ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் – ரெலோ வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஆரம்பிக்கையில் எங்களை உள்வாங்குவது போன்ற கருத்துப்பட கூறியிருந்தால், அதனை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களால் நன்கு அறியப்பட்டவர். நேற்றுத்தான் அரசி…
-
- 4 replies
- 1.6k views
-
-
கொழும்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடக்கு முதல்வருக்கு இடையில் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சீ.வி.விக்னேஸ்வரன் அவதானம் செலுத்தி வருவதாக அண்மைக்காலமாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், அவ்வாறான நடவடிக்கையில் தற்போது வரை ஈடுபடவில்லை என முதலமைச்சர் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தோல்வி கண்டுவிட்டதாக தமிழ் மக்கள் பேரவையின் அ…
-
- 6 replies
- 949 views
-
-
சிறிலங்காவில் தமிழ் மொழியை விழுங்கிய சீன மொழி – நியாயப்படுத்தும் நியூசிலாந்து நிறுவனம் நியூசிலாந்தின் பிரபல பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால், சிறிலங்காவில் சந்தைப்படுத்தப்படும், வெண்ணெய் பொதியில், தமிழ் மொழி நீக்கப்பட்டு, சீன மொழியில் அச்சிடப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட நிறுவனத்தின் பால் பொருள் பொதிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும். எனினும், தற்போது குறித்த நிறுவனத்தினால் சந்தைப்படுத்தப்பட்டுள்ள வெண்ணெய்ப் பொதிகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டு, சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றுடன் சீன மொழி அச்சிடப்பட்டுள்ளது. இது சிறிலங்காவின் தேசிய மொழி கொள்கையை மீறுகின்ற ச…
-
- 1 reply
- 1k views
-
-
சமுத்திரக்கனியின் சாட்டை என்ற திரைப் படம் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்திருக்க வேண்டிய படமாகும். அரச பாடசாலையயான்றை மையப்படுத்தி அதிபர், பிரதி அதிபர் ஆகியோருக்கிடையிலான முரண்பாடுகள் மாணவர்களிடையேயும் ஆசிரி யர்களிடையேயும் மிகப்பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதை வெளிப்படுத்திக் காட்டுகிறது. இதை நாம் இங்கு கூறவந்தது, அந்த அரச பாடசாலையின் அதிபரை நினைக்கும் போதெல் லாம் எனக்கு சம்பந்தர் ஐயாதான் நினைவுக்கு வரும். இதை நாம் கூறும்போது அந்த அதிபர் போல சம்பந்தர் ஐயா சாந்தமான - அமைதியான - அதட்ட முடியாத ஒருவரா என்று யாரும் கேட்டு விடாதீர்கள். ஏனெனில் இன்றிருக்கக்கூடிய சம்பந்தர் ஐயா பற்றியே எமது ஒப்பிடுகை உள்ளது. ஆம், பிரதி அதிபர் சொல்வதையயல்லாம் ஏற்றுக்கொண்டு அதற்கு மறுப்ப…
-
- 1 reply
- 806 views
-
-
தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் கைது மட்டக்களப்பில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பெரியபுல்லுமலையில் அமைக்கப்பட்டு வரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது , ஹர்த்தாலையும் மீறி அன்றைய தி…
-
- 3 replies
- 762 views
-
-
நேற்றைய தினம் நடந்த 14 வயது சிறுமியின் தற்கொலைக்கான காரணம் அனைத்து தமிழர்களின் மனசாட்சிகளையும் உறுத்தும் அளவுக்கு உள்ளது. முருகண்டியை சோகத்தில் ஆழ்த்திய 14 வயது சிறுமியின் 31.08.2018 நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கு சிறுமி வறுமையே காரணம் என தெரியவந்துள்ளது. சிவபாதகலையகம் பொன்னகர் பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த சிறுமி தனது தாயாரிடம் பாடசாலை செல்வதற்கு வெள்ளை சீருடை புதிதாக தைத்து தருமாறு கேட்டுள்ளார் தாய் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறும் அம்மா தைத்து தருகின்றேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த சிறுமி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. சிறுமியின் தாயார் கூலி வேலை…
-
- 4 replies
- 726 views
-
-
நீரின்றி வற்றியது பாலாவி தீர்த்தக்கரை நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மக்களும், கால்நடைகளும் நீரை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் திருக்கேதீஸ்வர திருத்தளத்தின் பாலாவி தீர்த்தக்கரை நீரின்றி வற்றியுள்ளது. இதனால் திருக்கேதீஸ்வர திருத்தளத்திற்கு வரும் பக்தர்கள் பாலாவி தீர்த்தக்கரையில் தமது நேர்த்திக்கடனை செலுத்துவதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/40034
-
- 2 replies
- 943 views
-
-
நெடுங்கேணி வெடுக்குநாரி ஆலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது. குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய லிங்கம் காணப்படுவதுடன் தமிழ் மக்களுடைய நாகர்களின் புராதன பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன . கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்தவாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்…
-
- 0 replies
- 603 views
-
-
சத்துருக்கொண்டான் படுகொலையின் 28ஆவது நினைவு தினம் சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலையின் 28ஆவது ஆண்டு நீங்காத நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி சந்தி முன்பாக இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார். சத்துருக்கொண்டான் படுகொலையானது 1990 செப்டம்பர் மாதம் 9 திகதியன்று சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில் பகுதியில் தங்கியிருந்த 184 தமிழ் மக்களை ஆயுதக் குழுவால் படுகொலை செய்யப்பட்ட …
