Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் இளைஞர்கள் இருவர் உட்பட மூவர் போலிக்கடவுச் சீட்டுக்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்குப் போலிக் கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது யாழ்.பருத்தித்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை துவாரகன் (வயது – 37) , அரியரத்னம் விஜய் (வயது-22) மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த மரியதேவாஸ் நிரோஜன் (வயது – 28) ஆகிய தமிழர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், இவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் வத்தளையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்ற…

  2. யாழின் பனை வளத்தை பேண எவரும் தயாராக இல்லை- பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் நடராஜா யாழ்.ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பனை தமிழ் பிரதேசத்தின் மூலவளம். தமிழர்கள் ஒத்துப்போகும் ஒரு மரம் பனை மரம் என்று சொல்லுவார்கள். எனவே பனை மரத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அதனால் தான் அவுஸ்திரேலியாவில் இருந்தாலும் இங்கு வந்து பனை அபிவிருத்தி தொடர்பில் வேலைத்திட்டங்களை மேற்கொள்கிறேன். பனை அபிவிருத்தி சபைக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் பனை அபிவிருத்தி சபைக்கு ஒதுக்கப்படும் பணம் மக்களிடம் போய்ச் சேராது தடுப்பதற்காக சபையே பல நிகழ்வுகளைச் செய்து அதாவது கொழும்பில் கண்காட்சி நிகழ்வைச் செய்வது போல் பல நிகழ்வுகளைச் செய்த…

  3. அரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இது தமிழ் தேசிய பிரச்சினையுடன் தொடர்புடைய விடயம். ஆதலால் இது அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போதே கூட்டமைப்பினர் மேற்கண்ட கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர். இச் சந்திப்பின்போது கூட்டமைப்பினர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிவட…

  4. மன்னார்- கணேசபுரம் தமிழ் கலவன் பாடசாலைக்கு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு மன்னார், கணேசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு ‘புளுஸ்’ அபிவிருத்தி அமைப்பினால் உதவிகள் வழங்கும் விசேட நிகழ்வொன்று இன்று (புதன் கிழமை) (17) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வின்போது, ‘புளுஸ்’ அபிவிருத்தி அமைப்பினால் தற்போது முன்னெடுக்கப்பட்ட பாடசாலை வளாகப் புனரமைப்பு மற்றும் சுற்று வேலி அமைத்தல் போன்ற பணிகள் கையளிக்கும் நிகழ்வும், அதன் வேலைத் திட்டம் அடங்கிய பெயர்ப்பலகையும் புதிய மடு வலயக்கல்விப் பணிப்பாளர் சத்தியபாலனினால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பாடசாலைக்கு நிழல் பிரதி இயந்திரமும் மாணவர்களுக்கான தைத்த சீருடையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும்…

  5. வைரஸ் காய்ச்சலால் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் பாதிப்பு யாழ்ப்பாணம், கோப்பாய் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள், வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு திடீரென பரவிய வைரஸ் காய்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பத்து ஆசிரிய மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த வைரஸ் காய்ச்சல் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் அவதானம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது. மேலும் காய்ச்சல், வாந்தி, கடுமையான தலைவலி காணப்படுமாயின், உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள…

  6. ஜனாதிபதி கொலை முயற்சி குறித்து வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது – அரசாங்கம்! தமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ‘றோ’ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஒருபோதும் தெரிவித்திருக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அ…

  7. திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைப்பு! திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று(புதன்கிழமை) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான முறிகண்டி பகுதியிலுள்ள வறிய குடும்பங்களில் இருந்து கல்வியை தொடரும் மாணவர்களிற்கே இதன்போது முதல் கட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது 10 மாணவர்களிற்கு பாடசாலை சீருடை வழங்கி வைக்கப்பட்டதுடன், 25 மாணவர்களிற்கு 2000 ரூபாய் வைப்பிலிடப்பட்ட வங்கி கணக்கு புத்தகமும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த 25 மாணவர்களினதும் கற்றல் செயற்பாடுகள் முடியும்வரை மாதாந்தம் கற்றல் செலவுகளிற்காக 1000 ரூபாய்…

  8. வட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம் வவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது என வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு அந்தக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டது. அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் மாகாணசபை உறுப்பினர்கள் 12 பேர் கொண்ட குழு குறித்த கிராமங்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமை நேரில் சென்றன. வடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவது அமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜீ.ரீ.லிங்கநாதன் வவுனியாவில் வன இலாகாவினரின் அடாவடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி…

  9. ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா

    • 0 replies
    • 339 views
  10. EDITOR CHOICE நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது அரசியல் நிலைப்பாடு அறிவிக்கும் கூட்டம் ஒக்டோபர் 24ம் திகதி நடைபெறவுள்ளது தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் உன்றுக்கு தமிழ்மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பில் பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிப…

    • 0 replies
    • 288 views
  11. சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மன்னார் மனித புதைகுழி தொடர்பான உண்மை விபரங்கள் வெளிவருவதற்கு முன்னர் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 89 ஆவது நாளாக இன்று புதன் கிழமை(17.10.18) இடம் பெற்றது. இதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் இடம் பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் பத்ம உதய சாந்த குணசோகர மன்னார் மனித புதையில் கண்டு பிடிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அனைத்தும் விடுத…

