வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் குத்தாட்ட ப்ரியர். இவர் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையே, கவர்ச்சி குத்தாட்டம் கியாரண்டி! பரத்தை வைத்து இவர் இயக்கும் 'கில்லாடி' படத்திலும் இடம் பெறுகிறது. இவரது பேவரிட் அயிட்டம் தனியாக கவர்ச்சி நடிகை யாரையும் பயன்படுத்தாமல் கதாநாயகி நிலாவையே இதில் ஆட்டம் போட வைத்துள்ளார். இளையராஜா முதன் முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' படத்தில் அனைவரையும் கவர்ந்த பாடல் 'மச்சானை பார்த்திங்களா... மலைவாழை தோப்புக்குள்ளே...' கிறக்கமான இந்த பாடலை கில்லாடிக்காக ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். பாடல் வரிகள் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ப்ரெஷ்ஷாக இருப்பதால் வரிகளை அப்படியே வைத்து இசையை மட்டும் வித்தயாசப்படுக்கிறார்கள். இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில…
-
- 0 replies
- 1.7k views
-
-
கிசுகிசு சிவாஜியார் நாயகி நடிகைக்கு ஆபாச படங்கள் ஈ மெயிலில் வருகிறதாம். அதோடு கொச்சையான வார்த்தைகளும் அனுப்பப்படுகிறதாம். ரசிகர்களின் இந்த தொல்லையால் நடிகை மனம் நொடிந்து போய் இருக்கிறாராம். சேட்டைக்கார ரசிகர்களுக்கு புத்திமதி சொல்லி பதில் அனுப்பி வருகிறார்.ஆனாலும் ஆபாச படங்கள் வருகைநின்ற பாடில்லையாம். உந்த குரங்குச்சேட்டை விடுகுறது ஆராய்யிருக்கும் ஒருவேளை ரஜினின்ரை மருமோன் சுள்ளானாய் இருக்குமோ?இல்லாட்டி உவன் சிம்பு.................? நன்றி - சினிசவுத்-
-
- 5 replies
- 1.9k views
-
-
நடிகர் பிரபு தேவா, ரம்யா நடிப்பில் "எய்ட்ஸ்' விழிப்புணர்வு குறும்படம் பெங்களூரூ : பிரபல இயக்குனர் சந்தோஷ் சிவன் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தை எடுத்து வருகிறார். இதில் பிரபுதேவா, ரம்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். அசோகா, டெரரிஸ்ட் உட்பட பல பாலிவுட் படங்களின் மூலம் பிரபலமானவர் சந்தோஷ் சிவன். தற்போது இவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய முயற்சிகளில் களம் இறங்கியுள்ளார். கேட்ஸ் அறக்கட்டளைக்காக எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தை இயக்கி வருகிறார். கன்னடத்தில் எடுக்கப்படும் இப்படத்திற்கு "ப்ராரம்பா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் லாரி டிரைவர் வேடத்தில் நடிகரும், இயக்குனருமான பிரபு தேவா நடிக்கிறார். விபசாரத்த…
-
- 0 replies
- 965 views
-
-
http://lovetack.com/guru/watch1.html
-
- 0 replies
- 1.2k views
-
-
ரஜினிக்கு மற்றவர்களை பாராட்டுவது என்பது ஒரு வீக்னஸ். விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய், த்ரிஷா ஹரி, தரணி, ஏ.ஆர். முருகதாஸ்... என பாதி இன்டஸ்ட்ரி இவரது பாராட்டுக்கு பாத்திரமாகியிருக்கிறது. இரண்டு நாள் முன்பு தனது பிரதான ரசிகர் விஜய்யின் 'போக்கிரி' படத்தை பார்த்தார் ரஜினி. தனது ஸ்டைலில் விஜய் பன்ச் டயலாக் பேசி எதிரிகளை பந்தாடுவது ரஜினியை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. படம் முடிந்த உடனே 'போக்கிரி'யின் இயக்குனர் பிரபுதேவாவை தொடர்பு கொண்டிருக்கிறார். அவரிடம் தனக்கு படம் ரொம்பப் பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார். "படம் தொடங்கியதும் தெரியலை முடிஞ்சதும் தெரியலை, வெரிபாஸ்ட்" என பிரபுதேவாவின் டைரக்ஷ்னை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். மைசூரில் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் குறும்படத்தில்…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஒளிப்பதிவாளர் ஜீவாவோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும் மனசும், உடம்பும் லேசானது