Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. யாருமே விரும்பியோ விரும்பாமலோ தம் வாழ்வியலில் கடக்கவேண்டிய கடைசி அத்தியாயம் இந்த முதுமை.முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், கழிந்து போன பந்தங்களையும் அது தேடி ஓடுகின்றது என்று. அதுதான் "மனசினக்கரே" படத்தின் அடி நாதம், முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/03/blog-post.html

    • 0 replies
    • 924 views
  2. ஏப்ரலில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி மே மாதம் நிறைவடைகிறது. பிறகு போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள். ஜுன் - ஜுலையில் திரைக்கு வந்துவிடும் கமலின் 'தசாவதாரம்!' கமலுக்கும் சரி தமிழ் திரையுலகுக்கும் சரி இது மற்றுமொரு திரைப்படம் அல்ல, ஒரு சாதனை! உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் ஒரே படத்தில் பத்து வேடங்களை இதுவரை ஏற்று நடித்ததில்லை. 'தசாவதாரம்' அதனை உடைக்கிறது. இதில் கமலுக்கு பத்து வேடங்கள். படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே 'தசாவதாரம்.' இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கம…

    • 0 replies
    • 1.4k views
  3. அக்பர் பீர்பால் User name: lovetack.com Password: oruwebsite.com http://oruwebsite.com/movies/tamil_kids_videos/kathai1.html

    • 8 replies
    • 2.1k views
  4. இதற்கு முன்பும் பல பாடல்கள் பாடியிருக்கிறார் சிம்பு. ஆனால் இப்போது பாடியிருப்பது அசலான சிச்சுவேஷன் பாடல். பரதன் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'நீ நான் நிலா.' படத்தை சிவக்குமார் என்பவர் இயக்குகிறார். இரண்டு ஹீரோக்கள். இருவருமே புதுமுகங்கள். ஒருவர் பரதன், இன்னொருவர் ரவி. இரண்டு ஹீரோக்களுக்கும் சேர்த்து ஒரு ஹீரோயின். தமிழ் நாட்டில் யாரும் அகப்படாமல் குஜராத் சென்று நாயகியை அழைத்து வந்திருக்கிறார்கள். இவர் ஒரு மாடல். பெயர் மேக்னா. தமிழுக்கு இவர் புதுசு. இந்தப் படத்தில் கலகலப்பான பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதனை சிம்பு பாடினால் நல்லாயிருக்குமே என இயக்குனருக்கு ஓர் எண்ணம். சிம்புவிடம் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார். உயிருக்குயிராக காதலித்தேன்... ஆனால் கவி…

    • 1 reply
    • 1.2k views
  5. எம்.ஆர்.ராதா பரம்பரையில் அடுத்த நட்சத்திரம் சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் என்பது ஒரு தொடர்கதைதான். அந்த வரிசையில் தற்போது இடம் பெற்றிருப்பவர் ரேயான். கிழக்கேப்போகும் ரயில் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தை தொட்டவர் ராதிகா. தற்போது சினிமா மற்றும் தொலைகாட்சி சீரியல் நடிப்பிலும், தயாரிப்பிலும் கலக்கி வருகிறார். ராதிகாவுக்கும் லண்டன் கணவருக்கும் பிறந்தவர்தான் இந்த ரேயான். வாலிப வயதை எட்டிவிட்ட ரேயானை ஹீரோயினாக்க முடிவு செய்துள்ளார் ராதிகா. அதனால் நல்ல கதையாக இருந்தால் சொல்லுங்கள் என்று இயக்குனர்களிடம் கூறியுள்ளாராம். அதனால் தற்போது புதிய இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் ராதிகா வீட்டிற்கு நடையாய் நடந்து வருகிறார்கள். …

  6. ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு மார்டின் ஸ்கோர்ஸேஸே உலக அளவில் திரைப்படத் துறையில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் ஹாலிவுட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருது மார்டின் ஸ்கோர்ஸேஸே இயக்கிய தி டிபார்டட் என்கிற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற குற்றச் செயல்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநருக்கான விருதையும் அவர் பெற்றார். சிறந்த நடிகருக்கான விருது தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து என்கிற படத்தில் உகாண்டாவின் முன்னாள் அதிபாரான இடி அமினாக நடித்த பாரஸ்ட் விட்டேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்…

