Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்த ஆதரவு கோரும் வாக்கெடுப்புக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயாராகும் நிலையில் - பிரான்ஸுக்கு இராணுவ ஒத்துழைப்பு வழங்க ஜெர்மனிய அமைச்சரவை அனுமதி ! - உலகை அதிக அளவில் மாசு படுத்தும் நாட்டின் போக்கில் பெரிய திருப்பமா- அடுத்த நூற்றாண்டிற்காக மாசற்ற மின்சக்தி உருவாக்கத்தில் நாட்டம் செலுத்தும் சீனா ! - சைபீரியாவின் பனிக் காடுகளில் 'நல்ல பெண்' என்றால் யார்? - பிபிசியின் 100 பெண்கள் சிறப்புத் தொடர் https://www.facebook.com/bbctamil/videos/10153127488075163/?pnref=story

  2. சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய ‘சாத்தானின் கவிதைகள்’ நாவலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு தடை செய்தது தவறு என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரம் பேசும்போது, “சல்மான் ருஷ்டியின் நாவல் மீது தடை விதித்தது தவறு என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை” என்றார். ப.சிதம்பரம் கருத்து தெரிவித்த சில மணி நேரத்தில் சல்மான் ருஷ்டி தனது ட்விட்டர் பதிவில், “இதை ஒப்புக்கொள்ள 27 ஆண்டுகள் ஆகியுள்ளது. இத்தவறு சரிசெய்யப்பட இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார். ப.சிதம்பரம் கருத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் கூறும்போது, “ப…

    • 0 replies
    • 1.1k views
  3. புதுடெல்லி, இந்தியாவில் இஸ்லாமியர்களைவிட பசுக்களுக்குதான் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறி உள்ளார். பாராளுமன்றத்தில் சகிப்புத்தன்மை விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசுகையில், இந்தியாவில் இஸ்லாமியர்களைவிட பசுக்களுக்குதான் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இந்தியா பன்முகத்தன்மையிலான மரியாதையின் அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்டது. இந்தியாவிற்கு ஆப்பிரிக்க அதிகாரிகள் வந்திருந்தபோது, புதுடெல்லியில் உள்ள கேரளா பவனில் சோதனை நடத்தப்பட்டது, அவர்கள் நம்நாட்டில் உ…

  4. ஐ.எஸ். உடன் தொடர்பா?- ஆதாரம் தர ரஷ்யாவுக்கு துருக்கி சவால் துருக்கி அதிபர் ரிகாப் தயாயிப் எர்டோகன் ஐ.எஸ்.அமைப்புடன் எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக தங்கள் மீது ரஷ்யா குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும் என்று துருக்கி சவால் விடுத்துள்ளது. துருக்கி - சிரிய நாட்டு எல்லையில், ரஷ்யாவின் விமானத்தை துருக்கி ராணுவத்தினர் தாக்கி அழித்தனர். இதன் பின்னணியில், ஐ.எஸ். அமைப்புடன் துருக்கி மேற்கொண்டுள்ள எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்த புகாருக்கு உரிய ஆதாரங்களை ஒப்படைக்க தயாரா என்று ரஷ்யாவுக்கு துருக்கி சவால் விடுத்துள்ளது. "ஏதேனும் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கான ஆதாரம் இரு…

  5. இந்தியாவுக்கு உடனடியாக யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலிய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியா மேற்கொண்ட 8 ஆண்டு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ெபாக்ரான் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து இந்தியா மீது அணுசக்தி திட்டம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தடைவிதித்தன. இதனால் புதிய அணு உலைகள் அமைப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் பழைய உலைகளுக்கு தேவையான யுரேனியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் ரஷ்யா மட்டும் அதன் உதவியுடன் இந்தியாவில் கட்டப்பட்ட உலைகளுக்கு யுரேனியம் வழங்கி வந்தது. அதன் தொழில்நுட்பத்தில் தயாரான அணுஉலைகள் இந்தியாவில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் முயற…

