இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3576 topics in this forum
-
நேற்று இல்லாத மாற்றம் என்னது பாடல் உருவாக்கம்... ரஹ்மானின் மூன்றாவது தமிழ்படம் என்று நினைக்கிறேன், 25 வருஷங்கள் ஓடிபோச்சு, இரண்டு ஆஸ்கார் உட்பட உலகத்தின் அனைத்து விருதுகளையும் ருசித்துவிட்டார், எவ்வளவோ மாற்றங்கள் இப்போ... மாறாதது ஒன்றுதான் அதே குழந்தை தனத்துடன்.. வெற்றியின் மமதையை துளிகூட தலைக்கு ஏற்றாத மழலை குணத்துடன் அன்றும் இன்றும்... அன்று.... இத்தனை வெற்றிகளின் பின்பும் இன்று...
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
ஊரில இருந்து குஞ்சியாச்சி கனடாவுக்கு குடுத்து விட்ட பலாப்பழத்தை சாப்பிட்டு; எங்கட ஆக்களின்ட கைவைத்தியம் எல்லாம் செய்ஞ்சும் சரிவராததால கனடா தமிழ் வைத்தியரிடம் வைத்தியம் பார்க்க சென்றவர்களின் பரிதாபம்!
-
- 0 replies
- 642 views
-
-
-
- 2 replies
- 414 views
-
-
முரணும் முடிவும்.... மனைவிகளால் தான் எல்லாம் சரியாக செய்யமுடியும்!! கணவன்மார்களால் செய்யமுடியாது!!
-
- 0 replies
- 323 views
-
-
-
முரணும் முடிவும்.... அரசை ஏமாற்றும் ஒருவர்!! நம்பிக்கையை ஏமாற்றும் இன்னோருவர்!!
-
- 0 replies
- 498 views
-
-
-
- 0 replies
- 694 views
-
-
21-ம் நூற்றாண்டின் தன்னிகரிலா சின்னங்களில் ஒன்றாக பின்லாந்தின் பொது நூலகங்கள் விளங்குகின்றன. வணிக நோக்கமற்ற இந்த அரசு நூலகங்கள் தான் பின்லாந்து மக்களின் அறிவார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான விடுதலை உணர்விற்கு அடித்தளமாக விளங்குகின்றன. ஒரு நூலக அட்டை தான் எனக்கு எப்போதுமே சொந்தமாக இருந்தது என்கிறார் நசீமா ராஸ்மியர் (Nasima Razmyar). முன்னாள் ஆப்கன் தூதரின் மகளான நசீமா, தனது குடும்பத்துடன் 1992-ம் ஆண்டு ஒரு அகதியாக பின்லாந்துக்கு வந்து சேர்ந்தார். மொழியும் பேச முடியாமல் மிகக்குறைவான வசதிகளோடு அந்த அறிமுகமில்லாத புதிய நகரத்தைப் புரிந்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் போதுதான் நூல்களை கடனாக பெறுவதற்கான நூலக அட்டையை பெற தனக்கு தகுதி இருப்பது கண்டு அவர் வியப்படைந்தார…
-
- 0 replies
- 622 views
-
-
-
மழலை தமிழில் சீன பெருஞ்சுவரை பற்றி விளக்கும் சீன மங்கை
-
- 0 replies
- 495 views
-
-
குளிர் விரும்பிகளும், பரபரப்பான நகர்ச் சூழலிலிருந்து விடுபட்டு இயற்கையை குளுமையுடன் ரசிக்கவேண்டும் என்று ஆசைப்படுவோரின் பொதுவான தெரிவுகள் ஒன்றில் நுவர எலியவாகவோ, கண்டியாகவோ, அல்லது பதுளை, பண்டாரவெல, தியத்தலாவ பகுதிகளாகவோ இருப்பது தான் வழமை. எனினும் சித்திரைப் புத்தாண்டு காலம் நுவர எலியவின் வசந்தகாலம்/பருவ காலம் என்று கிட்டத்தட்ட மொத்த இலங்கையுமே நுவர எலிய நகரில் குவிந்துவிடுவது வழமை. குவிகின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் நுவர எலியவின் வீதிகளை முழுவதையும் நிரப்பி, நடப்பதற்கு கூட சிரமம் தருகிற அளவுக்கு நுவரெலியாவை நிரப்பிவிடும். என்னைப் போன்ற பலரும் இனிமேலும் வசந்த காலம், சீசன் என்றால் நுவரெலியாவின் பக்கமே போகக்கூடாது என்னும் முடிவை எடுத்திருப்பர். எனினும் கொதிக்கும…
-
- 1 reply
- 701 views
-
-
முரணும் முடிவும்.... பிள்ளைகளை கண்டிப்பது சரியா? தவறா?
-
- 0 replies
- 456 views
-
-
வெளிநாட்டிலிருந்து தாம் படித்த பாடசாலைக்கு வரும் பழைய மாணவர்களின் அலப்பறை பரிதாபங்கள்! வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் தமிழர்கள் தாம் கற்ற பாடசாலைக்கு செல்வது எப்படி? இப்போது என்ன வகையான கோமாளித்தனங்களை எல்லாம் செய்கின்றனர் என்பதை காமடியாக கலாய்க்கும் மதவடி மன்னர்கள்!
-
- 0 replies
- 625 views
-
-
முரணும் முடிவும்.... கணவனுக்கு இயலாத விடயத்தை மனைவி செய்யக்கூடாது!!
-
- 0 replies
- 429 views
-
-
#ஊர்_மாப்பிள்ளையும்_கனடா_பொம்பிளயும்! கனடா பொம்பிளயை கலியாணம் கட்டி, ஊரில இருந்து வந்த மாப்பிள்ளைக்கு கனடா பொம்பிள வகுப்பெடுத்ததால் கனடா பொம்பிளய விவகாரத்து செய்யவென முடிவெடுத்து; எங்கட தமிழ் வக்கீல் ஒருவரிடம் செல்ல, அந்தாளும் போதாக்குறைக்கு வகுப்பெடுக்கும் அந்தோ பரிதாபம்!#மதவடிமன்னர்கள்_வெளிநாட்டு_கலியாண_பரிதாபங்கள்
-
- 0 replies
- 419 views
-
-
முரணும் முடிவும்..... மனைவி அலங்காரம் செய்வதை கணவன்மார்கள் நிராகரிப்பது ஏன்?
-
- 0 replies
- 446 views
-
-
-
-
மதவடி மன்னர்கள்..... வடையில் நூல் வருவது ஏன் ? சாப்பாட்டுக் கடை இரகசியம் ...
-
- 0 replies
- 551 views
-
-
-
-
-