  7. நடிகையாகிறார் வீரப்பன் மனைவி வீரப்பன் திரைப்படத்தில் முத்துலட்சுமி : ராஜ்குமார் வேடத்தில் நாகேஸ்வரராவ் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் பெங்களூரு: "வீரப்பன்' திரைப்படத்தில் முத்துலட்சுமி, ராஜ்குமார் வேடத்தில் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ், போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் நடிக்கின்றனர். "வீரப்பன்' வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ரமேஷ் திரைப்படமாக இயக்க முடிவு செய்தார். இதற்கு தடை விதிக்க கோரி முத்துலட்சுமி நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றத்திலிருந்து முத்துலட்சுமி வழக்கை வாபஸ் பெற்றதால், இந்த பிரச்னை தற்போது சுமூக நிலையை அடைந்தது. எனவே படப்பிடிப்பை தொடங்க முழு மூச்சில் இறங்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ். ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய சிவராசன…

  8. தேசிய விருதுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் மதிக்கப்படும் சினிமா விருது, ஆங்கிலப் பத்திரிகையான பிலம்பேர் அளிப்பது. வருடாவருடம் இந்திப் படங்களுக்கும் பாலிவுட் கலைஞர்களுக்கும் விருது வழங்குகிறவர்கள் சில வருடங்களாக தென் மாநில மொழிப் படங்களுக்கும் விருதுகள் வழங்குகிறார்கள். இவ்விரு நிகழ்ச்சிகளும் தனித்தனியே நடத்தப்படும். நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தி படங்களுக்கான விருது வழங்கும் விழாவில் சில சுவாரஸியங்கள். சென்ற வருடத்தின் சிறந்த துணை நடிகருக்கான விருது அபிஷேக்பச்சனுக்கு அளிக்கப்பட்டது. இவ்விருதினை அவரது வருங்கால மனைவி ஐஸ்வர்யா ராய் அளித்தார். இதேபோல் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெயபச்சனுக்கு வழங்கினர். இவ்விருதை அவரது கணவர் அமிதாபச்சன் வழங்கியபோது அரங்கில் கைதட்ட…

  9. நண்பர்களே உங்களில்யார்யார் இவ் திரைப்படத்தை என்னை பொறுத்தவரை இது படமல்ல காவியம் பார்த்தநீர்கள் பார்காதவர்கள் தயவுசெய்து உடனே பார்க்கவும். http://blooddiamondmovie.warnerbros.com/

  10. மாற்றமே மாறாதது என்ற மார்க்ஸின் புகழ்பெற்ற வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ... சிம்புவுக்கு நூறுசதம் பொருந்தும். கதாநாயகியை மாற்றுவது, ஒளிப்பதிவாளர்களை மாற்றுவது, சமயத்தில் தயாரிப்பாளர்களையே மாற்றுவது சிம்புவின் சினிமா கேரியரில் சகஜம். 'வல்லவன்' படத்திற்குப் பிறகு தருண்கோபியின் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இப்போது இதிலும் சிறிய மாற்றம். சிம்புவின் புதிய படத்தை ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்குகிறார். படத்திற்கு 'சிலம்பாட்டம்' என பெயர் வைத்திருக்கிறார்கள். சிம்புவின் புதிய படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பதாக இருந்தது. இப்போது இதுவும் மாறியிருக்கிறது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தருண்கோபியிடம் கதை கேட்டிருந்தார். அவர் இயக்கும் படத்தைதான் தயாரிப்…

  11. நிஜமான அனுபவம் கலக்கும் எந்தவொரு படைப்பிலும் ஜீவன் இருப்பது நிச்சயம். அப்படி தன்னை பாதித்த சொந்த அனுபவத்திற்கு சிபியை நாயகனாக்கி 'லீ'யை தந்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். கொக்கி மூலம் கரனுக்கு திருப்புமுனையை கொடுத்த பெருமை இவரை சாரும். 'கோவை, மதுரைன்னு தெக்கத்தி ஏரியாவுல படம் சூப்பரா போகுதுங்க.. ' என லீ லாபம் ஈட்டும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டவரிடம்... விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையை படமாக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? "கொக்கி முடிந்த கையோடு சத்யராஜ் சார் என்னை கூப்பிட்டு சிபிக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை பண்ண சொன்னார். அடுத்த நிமிஷமே என் சொந்த வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்தது. நெய்வேலி செயிண்ட் பால் பள்ளியில்தான் நான் படித்தேன்.…

