உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றது பொம்பார்டியர் நிறுவனம் [ Thursday,18 February 2016, 06:00:32 ] பொம்பார்டியர் விமான சேவைகள் நிறுவனம் வடகிழக்கு அயர்லாந்துக்கான பிரிவிலுள்ள ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்வதற்கு அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் ஊழியர்களில் 500 பேரை இந்த வருடத்திலும், மேலும் 500 பேரை அடுத்த வருடத்திலும் கட்டம் கட்டமாக பணியிலிருந்து விலக்குவதற்கு பொம்பார்டியர் விமான சேவைகள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை ஐரோப்பிய ஊழியப் படையை மட்டுமன்றி சர்வதேச அளவிலுள்ள தமது நிறுவனத்தின் 7 …
-
- 0 replies
- 512 views
-
-
லெஸ்பியன், போதைப் பொருள் பயன்படுத்தல்... ஹிலாரி மீது கிளிண்டன் முன்னாள் காதலி பரபரப்பு புகார்! வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மீது,அவரின் கணவர் கிளிண்டனின் முன்னாள் காதலி ஒருவர்,ஹிலாரிக்கு லெஸ்பியன்,போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துவரும் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் 8 ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள வேட்பாளர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்கள் மத்தியில் பரப…
-
- 1 reply
- 559 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - தென் சீனக்கடலின் சர்ச்சைக்குரிய தீவில் சீனா ஏவுகணைகளை நிறுத்தியதாக தாய்வானும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியதை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. - அகதிகளுக்கான பதிவு நிலையங்களை அதிகாரிகள் அமைக்க முயல கிரேக்கத்தின் கொஸ் தீவின்வாசிகள் கோபத்துடன் போராட்டம் நட்த்தியுள்ளனர். தமது வாழ்க்கையும், சுற்றுலா வருமானமும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். - மனநோயை புரிந்து கொள்ள மூளையை ஆராயும் விஞ்ஞானிகள் பற்றிய சில தகவல்கள்.
-
- 0 replies
- 276 views
-
-
மெக்சிகோவில் கீழே தள்ளப்பட்ட போப்: பரபரப்பு வீடியோ! மோரேலியா: மெக்சிகோவில் போப் ஆண்டவரைக் கீழே தள்ளியதால் பரபரப்பு நிலவியது.இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மெக்சிகோவில் சுற்றுப்பயணம் செய்து வருகிற போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்குள்ள மோரேலியா நகரில் பொதுமக்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆசி பெற ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.கூட்டத்தில் இருந்த குழந்தைகளைப் பார்த்து ஆசி வழங்குவதற்காக போப் அவர்களை நோக்கி நடந்து வந்தார். அப்போது அவரைப் பார்க்கும் ஆவலில் கூட்டத்தினர் ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒருவர் போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளி விட்டார். அதனால் நிலை தடுமாறிய போப் சக்கர நாற்க…
-
- 0 replies
- 362 views
-
-
ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி, தனது 93ஆவது வயதில் காலமானார். பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி எகிப்தியரான இவர், ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்த முதலாவது அரேபியராவார். 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரக அவர் பதவியேற்றப்போது, உலக நாடுகள் முதலாவது வளைகுடா போரை சந்திந்திருந்தன. யூகோஸ்லாவியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு போர் மற்றும் வளைகுடாவில் தொடர்ந்த அமைதியின்மையையும் ஆகிவற்றை உடனடி பிரச்சினையாக அவர் எதிர்கொண்டார். ருவாண்டா இனப்படுகொலையை தடுக்க ஐ.நா. தவறியமையை, பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி விமர்சித்த…
-
- 1 reply
- 349 views
-
-
குடியேற்றம் : ஆஸ்திரேலிய மக்கள் தொகை 24 மில்லியனைத் தாண்டியது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 24 மிலியனைத் தாண்டி விட்டது. அசாதாரண அளவு குடியேற்றமே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குடியேற்றங்களால் ஜனத்தொகை பெருகும் ஆஸ்திரேலியா - தஞ்சம் கோரிகள் விஷயத்தில் கடுமை காட்டுகிறது. நாட்டின் மக்கள் தொகை 2013ம் ஆண்டிலிருந்து ஒரு மிலியன் என்ற அளவில் அதிகரித்து வந்துள்ளது. இது வளர்ந்த நாடுகளில் காணப்படும் மிக அதிக மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா திறன் படைத்த குடியேறிகளை வரவேற்கிறது ஆனால் தஞ்சம் கோருவது குறித்து மிகவும் சர்ச்சைக்கிடமான மற்றும் மிகக் கடுமையான கொள்கையை வைத்திருக்கிறது என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார…