-
- 3 replies
- 1.9k views
-
-
நவாலியில் நான்கு வீடுகளை தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள நான்கு வீடுகள் , ஒரு ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஆகியவற்றுக்கு தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி எனும் இடத்தில் உள்ள நான்கு வீடுகளுக்குள் புகுந்த முகத்தினை துணிகளால் மூடி கட்டியவாறு உட்புகுந்த வன்முறை கும்பல், வீட்டில் இருந்த உடமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி , அவற்றுக்கு தீ வைத்ததுடன் , ஒரு வீட்டில் நின்ற ஐஸ்கிறீம் விற்பனைக்கு பயன்படுத்தும் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ள…
-
- 0 replies
- 311 views
-
-
ஐ.நாவில் சிறிலங்கா இராணுவத்தைக் காப்பாற்றும் திட்டத்தில் மைத்திரி சிறிலங்கா .இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கும் திட்டம் ஒன்றை தாம் எதிர்வரும் 24ஆம் நாள், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. நிவித்திகலவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ”இந்த திட்டம் குறித்து சிலர் விமர்சனம் செய்வார்கள். ஆனால், இது ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படுவது முக்கியம் என்று உணர்கிறேன். எதிர்வரும் 24ஆம் நாள் ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தவுள்ள உரையின் போது, சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இல்லாமல் செய்யும் தேவை உள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
முன்கூட்டியே தேர்தலை நடத்தமாட்டேன்- சிறிலங்கா அதிபர் திட்டவட்டம் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிவித்திகலவில் நேற்று பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ சில மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் முன்கூட்டியே அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால் தேர்தலை நடத்தும் நாளை முடிவு செய்யக் கூடிய ஒரே நபர் நான் மட்டும் தான். திடீர் தேர்தலை என்னால் மட்டும் தான் அறிவிக்க முடியும். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக, அதிபர் தேர்தலை நடத்தும் எண்ணம் என்னிடம் இல்லை. முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்பது தேவையற்ற வதந்தி. …
-
- 0 replies
- 243 views
-
-
அதிகாரப்பகிர்வு குறித்து கனேடிய தூதுவரோடு சம்பந்தன் பேச்சு! இலங்கைக்கான கனேடிய தூதுவரிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று(சனிக்கிழமை) இந்த இடம்பெற்றுள்ளது. கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைமைகளின் அடைப்படையில் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு அமையவேண்டியதன் அவசியத்தினை இரா.சம்பந்தன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இலங்கையில் பாத…
-
- 1 reply
- 793 views
-
-
முல்லைத்தீவு மீனவர்களுக்கு படகுகளும் இயந்திரங்களும் இந்தியா வழங்கியது… இந்திய அரசாங்கமானது இலங்கையின் அபிவிருத்திக்கு என மொத்தம் அளித்துள்ள 3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான நிதி உதவியில் 550 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியானது மானியமாக வழங்கப்படுகின்றது. அதன் ஓர் கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் 150 மீன்பிடி படகுகளும் 150 மீன்பிடி படகு இயந்திரங்களும் 300 முல்லைத்தீவு மீனவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (08.09.2018 சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு கரைத்துறைப்பற்று பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 2. இந்திய துணைத் தூதுவர் திரு பாலச்சந்திரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபினி கேதீஸ்வரன், இந்திய உய…
-
- 1 reply
- 525 views
-
-
இணைப்பாட்சி முறையின் கீழான அரசியல் தீர்வு வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் இணைப்பாட்சி முறையின் கீழான அரசியல் தீர்வு வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற ரீதியில் எதையும் பேசலாம் என்று நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவரினால் வெளியிடப்படும் கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சார்பான கருத்துக்களாக அ…
-
- 0 replies
- 355 views
-
-
சிங்கப்பூருடனான ஒப்பந்தம், சட்டவிரோதமானது… பாராளுமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றிக் கைச்சாத்திடப்பட்டது – சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சுதந்தர வர்த்தக ஒப்பந்தம், பாராளுமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றியே கைச்சாத்திடப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இலங்கையின் தேசிய தொழில், தேசிய வியாபாரம் மற்றும் உள்ளநாட்டு தொழில் வாய்ப்புக்கள் அற்று போகும். உள்நாட்டு உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடையும் நிலை ஏற்படும். …
-
- 0 replies
- 376 views
-
-