  6. தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்த கரங்கள் அமெரிக்க நாளிதழ் கடந்த சில வாரங்களாக ரஷ்யா, லெபனான், பிரான்ஸ், நைஜீரியா, மாலி உள்ளிட்ட நாடுகளில் நடந்த கொடூர தீவிரவாதத் தாக்குதல்களால் உலகம் அரண்டுபோய்க் கிடக்கிறது. நடந்த பயங்கரவாத சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பும் அல்-கொய்தாவும் பகிரங்கமாகப் பொறுப்பேற்றுள்ளன. தங்களுடைய சித்தாந்தத்துக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்களை அழித்தொழிப்போம் என்பதைத்தான் இவர்கள் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள் ளனர். இன்று பாரிஸில் நிகழ்ந்தது நாளை வாஷிங்டனிலோ நியூயார்க்கிலோ உலகின் எந்தப் பகுதியிலும் நிகழலாம் என அச்சுறுத்தியுள்ளனர். ஆக, கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்து பொது எதிரியை அழிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்னும…

  7. தாஜ்மகால் இந்துக் கோயில் அல்ல - இந்திய அரசு இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹால் ஒரு இந்துக் கோவில் என கூறப்படுவதை இந்திய அரசு மறுத்துள்ளது. "தாஜ் மஹால் இந்துக்கோவில் அல்ல" - இந்திய அரசு அந்த இடம் ஒரு கோவில்தான் என்று நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆக்ராவைச் சேர்ந்த ஆறு வழக்கறிஞர்கள் தாஜ் மஹால் அமைந்திருக்கும் இடம் உண்மையில் சிவன் கோவிலாக இருந்தது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இதனால், அதனை ஹிந்து கோவில் என அறிவிக்க வேண்டுமென அவர்கள் கோரினர். 17ஆம் நூற்றாண்டில் ஷாஜஹானால் கட்…

  8. சூறாவளிக்காற்றால் தரையிறங்காமல் தப்பித்த ராட்சத விமானம்: வைரல் வீடியோ மான்செஸ்டர்: சூறாவளிக்காற்றால், ராட்சத விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தப்பித்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் கவுண்டியில், வானிலை மாற்றத்தால் மணிக்கு 112 கி.மீ வேகத்தில் நேற்று பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதன் காரணமாக அங்கிருந்த பல வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றது. இந்நிலையில், மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த Monarch A320 என்ற ராட்சத விமானம், பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் நிலை தடுமாறியது. இதை தொடர்ந்து உடனே அந்த விமானத்தின் விமானி, விமானத்தை த…

  9. தீவிரவாதிகளுடனான வர்த்தகத்துக்காக விமானம் சுடப்பட்டுள்ளது: புதின் குற்றச்சாட்டு! பாரீஸ்: ஐ.எஸ். தீவிரவாதிகளுடனான வர்த்தகத்தை பாதுகாக்க எங்கள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றஞ்சாட்டி உள்ளார். தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, ரஷ்யாவின் போர் விமானம் ஒன்றை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இதனால், துருக்கிக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்து உள்ளது. ரஷ்ய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று துருக்கி தெரிவித்து உள்ளது. ஆனால், எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று ரஷ்யா மறுத்து உள…

  10. போராட்டத்துக்கு கட்டுப்பாடு விதித்ததால் பாரீஸில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போராட்டம் நடத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தடுத்து நிறுத்திய போலீஸார். படம்: ராய்ட்டர்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதனால் தடி யடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு களை வீசியும் போராட்டக்காரர் களை கலைத்தனர். பாரீஸில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்நிலையில், பருவ நிலை மாற்றத்துக்குக் காரணமாக உள்ள முதலாளித்துவ நாடுகளுக்கு எத…

  11. பாரிஸ்: உலக தலைவர்களை உற்றுப்பார்க்க வைத்த காலணி போராட்டம்! பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில், உலக தலைவர்கள் எல்லாம் குவிந்திருந்தாலும், அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது, அங்கே வித்தியாசமான விதத்தில் லட்சகணக்கான மக்கள் தங்கள் காலணிகளை வைத்து நடத்திய போராட்டம்தான். சென்ற மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே நடைபெறுகிறது இந்த மாநாடு. பேரணி, பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டதால், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் ஷூக்களை சாலையில் விட்டுச் சென்றனர். ஐநா சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் போப் ஃப்ரான்சிஸ் ஆகியோரும், தங்கள் சார்பாக ஷூக்களை அனுப்பி வைத்துள்ளனர். இ…