-
- 0 replies
- 452 views
-
-
எண்ணெய் உற்பத்தியை ஜனவரி அளவில் நிறுத்த நான்கு நாடுகள் ஒப்புதல் உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நான்கு பிரதான நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தற்போதைய மட்டத்திலேயே நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளன. அதிக உற்பத்தியால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரஷ்யா, சௌதி அரேபியே , கத்தார் மற்றும் வெனிசுவேலா ஆகிய நான்கு நாடுகள் இந்த உடன்படிக்கையை எட்டியுள்ளன. ஜனவரி மாதத்தில் செய்த எண்ணெய் உற்பத்தி அளவிலேயே தாங்கள் தங்கள் உற்பத்தியை வைத்திருக்கப்போவதாக அவை அறிவித்துள்ளன. ஆனால் மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்களும் இதே நிலையில் வைத்திருக்கும் பட்சத்தில்தான் இது அமல்படுத்தப்படும். ஆனால் இரான் கடந்த மாதம…
-
- 1 reply
- 414 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதற்கான நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், நிலைமையை சீராக்க டமாஸ்கஸுக்கு ஐநாவின் சிறப்பு தூதர் சென்றுள்ளார். - தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் தமது பிராந்திய மாநாட்டுக்காக முதல் தடவையாக கலிபோர்னியாவில் கூடுகின்றனர். ''தென் சீனக் கடல் முரண்பாடுகள்'' அங்கு முக்கிய விவாதப் பொருளாகலாம். - நேற்று இரவு நடந்த கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட மலாவி நாட்டின் சிறைக் கைதிகளின் இசைக்குழு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
-
- 0 replies
- 324 views
-
-
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்கேலியா காலமானார்- அடுத்த நீதிபதி தமிழரா? நீண்டகாலமாகப் பதவியிலிருந்த அமெரிக்க உச்சநீதிமன்ற பழமைவாத நீதிபதி, ஆண்டொனின் ஸ்கேலியா, மரணமடைந்ததை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாகப் போட்டியிட கட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்திருக்கிறது. காலமான பழமைவாத நீதிபதி ஸ்கேலியா நீதிபதி ஸ்கேலியா மேற்கு டெக்ஸாஸில் வேட்டையாடச் சென்றிருந்தபோது, சனிக்கிழமை காலை உறக்கத்திலேயே இறந்தார். 79 வயதான ஸ்கேலியா முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் ஆட்சியில் 1986ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ( அமெரிக்க உச்சநீதிமன்ற ந…
-
- 4 replies
- 774 views
-
-
தென்னாபிரிக்கா சென்ற விமானத்தில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் சடலம் மீட்பு தென்னாப்பிரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு விமானம் ஒன்றில் இருந்து கோடிக் கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக ஸிம்பபபேவின் ஹராரே சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது இவை மீட்கப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் நிறுத்தப்பட்டிருந்த போது அந்த விமானத்தில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து விமானத்தில் இருந்து அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கைப்பற்றப்பட்ட நிலையில் விமானம் தடுத்து வைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்திய போது கோடிக்கணக்கில் தென்…
-
- 0 replies
- 485 views
-
-
தலைமை நீதிபதியின் ஆணைக்கு தடை விதித்த நீதிபதி கர்ணனின் உத்தரவால் சர்ச்சை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், இடமாற்றம் செய்து அனுப்பிய கடிதத்துக்கு, நீதிபதி கர்ணன் தடை விதித்து, அது தொடர்பான விளக்கத்தை அவர் தம்மிடம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியமின் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்க…
-
- 1 reply
- 734 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - போப் இரண்டாவது ஜான் பால் இன் வெளிச்சத்திற்கு வராத மறுபக்கம் குறித்த சில செய்திகள். திருமணமான ஒரு பெண்ணுடன் அவருக்கு இருந்த நெருக்கமான உறவுக்கான ஆதாரங்களை பிபிசி கண்டறிந்தது. - தீவிரவாதப் போக்கை நீக்கும் சவுதியின் ஜிகாதிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் மையங்கள் பற்றிய பிபிசியின் சிறப்புச் செய்தி. - தாய்லாந்தில் பொம்மைகள் உண்மையான குழந்தைகளாக நடத்தப்படும் ஒரு வினோதமான கதை.