மாதிரி இருக்கிறது. அந்தளவுக்கு நாட்டு நடப்புகளையும் இளசுகளின் மனதையும் அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி விரல் நுனியில் வைத்திருக்கிறார் ஜீவா. ஒளிப்பதிவாளாராக தமிழ், இந்தி என்று பறந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது இயக்குனர் ஜீவாவுக்கும் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார். '12 பி' யை தொடர்ந்து 'உள்ளம் கேட்குமே' என்று இளைஞர்களின் உலகத்துக்குள் நடக்கும் சுவாரஸங்களையும், சோகங்களையும் சொன்னவர் இந்தமுறை அடுத்த கட்டத்துக்கு போயிருக்கிறார். யெஸ்... 'உன்னாலே உன்னாலே' படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கிற மாதிரியான படம். "பொதுவா எல்லா காதலுமே முதலில் நட்பில்தான் தொடங்குகிறது…
-
- 0 replies
- 1.1k views
-
-
தனக்கு என்னவெல்லாம் சரியாக வராதோ, அவற்றையெல்லாம் பட்டியலிட்டு செய்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா! படம் இயக்குவதே இவரது தொழில். ஆனால், ஆசை என்னவோ நடிப்பு மீது. 'திருமகன்', 'வியாபாரி' என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 'வியாபாரி' யில் இவருக்கு மாளவிகா, தமன்னா, நமிதா என மூன்று ஜோடிகள். இயக்கம் ஷக்தி சிதம்பரம். வெற்றிகரமான வியாபாரி ஒருத்தனின் கதை என சொல்கிறார் ஷக்தி. படத்தின் ஸ்டில்களை பார்த்தால் அவர் 'சதை' வியாபாரியாக இருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக குளோனிங்கை புகுந்தியிருப்பதாக பெருமையடிக்கிறார் ஷக்தி சிதம்பரம். அதாவது குளோனிங் முறையில் ஒரே நபரை போல இன்னொருவரை உருவாக்குவதை 'வியாபாரி' கதையில் பயன…
-
- 1 reply
- 1k views
-
-
கைதேர்ந்த பிஸினஸ்மேன் ஆகிவிட்டார் லிங்குசாமி. இவரது வியாபார நுணுக்கத்தை பார்த்து பலகாலம் தயாரிப்பில் இருப்பவர்களுக்கே ஆச்சரியம்! படங்களை இயக்கிக் கொண்டே திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனத்தை தொடங்கி வேறு இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்கிறார் லிங்குசாமி. 'தீபாவளி' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பூபதிபாண்டியன் திருப்பதி பிரதர்ஸுக்காக படம் இயக்குகிறார். 'தீபாவளி' படம் முடிந்து விட்டது. எழில் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பார்த்த ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் திருப்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீடு பிரமாண்டமாக நடந்தது. தவிர, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலமாக பெரிய அளவில் படம் குறித்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் லிங்குசாமி. இவரது விளம்பர யுக்திய…
-
- 0 replies
- 744 views
-
-
இம்சை அரசன் விரைவில் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஆக மாறுகிறார். முதல் படத்தில் எட்டடி பாய்ந்தால் அடுத்த படத்தில் பதினாறு அடி பாயவேண்டும் என்று விதியா? இம்சை அரசனில் இரண்டு வேடங்களில் நடித்த வடிவேலு 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் நான்கு வேடங்களில் வருகிறார். முதல்கட்ட தகவல்களின்படி நான்கு வேடங்களில் ஒன்று நார்மல். மற்ற மூன்றும் வித்தியாசமான கெட்டப்புகள். புராண இதிகாசத்தையும், நவீன உலகையும் இணைக்கும் கதை இது. இதற்காக சென்னை ஸ்டுடியோவில் பிரமாண்ட எமலோக அரங்கை அமைக்க இருக்கிறார் கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி. படத்தின் ஒரே நோக்கம் பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும்! இதனால் வடிவேலுவின் கெட்டப்பை மட்டுமல்லாமல் படத்தில் வரும் எமலோக …