  12. சினிமாவில் யார் அழகு வானில் தவழும் நிலா, தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது? பி.ஜாக்குலின், குடிக்காடு. நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்_ வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை. செம்மொழி என்றால் என்ன? எம்.கந்தகுப்தன், இளம்பிள்ளை. ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி; தன்னிலிருந்து சில மொழிகளை ஈன்று கொடுத்த மொழி; இன்னும் உயிருள்ள மொழி; உலகப் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களிப்புச் செய்த மொழி இவை போன்ற தகுதிகளால் உலகத்தின் ஐந்தே மொழிகளில் ஒன்றாகத் திகழும் நம் மொழி செம்மொழி. இலக்கிய கூ…

  13. சமீபகாலமாக பத்திரிகை செய்திகளில் அடிப்பட்டுக்கொண்டிருக்கும

  14. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. கால்பந்து அளவுக்கு பிரபலமானதல்ல கிரிக்கெட். ஆயினும் இங்கிலாந்து மற்றும் அதன் காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் கால்பந்தை விட கிரிக்கெட்டிற்கே மதிப்பு அதிகம். இந்தியா கிரிக்கெட் விளையாடும் தினங்களில் சாலைகள் வெறிச்சோடி விடும். முக்கியமாக திரையரங்குகள். பார்வையாளர்களை கிரிக்கெட் ஈர்த்துக் கொள்வதால் திரையரங்குகள் காற்று வாங்கும். உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறும் காலத்தில் திரையரங்கை கிரிக்கெட் ஒளிபரப்பும் அரங்கமாக மாற்றிய நிகழ்வுகள் இந்தியாவில் நடந்ததுண்டு. ஜனங்களின் இந்த கிரிக்கெட் பீவர் திரையுலகிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பட வெ…

  15. வரும் ஜுலையுடன் அப்துல்காலமின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிகிறது. மீண்டும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என்பது பலரது விருப்பம். தேசிய, மாநில கட்சிகள் சிலவும் இதையே விரும்புகின்றன. ஆனால், கலாமின் விருப்பம் வேறு. பதவியை துறந்து பேராசிரியராக வேண்டும் என்பது அவரது ஆசை! அப்படியானால் அடுத்த ஜனாதிபதி யார்? சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரும் அமிதாப்பச்சனின் குடும்ப நண்பருமான அமர்சிங் அடுத்த ஜனாதிபதியாக அமிதாப்பச்சனின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். இதனை வழிமொழிந்திருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி. இந்தியர்களின் நல்ல நேரம், அரசியல்வாதிகளின் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை அமிதாப். "நண்பர்களின் இந்த பேச்சு மனதை தொட்டது. ஆயினும் ஜனாதிபதியாக நான் தகுதியி…

  16. ஜீவன் உண்மையிலேயே மச்சக்காரர். சினேகா, நமிதா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா என டாப் ஹீரோயின்களுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி. இவர்கள் அனைவரும் 'நான் அவனில்லை' என்ற ஒரே படத்தில் ஜீவனுடன் நடிப்பதுதான் விசேஷம். ஆனால், நாம் சொல்ல வந்த 'மச்சக்காரன்' வேறு. இதுவும் ஜீவன் சம்பந்தப்பட்டதுதான். 'கள்வனின் காதலி' என்ற அபாயகரமான படத்தை இயக்கிய தமிழ்வாணன் அடுத்து எடுக்கப் போகும் ஏடாகூட படம் 'மச்சக்காரன்'. கதையே ஒரு விதமாக இருக்கிறது. வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காத ஒருவன். எல்லாமே கிடைத்த ஒருத்தி. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் என்னவாகும்? இந்த கேள்விக்கான பதிலே 'மச்சக்காரன்'. இதில், எதுவுமே கிடைக்காதவன் ரோலில் ஜீவனும், எல்லாமே கிடைத்த ஒருத்தியாக காம்னாவும் நடிக்கிறார்…