-
- 0 replies
- 459 views
-
-
நியூஸிலாந்தில் 5.9 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி : வானளாவ பாரிய தூசு மண்டலம் நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் பிராந்தியத்தை 5.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி இன்று தாக்கியுள்ளது. நகரின் கிழக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் 31 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியாநியூஸிலாந்ல் கட்டங்களிலுள்ள பொருட்கள் சிதறி விழுந்ததுடன் வானளாவ பாரிய தூசு மண்டலம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதி காரணமாக கட்டடங்களை விட்டு வெளியேறி திறந்த வெ ளிகளை தஞ்சமடைந்துள்ளனர். இந்த பூமியதிர்ச்சியின் போது அந்நகரில் அபாய எச்சரிக்கை செய்யும் வகையில் ஒலி எழுப்பப்பட்டுள்ளது. எனினும் மேற்படி பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை அறிக்கையிடப்பட…
-
- 1 reply
- 416 views
-
-
பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டை: - 10 தீவிரவாதிகள் பலி [Monday 2016-02-15 07:00] பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சிபி மாவட்டம், சங்கான் பகுதியில் பலுசிஸ்தான் விடுதலை படையினர் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வருகிற தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு விரைந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட பகுதிகளை சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கூறினர்.ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்காமல், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியா…
-
- 0 replies
- 547 views
-
-
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பிளவுபட்டிருந்த, கிறிஸ்த மதத்தின் மேலைத்தேய மற்றும் கீழைத்தேய கிளைகளின் தலைவர்களின் சரித்திர முக்கியத்தும் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிராஸிஸ், மற்றும் ரஷ்யாவின் மிகப்பழைய ஆர்த்தாடக்ஸ் (பழமைவாத கிறிஸ்தவ பிரிவு) திருச்சபையின் தலைவரான பாட்ரியார்க் கிரில் ஆகியோருக்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்படும் இந்த சந்திப்பு கியுபாவில் இடம்பெற்றது. ஹவானா விமான நிலையத்தில், இவர்களிடையோன சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்த…
-
- 5 replies
- 818 views
-
-
மூன்று பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலியப் படையினாரால் சுட்டுக்கொலை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பகுதியில் பாலஸ்தீன இளைஞர்கள் மூவரை இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். பல தசாபதங்களாக மேற்குக்கரைப் பகுதி பதற்றம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது இவர்களில் இருவர் ஜெனின் நகருக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கற்களைக் கொண்டு தாக்கி பின்னர் இராணுவ வீரர்களை நோக்கிச் சுட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. சுட்டுக்கொல்லப்பட்டுள்ள மூன்றாவது நபர் ஜெரூசலேம்-பெத்தலஹம் எல்லைப் பகுதியில் இருந்த காவல்துறையினரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார் எனவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இத்தாக்குதல் சம்பவங்களில் எந்தவொரு …
-
- 0 replies
- 415 views
-
-