-
- 1 reply
- 1.2k views
-
-
டைட்டானிக் ரோஸ்! ஆதனூர் சோழன் முப்பது வயதுக்குள் நான்கு முறை ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகை இவர்தான். சிறந்த துணை நடிகை விருதுக்கு இருமுறை. சிறந்த நடிகைக்கு இருமுறை. ஆனால் இதுவரை விருது பெறவில்லை என்பது வேறு விஷயம். கொழுமொழுவென்று இருப்பார். குழந்தை போல முகம் இருக்கும். கண்கள் பளிங்குபோல பளபளக்கும். அதில் ஒரு கவிதை இருக்கும். பார்ப்பவர் மனதில் பச்செக்கென்று ஒட்டிக்கொள்ள இவை போதாதா? கேத்தி வின்ஸ்லெட்...! ஆமாம். "டைட்டானிக்' படத்தின் கதாநாயகிதான். அந்தப் படத்தில் இவரது பெயர் ரோஸ். படம் வெளியானபோது உலகமே இவரை ஒரு ரோஜா பூவைப்போல பார்த்து மயங்கியது. இளம்பெண்கள் தங்களை கேத்தியுடன் ஒப்பிட்டு ரசிக்கத் துவங்கினர். 1…
-
- 1 reply
- 2.4k views
-
-
-
இந்திய பெண் இயக்குனரின் `வாட்டர்' படம் ஆஸ்காருக்கு தேர்வு லாஸ்ஏஞ்சல்ஸ், ஜன.24- ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்திய பெண் டைரக்டர் தீபா மேத்தாவின் வாட்டர் படம் சிறந்த அன்னிய மொழி படத்துக்கான விருதுக்கு போட்டியிடுகிறது. ஆலிவுட் பட உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும்விழா பிப்ரவரி25-ந்தேதி நடக் கிறது. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்சில் உள்ள கோடாக் அரங்கில் இந்த விழா நடக்கிறது. ஆஸ்கர் விருது பெறுவதற்காக போட்டியிடும் சிறந்த படங்கள் பட்டியலில் 5 படங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த படங்கள் விவரம் வருமாறு: 1.பாபெல் 2.தி டிபார்ட்டட் 3. லெட்டர்ஸ் பிரம் டூ ஜிமா 4. லிட்டில் மிஸ் சன் ஷைன் 5.…
-
- 0 replies
- 954 views
-
-
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post_5063.html http://sinnakuddy1.blogspot.com/2007/01/2.html http://sinnakuddy1.blogspot.com/2007/01/mgr-1.html
-
- 19 replies
- 3.2k views
-
-
மருத்துவமனையில் எம்.எஸ்.வி! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. மெல்லிசை மன்னர் என்று தமிழ் திரை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்.எஸ்.வி. என்றும் இறவா புகழ் படைத்த பல பாடல்களை இயற்றி இன்றளவும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் பசுமை மாறாமல் தவழ விட்ட பெருமைக்குரியவர். இதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வேகமாக குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு எம்.எஸ்.வி. மருத்துவமனையில் …
-
- 0 replies
- 919 views
-
-
http://www.oruwebsite.com/movies/thamaraparani1.html
-
- 0 replies
- 1.4k views
-
-
-
ஆளே ஒரு கவிதை போல் இருக்கிறார். அவரே கவிதைகள் எழுதி அதனை புத்தகமாக வெளியிட்டால்...? 'ரோஜாக் கூட்டம்' படத்தில் அறிமுகமான பூமிகாவுக்கு பூ மனசு. இயற்கையை பார்த்தால் அவரது கவி மனசு பூத்து விடும். அப்படி இந்தியிலும் ஆங்கிலத்திலும் கவிதைகளாக எழுதி குவித்துள்ளார். தவிர, யோகா மாஸ்டரை வேறு சின்சியராக காதலிக்கிறார் பூமிகா. கவிதைக்கு காதல் என்பது எரிசக்தி மாதிரி. பூமிகாவிடம் இப்போது கவிதைகள் ஏராளமாக குவிந்து விட்டது. இந்த கவிதை குவியலில் சிறந்ததாக இருக்கும் கவிதைகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிடும் முனைப்பில் இருக்கிறார் பூமிகா. கவிதையை கண்டு கொள்ளும் நீங்கள் எங்களை கண்டுக்கிறதே இல்லையே என்றோம் பூமிகாவிடம். "நல்ல கேரக்டரில் மட்டுமே நடிக்கிறதுனு முடிவு …
-
- 0 replies
- 1.3k views
-
-