  17. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கிறது 'பச்சைக்கிளி முத்துச்சரம்.' சென்னை மல்டிபிளிக்ஸ் தியேட்டர்களில் கௌதமின் இந்தப் படத்திற்கு நேற்று நூறு சதவீத ஆடியன்ஸ். புறநகர் பகுதிகளிலும் கணிசமான கூட்டத்தை காணமுடிந்தது. கௌதம் கதையை நகர்த்தும் விதமும், வசனங்களும், சரத், ஜோதிகா, ஆன்ட்ரியா மற்றும் மிலிந்த் சோமனின் நடிப்பும் ஏ கிளாஸ்! அதிலும், காதில் மூன்று நான்கு வளையங்கள், மூக்குத்தி, பாசிமணி மாலை, அழுத்தமான லிப்ஸ்டிக், கண் நிறைய மை என வித்தியாசமான மேக்கப்பில் வரும் ஜோதிகாவின் தோற்றமும் நடிப்பும் கைத்தட்டல்களை அள்ளுகிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் குறை சொல்ல முடியாதவை. ஆயினும், சரத், ஜோதிகாவிடம் மனைவிக்கு தெரியாமல் உறவ…

  18. தனது தாயாரே தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள நடிகை ப்ரீத்தி வர்மாவை அவரது குடும்பம் தலைமுழுகியுள்ளது. ப்ரீத்தி படத்துக்கு மாலை போட்டு, விளக்கேற்றியுள்ள அவரது குடும்பத்தினர் ப்ரீத்தி செத்துப் போய்விட்டதாக கருதுவதாக கூறியுள்ளனர். விந்தியாவின் மேனேஜர் கம் முன்னாள் காதலன் அருணுடன் ஓடிப் போன ப்ரீத்தி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அருணை மும்பையில் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்ட ப்ரீத்தி தனது காதலன் விஜய்யுடன் எங்கேயோ போய்விட்டதாகக் கருதப்படுகிறது. இந் நிலையில் பணத்துக்காக தன்னை பணக்காரர்களுக்கு தனது தாய் ரம்யாவே தாரை வார்த்ததாகக் கூறியும், என்னைத் தேட வேண்டாம், நான் என் வாழ்க்கையை பார்த்துக் கொள்வேன் என்று சொல…

  19. அ, ஆ... படிக்கும் பருவத்தில் ஒரு திரைப்படத்தையே இயக்கி ஆஹா ... போட வைத்திருக்கிறார் மாஸ்டர் கிஷன். அம்மா அப்பா யாரும் இல்லாத அனாதை சிறுவனான கிஷன் வாழ்க்கையின் வழி தெரியாமலும் விடை புரியாமலும் குப்பை பொறுக்கும் தொழிலை செய்து வருகிறான். அவனுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள எடுத்து வளர்க்கும் பாட்டி ஒருத்திதான். குப்பை பொறுக்கும் போது வழியில் பள்ளிக்கூட சிறுவர்களை பார்க்கும் இவனுக்குள்ளும் பள்ளிக்கூட ஆசை மணியடிக்க ஆரம்பிக்கிறது. புத்தகங்களை இரவல் வாங்கி படிக்க ஆரம்பிக்கும் கிஷன், தனது கெட்டிக்காரத்தனத்தால் ஐந்தாம் வகுப்பு பாடம் வரை அச்சுறசுத்தமாய் ஒப்பிக்க ஆரம்பிக்க, பள்ளிக்கூட ஆசை இன்னும் விருட்சமாகிறது. குப்பத்திலேயே செல்வாக்குமிக்கவராக இருக்கும் ரங்காவிடமும்,…

