முக்கிய நகரான மண்டலே விலிருந்து ஒரு செய்தித் தொகுப்பு மற்றும் திபெத்திய பீடபூமியின் அபாவில் நடைபெறும் முத்தத் திருவிழா குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 266 views
-
-
மது... மாடு... மக்கள்...! - ட்ரம்ப் கவனிக்காத அமெரிக்காவின் தமிழ்நாடு அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள பழங்குடியின பகுதி ப்ளாக் ஃபீட். இங்குள்ள மக்கள் பத்தாயிரம் ஆண்டு பழமையான கலாசாரத்தைக் கொண்டவர்கள். இந்தப் பழங்குடி மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மாடுதான். மாட்டை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்துவரும் இந்த மக்களின் வாழ்க்கைமுறைக்கு எமனாய் வந்தது மது! இப்போது இந்த ஊரில் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமை! இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது; குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதைப் படித்துக்கொண்டிருக்கும் போது, 'நமக்கு அருகில் எங்கேயோ நடக்கும் நிகழ்வுக்கு அமெரிக்கா என்று பெயர் சொல்கிறார்களே...' என்ற எண்ணம் …
-
- 0 replies
- 522 views
-
-
மொஹமட் நஷீதை திருப்பியனுப்புங்கள்: இலங்கையிடம் மாலைதீவு கோரிக்கை இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீதை நாட்டுக்குத் திருப்பியனுப்ப இலங்கையிடம் உதவி கேட்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இது பற்றித் தெரிவித்த இலங்கைக்கான மாலைதீவு தூதர் மொஹமட் ஹுசெய்ன் ஷரீப், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஷீத், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டபோது இலங்கையில் தஞ்சம் புகுந்ததாகத் தெரிவித்தார். முன்னதாக, மொஹமட் நஷீதை இலங்கைக்கான மாலைதீவு தூதர் சட்டத்துக்கு முரணான வகையில் இலங்கையில் தடுத்து வைக்க முயற்சிப்பதாகவும், பலவந்தமாக அவரை மாலைதீவுக்குத் திருப்பியனுப்ப முயற்சிப்பதாகவும் நஷீதின் ச…
-
- 0 replies
- 253 views
-
-
யமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் உத்தரப் பிரதேசத்தின் பக்பாத் என்ற பகுதியில், யமுனை ஆற்றில் ஹரியானா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலில் அளவுக்கதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். நதியின் நடுப் பகுதியை அடைந்த அந்தப் படகு, நிலை தடுமாறி நதியில் சரிந்து மூழ்கியது. இதையடுத்து மீட்புக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர். என்றபோதும், இதுவரை பன்னிரண்டு பயணிகளே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 22 பேரின் உயிரற்ற உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. http://www.virakesari.lk/article/24435
-
- 0 replies
- 305 views
-
-
பிரிட்டனில் தாவூத் இப்ராஹிம் சொத்துகள் முடக்கம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமாக பிரிட்டனில் உள்ள சொத்துகளை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ‘பர்மிங்ஹாம் மெயில்’ வெளியிட்டுள்ள செய்தியில், “பிரிட்டன் நிதி அமைச்சகம் சார்பில் பொருளாதாரத் தடை விதிக்கப்படுவோருக்கான ஒட்டுமொத்த பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தாவூத் இப்ராஹிமின் பெயரும் உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமாக வார்விக் ஷயர் பகுதியில் ஹோட்டல் ஒன்றும், மிட்லேண்ட்ஸ் பகுதியின் பல்வேறு இடங்களில் வீடுகளும் உள்ளன. இந்நிலையில் மிட்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ள சொத்துகள் பட்டியல…
-
- 0 replies
- 324 views
-
-
ரோஹிஞ்சா பிரச்சனை: 'பேரழிவு நிலையில் மியான்மரில் மனிதாபிமானம்' - ஐ.நா. பொது செயலாளர் படத்தின் காப்புரிமைEPA மனிதாபிமான ரீதியாக மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லீம்கள் பேரழிவு நிலையில் உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார். ரோஹிஞ்சா கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார். அப்பாவி குடிமக்கள் குறிவைக்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மியான்மர் ராணுவம், தாங்கள் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மியான்மரில் நடை…
-
- 0 replies
- 335 views
-
-