நாகரிகம் வளர்ந்த பிறகும் இனவெறி துவேஷம் அடங்கவில்லை. பிக் பிரதர் நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டியை நிறவெறி காரணமாக திட்டிய வெளிநாட்டு பிரபலங்களுக்கு உலக அளவில் கண்டனங்கள் குவிகின்றன. இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம், 'சேனல் - 4.' இந்த தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சி 'பிக் பிரதர்.' ஆண், பெண் பிரபலங்களில் சிலரை ஒரே வீட்டில் தங்க வைத்து, அவர்களின் அன்றாட நடவடிக்கையை 'லைவ்' வாக படம் பிடிப்பார்கள். இது தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் அந்த வீட்டில் தங்குவதற்கு தகுதியான நபர்கள் யார் என்பதை ஓட்டளித்து தீர்மானிப்பார்கள். கடைசி இடத்தை பிடிக்கும் நபர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். இப்படி விலக்கப்பட்டு கடைசிய…
-
- 0 replies
- 1k views
-
-
கொடுப்பதிலும் சரி, அதனை பிறருக்கு தெரியாமல் மறைப்பதிலும் சரி, அஜித்துக்கு நிகர் எவருமில்லை முதல்வரின் கட்டண குறைப்பில் அப்செட்டான தியேட்டர் உரிமையாளர்கள் கொண்டு வந்த முக்கிய தீர்மானம், 'மினிமம் கியாரண்டி என்ற பெயரில் வினியோகஸ்தர்களுக்கு இனி முன் பணம் கொடுப்பதில்லை!' வினியோகஸ்தர்களை கலகலக்க வைத்த இந்த தீர்மானத்தை தொடர்ந்து அவர்கள் தயாரிப்பாளர்களை நெருக்கத் தொடங்கினர். படத்தின் ஏரியா விலையை குறைக்க வேண்டும் என அவர்கள் கேட்க தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தில் கை வைத்தனர். ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்... அப்படி செய்தால் மட்டுமே பொங்கலுக்கு படங்களை ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் கூறியதை விஜய்யும் விஷாலும் ஏற்கவில்லை. சம்பளத்தை குறைக்…
-
- 0 replies
- 933 views
-
-
கொந்தளிக்கும் ‘பெரியார்’ பாடல் சர்ச்சை... ‘‘சீதையை ராமன் தொடவேயில்லை?’’ ‘பெரியார்’ தனது வாழ்க்கையில்கூட இவ்வளவு சர்ச்சைகளை சந்தித்திருக்க மாட்டார் போலிருக்கிறது, அவ்வளவு சர்ச்சைகளை வரிசையாக சந்தித்து வருகிறது ‘பெரியார்’ படம். பட வேலைகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்து ரிலீஸை நெருங்கிவரும் நிலையில், படத்தின் பாடலை வைத்து இப்போது புதிதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ‘பகவான் ஒருநாள் ஆகாயம் படைச்சான், பூமியும் படைச்சான். வாயு, அக்னி, ஜலமும் படைச்சுப்புட்டு கடைசியாதானே மனுஷாளைப் படைச்சான்’ என்று துவங்கும் பாடலில், இறுதியாக வரும் வரிகள்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. ‘அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூணு... அப்படியே இருக்குதுவோய், அழியலையே பாரும்!’ …
-
- 0 replies
- 2.2k views
-
-
-
OLI CHITHRAM ( For the people part 2 )
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆசின், அந்த நெருக்கடிக்கு மத்தியிலும் ஒரு தெலுங்குப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். காரணம் ஹீரோ சிரஞ்சீவி. சஞ்சய் தத்தின் கலக்கல் நடிப்பில் வெளியான முன்னாபாய் எம்.பி.பி.எஸ். தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் கமல் நடிக்க வெளியானது. இதேபோல தெலுங்கில் சங்கர்தாதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிப்பிலும், கன்னடத்தில் உப்பிதாதா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் உபேந்திரா நடிப்பிலும் வெளியானது. முன்னாபாய் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகத்தை லகேரஹோ முன்னாபாய் என்ற பெயரில் வெளியிட்டனர். இதுவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் இப்போது தமிழ், த…
-
- 6 replies
- 3.8k views
-