  20. சினிமா தொடங்கி காலம் தொட்டு இன்றைய நவீன தொழில்நுட்பம் வரையிலான அரிய விஷயங்களின் அற்புத தொகுப்பாக சென்னையில் 'சினிமாடுடே' கண்காட்சி தொடங்கியது. சினிமா என்றொரு பெரும் ஊடகம் இந்தியாவில் அறிமுகமாகி 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இன்றைய நிலையில் அதனை நினைவுகூறும் வகையில் சினிமாடுடே என்ற பெயரில் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டர் வளாகத்தில் 16-ந் தேதி முதல் வரும் 18-ந் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை இன்று காலை நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராமநாராயணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இக்கண்காட்சியில் எடிட்டிங், கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, ஒப்பனை உள்ளிட…

  21. பனங்காய் பணியாரம்

  22. லண்டனைச் சேர்ந்த Divine Creations Ltd., (UK) என்ற பட நிறுவனமும் DC Entertainment Pvt. Ltd. India, பட நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமுறையில் தயாரிக்கும் படம் 'நெஞ்சைத்தொடு'. புதுமுகம் ஜெமினி கதாநாயகனாகவும், லட்சுமிராய் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தை P.Ae. ராஜ்கண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பதினைந்து வருடங்களுக்கு மேலாக பல இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்த ராஜ்கண்ணன் 'ஆயுதபூஜை', 'ரெட்டை ஜடை வயசு' உட்பட பல படங்களில் பணியாற்றியவர். "பாசத்துக்காக ஏங்கும் கதாநாயகன். அது தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆயதங்கப்படும் அவன், தனக்கு வரப்போகும் மனைவியிடம் வாட்டியும் முதலுமாக பாசம் கிடைக்கும் என்று நம்புகிறான். அவன் நம்பிக்கை மெய்யானதா? பொய்யானதா? - என்பத…

  23. காசு வரவர அதன் மீதுள்ள காதல் அதிகரிக்கும் என்பது நூறு சதவீதம் சரி. 'பிக் பிரதர்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்று கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கும் ஷில்பாவுக்கு காசு ஆசை விடவில்லை. 'பிக் பிரதர்' அனுபவத்தை மீண்டுமொரு முறை காசாக்க முயற்சிக்கிறார். 'பிக் பிரதர்' நிகழ்ச்சியே ஒரு சுவாரஸியமான ஏற்பாடு. பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை அப்படியே பார்ப்பது ஒரு வித அனுபவம் என்றால், அதில் கலந்து கொள்வது வேறு மாதிரியான சுவாரஸியம். அதுவும் ஷில்பா ஷெட்டி எபிசோட், நாய், இனவெறி, சரியாக சமைக்காத கோழிக்கறி என்று பாலிவுட் மசாலா படங்களை மிஞ்சி விட்டது. உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவத்தை சுயசரிதையாக எழுதி வெளியிட்டால் என்ன என்று தோன்றியிருக்கிறது ஷில்பா ஷெட்…

  24. நடிகைகள் உடம்பை ஸ்லிம்மாக்குவார்கள் என்று பார்த்தால், பத்து கிலோ எடை குறைத்து பள்ளி மாணவனாக வந்து நின்றார் ஜீவா. என்ன திடீர் எடை குறைப்பு? "'பொறி' படத்துக்காக கொஞ்சம் சதை போட்டேன். அதை எக்ஸசைஸ் செய்து குறைத்திருக்கேன்!" இந்த எடை குறைப்பு 'தமிழ் எம்.ஏ.' படத்திற்காகவாம். புதர் மண்டிய தாடி, தலைமுடி, கண்களில் பத்து நாள் தூக்கம், பார்வையில் நாலுநாள் பசியென்று டோட்டாலாக வித்தியாசமான வேடம். ஜீவாவை பொறுத்தவரை 'தமிழ் எம்.ஏ.' அவர் கேரியரில் ரொம்ப முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறார். தமிழ் படித்தவனுக்கு தமிழ் நாட்டில் எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. இதுதான் படத்தின் அடிநாதம். இந்த சீரழிவை தட்டிக் கேட்பவன் தமிழ் எம்.ஏ. பிளாட்பார கடையில் சாப்பிட்டு ப…

  25. நகைச்சுவை நாடகம் 2 hrs http://www.oruwebsite.com/comedy/flight.html

    • 0 replies
    • 927 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.