புதுடெல்லியில் இலங்கையின் அரசியல் பிரமுகர்கள் சங்கமிக்கின்றனர்…. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான சர்வக் கட்சி பாராளுமன்ற குழு பிரதிநிதிகள் நாளை இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளனர். இந்தியாவின் தலைநகர், புதுடெல்லிக்கு பயணிக்கும் இவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந் நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந் உள்ளிட்ட அரச தலைவர்களையும், சில மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்தப் பயணத்தில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில…
-
- 0 replies
- 204 views
-
-
"காணால்போனோர் அலுவலக செயற்பாடு சுயாதீனமானது என்பதை உறுதிசெய்யவும்" (நா.தனுஜா) வலிந்து காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் செயற்படும் ஐக்கிய நாடுகள் குழுமம், நியாயமான இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் முறையான புனர்வாழ்வு செயற்றிட்டங்களைப் பூர்த்தி செய்து கொடுத்தல் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 39 ஆவது கூட்டத்தொடர் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் தொழ…
-
- 1 reply
- 492 views
-
-
’சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் எதிர்காலம் இல்லை’ அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந்நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, இன்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். …
-
- 2 replies
- 609 views
-
-
கடந்த சில நாட்களாக கட்சியின் கட்டுபாட்டை மீறி ஏனைய கட்சிகளின் முக்கிய நபர்களுடன் தொடர்புகளை கொன்டு கட்சியின் தனித்துவத்தை பேணிக்காப்பாற்ற தவறியமை மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளிள் ஈடுபடாமை காரணமாக, குமரகுருபரன் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிபில் இருந்தும் அடிப்படை அங்கத்தவர் நிலையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என, ஜ.ம.கா தலைவர் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும், இன்று நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் இது சம்பந்தமான விளக்கம் அளிக்கப்படும் என, அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/குமரகுருபரன்-நீக்கப்பட்டார்/175-221403
-
- 0 replies
- 389 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை - தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு, பொதுமக்கள், மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 04ஆம் திகதியன்று குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றுள்ளார்கள். இதன்போது, பிரதேச இளைஞர்கள் மக்கள் இணைந்து இவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன், ஒட்டுசுட்டான் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதந்து குறித்த பிக்குமார் உள்ளிட்ட 12 பேரையும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது, அவர்கள் குருந்தூர் மலையில் முன்னர் இருந்த விகாரை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக…
-
- 0 replies
- 319 views
-
-
நேற்றைய தினம் இரனைதிவுக்கு இடதுபுறமாக கடலில் மிதந்து வந்த 284.50 கிலோ கிராம் கஞ்சா கடற்ப்படையினரால் மீட்க்கப்பட்டு நேற்றைய தினம் கிளிநொச்சி முழங்காவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றோசான் பெர்னாண்டோ கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன பொலிஸ் அத்தியட்சகர் சமுத்திர யிவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கொடித்துவக்கு ஆகியோரின் பணிப்பின் பெயரில் முழங்காவில் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி ருக்மால் ரத்னாயக்க தலையிலான குழுவினர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் குறித்த கஞ்சாவினை திங்கட்கிழமை கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் பாரப்படுத்த இருப்பதா…
-
- 0 replies
- 231 views
-
-
நவாலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!! மானிப்பாய் நவாலி அட்டகிரி முருகன் கோவிலுக்கு அண்மித்துள்ள 4 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டது. வான் ஒன்றுக்கும் தீ வைத்தது என அறியமுடிகிறது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. அட்டகாசத்தில் ஈடுபட்டவர்களில் நால்வர் துரத்திப் பிடிக்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். https://newuthayan.com/story/16/நவாலியில்-வாள்வெட்டுக்குழு-அட்டகாசம்.html
-
- 0 replies
- 364 views
-
-
மன்னார் பொது வைத்தியசாலைக்கு காவற்துறைப் பாதுகாப்பு… வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றகின்ற வைத்தியர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் வைத்தியர்கள் மேற்கொண்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலையுடன் கைவிடப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவி வைத்திய அத்தியட்சகர் ரி.ஒஸ்மன் டெனி தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை காலை பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரி மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவங்களை கண்டித்து வைத்தியர்கள்…
-
- 0 replies
- 479 views
-
-
நீதிமன்றில் ஆஜரானார் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன…
-
- 3 replies
- 1k views
-