  12. அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. “எமது தமிழ்ச் சமூகத்தில் தற்போது சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது.இது எங்களை மிகப்பெரும் பாதிப்புக்கு கொண்டு சென்றுவிடும் என கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் இயக்குநர் அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ் கவலை தெரிவித்துள்ளார். இன்று புதன் கிழமை அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் வாணி விழா நிகழ்வில் ஆசியுரை வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எங்களுடைய சமூகம் குறிப்பாக இளம் சமூகம் போதைப் பொருளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கின்றார்கள், பல குடும்பங்களில் எழுதப்படாத விவாகரத்துகள் எழுதப்பட்டு கொண்டிருக்கின்றன. பிள்ளைகள் தற்கொலைக்கு த…

  13. மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்; என்று தமிழர்களிடம் கேட்கும் ஜனாதிபதி யாழ் மண்ணில் வாள்வெட்டும் வேண்டாம் என்று கேட்கவில்லையே!! முன்னாள் ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சா, தானே விடுதலைப் புலிகளை வென்று, யுத்தத்தை நிறுத்தியவர் என்று மார் தட்டுகின்ற நாட் தொடக்கம், தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதைப்போன்றே மகிந்தாவை வெற்றி கொண்டு. தமிழ்த் தேசியகூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு ஜனாதிபதியா பதவியேற்ற பின்னர் குறைந்தது ஆயிரம் தடவை என்றாலும் கூறியிருப்பார் “மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்” என்று. யாழ் மண்ணை நோக்கி அவர் தனது பட்டாளங்களுடன் “படையெடுக்கும்” போது தனது முன்னைய உரைகளின் பிரதிகளையும் கொண்டுதான் வருகின்ற…

    • 0 replies
    • 296 views
  14. அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. துறைமுக அபிவிருத்தி தொடர்பான, அமைச்சரவைப்பத்திரம் ஒன்றை அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்ததை அடுத்தே, வாக்குவாதம் ஏற்பட்டது. கிழக்கு முனையத்தின் மீது இந்தியா ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார். அப்போது, எல்லாவற்றிலும் வெளிந…

    • 0 replies
    • 415 views
  15. நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை கொண்டுவராது – சுரேஸ் நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை கொண்டுவராது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் இன்னும் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டிருக்காமல், உண்மையான நிலவரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் காலங்களில் சில முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், புதிய அரசியலமைப்பினை மூன…

  16. மலையத்தில் இன்று முதல் போராட்டம் – வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை! பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கி வந்த ஆதரவை முழுமையாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில், நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அந்த சங்கத்தின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இன்று முதல் மலையகத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னேடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்படும் வரை குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://atha…

  17. அரசியல் கைதிகள் விவகாரம் – இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(புதன்கிழமை) பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்ளவுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தநிலையில் குறித்த கூட்டத்தின் நிறைவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. …

  18. காணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்! காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து அல்லாமல் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்தே அரசாங்கம் வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் ஆகியன தொடர்பில் ஆராய்வதற்கான உயர் மட்டக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இன்று (செ…

  19. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த சுன்னாகம் காவற்துறையின…

  20. கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம் (17.10.18) இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணரும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 17-09-2018 அன்று மத்திய சுகாதார அமைச்சினால் மகப்பேற்ற வைத்திய நிபுணர் டி.எல்.டபிள்யூ.குணவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக மத்திய சுகாதார அமைச்சினால் மேலும் ஒரு மகப்பேற்ற…

  21. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழில்.முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்று உள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.செம்மணி பகுதியில் (யாழ்.வளைவுக்கு) அருகில் வைத்து வீதியால் சென்ற யுவதியை முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர். அதனை வீதியில் சென்றவர்கள் அவதானித்து முச்சக்கர வண்டியினை மடக்கி பிடிப்பதற்கு துரத்தி சென்றவேளை, கடத்தல்கார்கள் முச்சக்கர வண்டியில் மிகவேகமாக பயணித்து உள்ளனர். ஆடியபாதம் வீதி ஊடாக மிக வாகன நெரிசல்கள் அதிகமான கல்வியங்காட்டு சந்தி , மற்றும் திருநெல்வேலி சந்தி உள்ளிட்ட பகுதிகள் ஊடா…

  22. அரசியல் பலத்தை காண்பித்திருந்தால், அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும் - டக்ளஸ் தேவானந்தா October 16, 2018 1 Min Read தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னிடம் உள்ள அரசியல் பலத்தை காண்பித்திருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சிந்திக்கவே தயாராக இல்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உருப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்…

  23. யாழ்.பல்கலை மாணவர்களின், அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவணி ஆரம்பம்… October 9, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த நடைபயணத்தை ஆரம்பித்து உள்ளனர். அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவக…

    • 44 replies
    • 4.1k views
  24. சிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிக்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்மன் கிரிஹெல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் மரமுந்திரிகை தொடர்பில் ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/சிறிலங்கன்-விமான-நிறுவனத்த்துக்கு-மீண்டும்-மரமுந்திரிகை.html

  25. இந்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களை செய்துள்ளதாகவும் குறைப்பாடுகள் இருப்பினும் அனைவரும் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலந்தொட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துரைத்த அவர், இந்த நாட்களில் இடைக்கால அரசாங்கம், கூட்டணி அரசாங்கம் தொடர்பில் பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது எனவும் கூட்டு அரசாங்கமாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.