மலேசியாவில் பயங்கரம்.. மதரஸா பள்ளியில் தீ விபத்து - 25 ஆசிரியர்கள், மாணவர்கள் பலி. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மதரஸாவில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் பலியாகினர். அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்புத்துறை இயக்குநர் கிருதீன் தர்மான் கூறியுள்ளார்.தி தருல் குரான் இட்டிஃபா எனும் பள்ளியில், அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தகவல் தெரிவித்த…
-
- 0 replies
- 461 views
-
-
10 வயது சிறுமியை தாயாக்கியது யார்? - டிஎன்ஏ ஆய்வில் புதிய திருப்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரின் டிஎன்ஏ மாதிரிகள், அந்த சிறுமி பெற்றெடுத்துள்ள குழந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று வந்துள்ள தடவியல் சோதனைக்கு பின்னர், இது தொடர்பான வழக்கை இந்திய போலீஸார் மீண்டும் விசாரிக்க தொ…
-
- 0 replies
- 3k views
-
-
வட கொரியா மீது ஐ.நா. புதிய தடைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் அண்மையில் தனது 6-ஆவது அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மீது ஒருமனதாக புதிய தடைகள் விதிக்கும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்ந்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட வரைவில் கூறப்பட்ட தீர்மானங்களின்படி நிலக்கரி, ஈயம் மற்றும் கடல் உண…
-
- 4 replies
- 869 views
-
-
பிரெக்சிற் குறித்து பிரித்தானியாவிடமிருந்து தெளிவற்ற கருத்துக்களே வெளி வருகின்றன – பிரான்ஸ் அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியாவிடமிருந்து தெளிவற்ற கருத்துக்கள் வெளியாவதாக பிரானஸ் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவும் இணை அமைச்சருமான பெஞ்சமின் கிரீவொக்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியா மேலும் தெளிவான விதத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பிரான்ஸ் அமைச்சர் இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் ஐரோப்பா முழுவதும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளலாம் என தெரிவித்துள்ளதுடன் பிரித்தானியாவே மோசமான பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட…
-
- 0 replies
- 217 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் மசோதாவுக்கு ஆதரவாக அந்நாட்டு எம்பிக்கள் பெரும்பாலானோர் வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 290 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொதுமக்கள் அதிகம் பேர் வாக்களித்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு தொடர்பான மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 326 எம்பிக்களில் 290 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ம…
-
- 0 replies
- 220 views
-
-
சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமா யாகோப் தெரிவு சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமா யாகோப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் தனதாக்கிக்கொள்ளும் நிலையில், வாக்கெடுப்பின்றி ஜனநாயகத்திற்கு புறம்பாக தெரிவு செய்யப்பட்டதாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் மலாய் பிரிவைச் சேர்ந்த ஹலிமா யாகோப், பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் செயற்பட்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள், உரிய தகுதிகளைப் பெற்றிருக்காத காரணத்தால், தேர்தல் நடத்தப்படாமலே ஹலிமா யாகோப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் ஆறாண்டுகள…
-
- 0 replies
- 375 views
-
-
ரொஹிஞ்சா அகதிகள் நெருக்கடி குறித்து மியான்மருக்கு எதிரான அழுத்தம் அதிகரித்த நிலையில், ஐநா பொதுச்சபையில் கலந்துகொள்வதற்கான ஆங் சான் சூச்சியின் திட்டம் ரத்துச் செய்துள்ளார், போரில் சிக்கியுள்ள சிரியாவுக்குள் ஒரு வான் பயணம் மற்றும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன்10 குறித்த ஒரு பார்வை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 325 views
-
-
இர்மா சூறாவளி: ஃபுளோரிடா மாகாண மேற்கு கரையில் கடும் பாதிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இர்மா சூறாவளியின் மையம் ஃபுளோரிடாவின் பெருநிலப்பரப்பை கடுமையாக தாக்கியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சூறாவளி காற்றின் உயரம் 15 அடி உயரம் வரை இருக்கக்கூடும் என்று முன்னரே எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையில், இந்த சூறாவளி ஃபுளோரிடா மாகாண மேற்கு கரையில் உள்ள நேப்பல்ஸ…
-
- 1 reply
- 444 views
-