  12. பாரிசில் உலக தலைவர்கள் குவிகின்றனர்: உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு Share this video : புதுடில்லி: பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பாரிஸ் புறப்பட்டு சென்றார். உலக தலைவர்கள் பலர் வரவுள்ளதால் இங்கு உச்சக்கட்ட பாதுகாப்புக்கு பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. உலக அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு, மற்றும் நாடுகள் இடையிலான உறவு ஆகியன குறித்து விவாதிக்கப்படுகிறது . இந்த கூட்டத்தில…

  13. பயணி தவறவிட்ட ரூ.40 லட்சம் வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி! மும்பை விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி ஒருவருக்கு அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தினர். மும்பை சத்ரபதி விமானநிலையத்தில் 2வது டெர்மினலில் வாயிற்காப்பாளராக பணி புரிபவர் சுமன் தோய்போடே ( வயது 37). இவர் பணிபுரியும் பகுதியில் வி.வி.ஐ.பிக்களும் முதல் வகுப்பு பயணிகளும் மட்டுமே வர முடியும். கடந்த அக்டோபர் 28-ம் தேதி, இங்குள்ள கழிவறை பேசினில் 4 வைர மோதிரங்கள் கிடந்துள்ளன. ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை கண்டெடுத்த சுமன், அதனை விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று ஒப்படைத்தார்…

  14. இன்றைய நிகழ்ச்சியில்… - நீண்டகால பேச்சுவார்த்தை தோல்விகளுக்குப் பின்னர், புதிய எதிர்பார்ப்புகள் - ஆனால், பாரிஸ் நகரில் கூடியுள்ள உலகத் தலைவர்கள் புவி வெப்பநிலை அதிகரிப்பை தடுப்பதில் உடன்பாடு காண்பார்களா? - சவுதி அரேபியாவில், மாநகராட்சித் தேர்தலில் இம்முறை

  15. பாரீஸில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ஒபாமா அஞ்சலி பாரீஸில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ஒபாமா அஞ்சலி செலுத்தினார். |படம்: ஏஎப்பி. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை அமெரிக்கா அதிபர் ஒபாமா நேரில் பார்வையிட்டு அங்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவும் உடன் இருந்தார். பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தப்படும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ஒபாமா பாரீஸில் உள்ளார். அங்கு தனது முதல் நிகழ்ச்சியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியைப் பார்வையிட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். பிரான்ஸுக்கு அமெரிக்கா அ…

  16. துருக்கி மீதான பொருளாதார தடைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் ஒப்புதல் ! மாஸ்கோ: தங்கள் நாட்டு எல்லைக்குள் ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்ததாக கூறி துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு எதிராக அந்நாட்டு மீது ரஷ்யா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதற்கான ஒப்புதலில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய நாட்டு போர் விமானம் ஒன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த துருக்கி, எங்கள் நாட்டு எல்லைக்குள் எந்த நாட்டு விமானம் அத்துமீறி நுழைந்தாலும், சுட்டு வீழ்த்துவோம் என அதிரடியாக அறிவிப்பு வெளியிட…

  17. ஈராக் மற்றும் சிரியாவில் சில இடங்களை பிடித்து வைத்துக்கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருநாடுகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அத்துடன் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இதேபோல் சிரியாவில் அதிபருக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளருக்கும் இடையிலும் சண்டை நடைபெற்று வருகிறது.இதனால் ரஷ்யா சிரியா அதிபருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் விமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு சிரியாவில் உள்ள அரிஹாவின் முக்கிய நகரத்தில் உள்ள மார்க்கெட்டில் விமான தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். ரஷ்ய விமானத்தை…

  18. தேர்தல் பிரச்சாரத்தில் சவுதி பெண்கள் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஆரம்பிதுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் சவுதி பெண்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் தேர்தல் ஒன்றில் சவுதியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். சவுதியில் பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இருப்பதற்கு கடுமையான தடைகள் உள்ளன. பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இணைந்து இருப்பதை சவுதி சட்டங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆண் மற்றும் பெண் வேட்பா…