ஐ எஸ் அமைப்பு மீதான தாக்குதலை சவுதி தீவிரப்படுத்துகிறது சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுவதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடத்த தயார் நிலையில் சவுதி இராணுவ விமானங்கள் துருக்கியத் தளம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் துருக்கியிலுள்ள ஒரு தளத்துக்கு தமது போர் விமானங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. இதுவரை காலமும் அந்த அமைப்பின் மீதான அனைத்து தாக்குதல்களும் சவுதி விமானப்படைத் தளங்களில் இருந்தே நடத்தப்பட்டன. தமது விமானங்களை துருக்கிக்கு நகர்த்துவது, வடக்கு சிரியாவில் தாம் தாக்கத் திட்டமிட்டுள்ள இலக்குகளுக்கு அருகில் செல்ல…
-
- 0 replies
- 317 views
-
-
ட்ரம்ப், புஷ் கடும் மோதல் இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான உட்கட்சிப் போட்டி இடம்பெற்றுவரும் நிலையில், அதற்கான விவாதமொன்று, நேற்று இடம்பெற்றது. இதில், தேசியமட்டக் கருத்துக்கணிப்பில் முதலிடம் வகிக்கும் டொனால்ட் ட்ரம்பும், மற்றொரு வேட்பாளரான ஜெப் புஷ்ஷும், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மகனும், மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் சகோதருமான ஜெப் புஷ் மீது, கடுமையான விமர்சனத்தை, ட்ரம்ப் முன்வைத்தார். 'ஜோர்ஜ் புஷ், தவறொன்றைச் செய்தார். நாம் அனைவரும் தவறு செய்துள்ளோம். ஆனால், அவரது தவறு, அழகானது. அவர்கள் பொ…
-
- 0 replies
- 431 views
-
-
எப்- 16 மேம்படுத்தப்பட்ட போர் விமானத்தை காட்டி இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா! மேம்படுத்தப்பட்ட எப்- 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள போர் விமான மாடல்களில் அமெரிக்காவின் எப்.16தான் அனைத்து விதங்களிலும் புதிய தலைமுறை போர் விமானமாக கருதப்படுகிறது. உலகில் 25 நாடுகளின் விமானப்படையில் எப்-16 ரக போர் விமானங்கள் உள்ளன. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு கடந்த 2012ம் ஆண்டு 13 எப்-16 ரக போர் விமானங்களை முற்றிலும் இலவசமாகவே அமெரிக்கா வழங்கியது. பின்னர் 2013ம் ஆண்டு ஜோர்டன் பயன்படுத்தி வந்த 13 எப்-16 ரக போர் விமானங்களை வாங்குவதற்கு பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த ஆண்டு முதல் அந்த போர் விமானங்கள் ஒவ்வொன்றாக…
-
- 0 replies
- 981 views
-
-
சிரியாவில் போர் தொடரும்: அதிபர் ஆசாத், கிளர்ச்சியாளர்கள் பிடிவாதத்தால் சிக்கல் சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல் படுத்தப்படும் என்று அமெரிக் காவும் ரஷ்யாவும் கூட்டாக அறிவித்துள்ளன. ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று அதிபர் ஆசாத்தும், அதிபர் பதவி விலகும்வரை போரிடுவோம் என்று கிளர்ச்சியாளர்களும் அறிவித் திருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகி உள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் அதிபர் ஆசாத் படைகள், மிதவாத எதிர்க்கட்சி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே சண்டை நிறுத்தம் அமல் செய்யப்படும் என்று அமெரிக் காவும் ரஷ்யாவும் அறிவித்துள் ளன. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா வும் மிதவாத எதிர்க்கட்சிகளுக்கு அமெ…
-
- 0 replies
- 328 views
-
-
சோமாலியா பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தியதாக அல் சபாப் போராளிகள் அறிவிப்பு [ Sunday,14 February 2016, 05:46:55 ] சோமாலியாவில் பயணிகள் விமானம் மீது இந்த மாதத்தின் முற்பகுதியில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் இஸ்லாமிய போராளிக் குழுவான அல் சபாப் தெரிவித்துள்ளது. அல் சபாப் போராளிக் குழு வெளியிட்ட மின்னஞ்சல் செய்தியிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சோமாலியாவிலுள்ள அல் சபாப் போராளிக்குழு மீது சர்வதேச நாடுகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 74 பயணிகளுடன் பயணித்த டாலோ (Daallo) எயாலைன்ஸ் எயாபஸ் 321 என்ற பயணிகள் விமானம், புறப்பட்ட…