  19. ரஷ்ய விமானியின் உடலை ஒப்படைக்கிறது துருக்கி சிரியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த வாரம் துருக்கி சுட்டு வீழ்த்திய ரஷ்ய போர் விமானத்தில் இருந்த விமானியின் உடலை தாங்கள் மீட்டுள்ளதாக துருக்கி கூறுகிறது. துருக்கிய ஏவுகணை ஒன்று ரஷ்ய போர் விமானத்தை கடந்த வாரம் வீழ்த்தியது அவரது உடலை ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி வீசிய ஏவுகணை ஒன்றால் அந்த விமானம் தாக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து அவர் பாராச்சூட் மூலம் குதித்தபோது, சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த விமானத்தில் இருந்த இரண்டாவது விமானி மீட்டக்கப்பட்டார். இச்சம்பவம் துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே மேலோங்கிய …

  20. பிரதமர் மோடி வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈராக் மற்றும் சிரியாவில் அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக போரிட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அந்நாடுகளின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்துள்ளனர். மேலும், அவற்றை ஒருங்கிணைந்து தனிநாடாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.ஈராக், சிரியா மட்டுமின்றி லெபனான், எகிப்து, பிரான்ஸ் உள்பட பல நாடுகளிலும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதேபோல், சமீபத்தில் பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இதற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலைய…

  21. சிஞ்சார் நகரில் ஆறாவது மனிதப் புதைகுழி இராக்கின் வடக்கே கண்ணிவெடிகள் சூழ காணப்படும் மனிதப் புதைகுழிகளில் 160க்கும் அதிகமானவர்களின் உடல் எச்சங்கள் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினர் யாசிடிகளைக் கொன்று புதைத்திருக்கலாம் என கருதப்படுகிறது இவர்கள் ஐ எஸ் அமைப்பின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிஞ்சார் நகர் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து கைப்பற்ற பிறகு அங்கோ அல்லது அதற்கு அருகிலோ கண்டுபிடிக்கப்படும் ஆறாவது மனித புதைகுழியாகும் இது. கடந்த ஆண்டு அந்த ஜிகாதி அமைப்பினர் சிஞ்சார் நகரைக் கைப்பற்றிய பிறகு யாசிடி சிறுபான்மை இனத்தவர் ஏராளமானவர்களை சிறைபிடித்து, பாலியல் வ…

  22. இந்திய அளவில் உள்ள தீவிரவாத இயக்கங்களில் முதலிடத்தில் உள்ளது ஆர்.எஸ்.எஸ். தான் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி., எஸ்.எம். முஷ்ரிப் கூறியிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முஷ்ரிப் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "இந்தியாவில் நடந்த கொடூரமான 13 பயங்கரவாத சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். , பஜ்ரங் தளம் போன்ற பிற இந்து மத அமைப்புகள் மீது மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை. கடந்த 2007-ம் ஆண்டு ஹைதராபாத்தில், 2006 - மெக்கா மஸ்ஜித் மசூதி குண்டுவெடிப்பு, 2007- ம…

  23. சவுதியில் தமிழக பெண்ணின் கை துண்டிப்பு: வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு மத்திய அரசு கண்டனம் கஸ்தூரியை மீட்க உடனடி நடவடிக்கைக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆ.நந்தகோபாலிடம் கண்ணீர் மல்க முறையிட்ட உறவினர்கள். | படம்: சி.வெங்கடாசலபதி சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழக பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்துக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வேலூர் மாவட்டம் மூங்கிலேரியைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (55) எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்துவந்த இந்தியாவைச் சேர்ந்த 55 வயத…

  24. இந்தியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷேரீப் | கோப்புப் படம்: ஏ.பி. எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். தெற்கு ஐரோப்பாவில் மத்திய தரைகடலில் அமைந்துள்ள மால்டா தீவு நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றுள்ளார். இதையொட்டி பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "இந்தியா, ஆப்கானிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுக உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. தெற்காசியப…

  25. துருக்கி ராணுவம் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மீது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் குற்றம் சாற்றியுள்ளார். ரஷ்ய போர் விமானம் துருக்கியில், சிரியாவின் எல்லைப் பகுதியில் பறந்தபோது, கடந்த 24 ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொரு விமானி ரஷ்யா மற்றும் சிரியாவின் பாதுகாப்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டார். ரஷ்ய போர் விமானம் தங்களது வான் எல்லையில் பறந்தால், 10 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகு சுட்டு வீழ்த்தியதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.