-
- 0 replies
- 387 views
-
-
ரஷ்யா மீது ஜோன் கெர்ரி கண்டனம் சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உடன்படிக்கையை நிலை நிறுத்த, சிரியாவில் வான் தாக்குதல் நடத்தும் தமது கொள்கையை ரஷ்யா மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோன் கெரி கூறியுள்ளார். ரஷ்யா மீது ஜோன் கெர்ரி கண்டனம் சட்டப்படியான எதிரணிக்குழுக்கள் மீதும், பொதுமக்கள் மீதுமே ரஷ்யா முக்கியமாக குண்டுவீசுவதாக மியூனிக்கில் நடக்கும் ஒரு பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்கள் மத்தியில் அவர் பேசினார். சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களை ஓரங்கட்டினாலும் அவர்கள் சரணடையப் போவதில்லை என்றும் அவர் கூறினார். மிதவாத கிளர்ச்சிக்காரர்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் அவர்கள் சமா…
-
- 1 reply
- 346 views
-
-
`உலகம் ஒரு புதிய பனிப்போரை எதிர்கொள்கிறது' உலகம் ஒரு புதிய பனிப்போரை எதிர்கொள்கிறது ரஷ்யா, மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு இடையேயான முறன்பாடுகள், உலகை ஒரு புதிய பனிப்போருக்கு இட்டுச் சென்றுள்ளது என, ரஷ்ய பிரதமர் டிமித்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார். நேட்டோ, ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிராக, ரஷ்யா அனேகமாக ஒவ்வொரு நாளும் புதிய அச்சுறுத்தல்களை விடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுவதாக, மியுனிக்கில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பில் அவர் தெரிவித்தார். ரஷ்யா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே வழமையான ஒத்துழைப்பு ஒன்றின் மூலமே, சிரியாவில் நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடியும் என, அவர் மேலும் தெரிவித்தார். http://www.bbc.com/tamil/glo…
-
- 0 replies
- 652 views
-
-
நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள் ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படுவதற்கான ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு பெண் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அனுமதிக்க மறுக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக அந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் கூடியுள்ளனர். நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள் அந்தக் குழந்தைக்கு ஏதுவான ஒரு வீடு கிடைக்கும் வரை அதனை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கமாட்டோம் என்று அந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு வெளியே பசுபிக் தீவான நவுருவில் அமைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் கடுமையான தீக்காயங்…
-
- 0 replies
- 453 views
-
-
சான்டர்ஸ், ட்ரம்ப்: புதிய அத்தியாயம்? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், பல்வேறு விதமான சுவாரசியமான விடயங்களைத் தந்துள்ளது, இனியும் தொடர்ந்து தரவுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முன்னைய காலங்களை விட, மாபெரும் மாற்றமொன்றை, அந்த அரசியல் களம் கொண்டிருக்கிறது. கட்சிகளின் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக இடம்பெற்று, நேற்று முடிவுகள் வெளிவந்த நியூ ஹம்ப்ஷையர் முதன்மைத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பேர்ணி சான்டர்ஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றிகள், ஓரளவு எதிர்பார்க்கப்பட்டவை தான் என்றாலும், இவர்களிருவருக்கும் முக்கியமான வெ…
-
- 0 replies
- 657 views
-