ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
நாட்டை இராணுவமயப்படுத்த முனைகிறது கூட்டு அரசாங்கம் – மகிந்த குற்றச்சாட்டு சிறிலங்கா அரசாங்கம் நாட்டை இராணுவ மயப்படுத்த முனைவதாகவும், இது ஆபத்தான நிலை என்றும் எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. “ நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. இதனால், நாட்டை இராணுவமயப்படுத்த முயற்சிக்கிறது. இராணுவ மயமாக்கலை சட்டபூர்வமாக்க அரசாங்கம் முனைகிறது. 150 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பது போல, சிவில் விவகாரங்களில் விசாரணைகளை முன்னெடுக்க காவல்துறையினர் அனுமதிக்கப்பட வேண்டும். இந்தப் பணி படையினருக்கு முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டை இராணுவமயப்படுத்தும் முயற்சி. போ…
-
- 1 reply
- 253 views
-
-
சம்பந்தன் உட்பட முக்கிய தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம், தற்போது அலரிமாளிகையில் நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எப்போது நடாத்துவது, எந்த முறையில் நடாத்துவது என்பது குறித்து இதன் போது கலந்துரையாடப்படுகிறது. இதில், இரா. சம்பந்தன், மனோ கணேசன், டக்ளஸ் தேவானந்தா உட்பட நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும், கடந்த வியாழக்கிழமை பிரதமர் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பிரதமர்-தலைமையில்-கட்சி/
-
- 1 reply
- 772 views
-
-
கிறீஸ் மனிதர்கள் போன்று குள்ள மனிதர்களா? ; யாழில் அச்சுறுத்தல் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வட்டு தெற்கு, முதலிகோவிலடியில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாகனச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் வீட்டின் மேல் நடந்து திரியும் சத்தம் கேட்டபோது வெளிச்சத்தை பாய்ச்சி தேடியவேளை ஒரு நபர் நடப்பதுபோன்று இருந்ததாகவும் இதனைத் தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள கூச்சலிட்டபோது வீட்டின் மேலிருந்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். இதேவேளை இதற்கு முதல் நாள் இப்பகுதியில் கிராமத்திற்குள் புதிதாக சில நபர்கள் நடமாட்டம் இ…
-
- 3 replies
- 836 views
-
-
“பண்பாட்டு கலாசாரம் பேணப்படவேண்டும்” நல்லூர் திருவிழா காலத்தில் போது எமது பண்பாட்டு கலாசாரம் என்பன எவ்வாறு பேணப்படவேண்டும் என்ற தேவையுள்ளதோ அதே போல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம் உள்ளது. கடந்த திருவிழாக்காலங்களில் இத்தூபி உணவு உட்கொள்வர்களினதும், ஐஸ்கிறீம் குடிப்பவர்களினதும், இளைப்பாறுபவர்களின் அமைவிடமாக இருந்தது. இதனை கருத்திற்கு கொண்டு அதன் மகத்துவத்தினை, அதன் புனிதத்தினை பாதுகாக்கும் நோக்குடன் அதனை துப்பரவு செய்து அதனைச் சுற்றி வேலியமைக்க வேண்டும் என்று நேற்றைய யாழ்.மாநகர சபை அமர்வின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபனால்…
-
- 1 reply
- 293 views
-
-
பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் – சம்பந்தன் இடையே முக்கிய சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்டிற்கும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுஇலங்கைக்கு விஜயம் செய்த பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம், நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்தித்திருந்தார். எவ்வாறாயினும், குறித்த சந்திப்புகளின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாக…
-
- 0 replies
- 234 views
-
-
புதையல் தோண்ட சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டானா? முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப் பகுதயில் புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக சிறுவன் ஒருவன் நர பலி கொடுக்கப்பட்டுள்ளான? என்ற சந்தேகம் அப் பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் மிக்கதென தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் புதையல் தோண்டியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப் பகுதியில் சிறுவன் ஒருவனின் பாதணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 8 அடி ஆழமான குழியொன்றும் வெட்டப்பட்டு, சேவல் ஒன்று பலி கொடுக்கப்பட்டுள்ளமைக்கான அடையாள…
-
- 0 replies
- 332 views
-
-
கொழும்பு வந்தார் கொமன்வெல்த் பொதுச்செயலர் – ரணிலுடன் சந்திப்பு கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் கொழும்பு வந்து சேர்ந்தார். இதையடுத்து அவர், இன்று மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தினார். வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவையும் அவர் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அதேவேளை, நாளையும் நாளை மறுநாளும், அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, பைசர் முஸ்தபா, சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, அகில விராஜ் காரியவசம், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும் பற்றீசியா ஸ்கொட்லன்ட் சந்தித்துப் பேசவுள்ளார். 2016 ஏப்ரலில…
-
- 0 replies
- 163 views
-
-
சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா உறுதி ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற, அர்ப்பணிப்புடன் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆட்களைக் கடத்துதலுக்கு எதிரான உலக நாளை முன்னிட்டு, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க பதில் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் இதனைத் தெரிவித்துள்ளார். “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சுமார் 2.5 மில்லியன் டொலர் வரையான மூன்று கொடைகளுக்கு நிதி அளித்துள்ளது. இந்தக் கொடைகளை, ஆட்களைக் கடத்துபவர்களுக்கு எதிரான நீதித்துறை விசாரணை, மற்றும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற…
-
- 0 replies
- 208 views
-
-
விஜயகலாவுக்கு எதிரான விசாரணை நிறைவு – சட்டமா அதிபருக்கு அறிக்கை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மேற்கொண்டு வந்த விசாரணைகள் முடிவடைந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையின் போது விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டதுடன், காவல்துறை விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த விசாரணைகளே முடிவுக்கு வந்திருப்பதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இன்னும் ஓரிரு நாட்களில் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 203 views
-
-
தமிழர்களின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. கல்வித் தரம் தாழ்ந்து போயுள்ளது. இவைதான் என்றால் ஒவ்வொரு நாளும் வாள்வெட்டுக் கலாசாரம் தமிழர்களின் உறக் கத்தை சிதைக்கிறது. இவ்வாறான நிலைமைகள் இருந்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தச் சலனமுமின்றி தம்பாட்டில் இருக்கின்றனர். வாள்வெட்டுச் சம்பவங்களின் பின்னணி என்ன? என்பது கூடத்தெரியாத அளவில் எங் கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் காலம் போகிறது. இப்படியே நிலைமை இருந்தால், எங்கள் எதிர்காலம் அச்சம் நிறைந்ததாகவே அமையும். எனவே இது தொடர்பில் விழிப்படைய வேண் டியவர்கள் தமிழ் மக்கள். அவ்வாறான விழிப்பு ஏற்படும்போது எங்கள் அரசியல் தலைமை பற்றிய நினைப்பு முன்னெழும். அந்த முன்னெழுகை; பொருளாதாரம், கல்வி என்பவற்ற…
-
- 0 replies
- 480 views
-
-
மாந்தை மேற்கில் கள்ளு விற்பனை நிலையங்களை அகற்ற கோரி மக்கள் பேரணி :(படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாப்பாமோட்டை மற்றும் ஆக்காட்டிவெளி ஆகிய இரு கிராமங்களிலும் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள கள்ளு விற்பனை நிலையங்களை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறும், குறித்த பிரதேசத்தில் போத்தல் கள்ளு விற்பனையை முற்றாக தடை செய்யக் கோரியும் குறித்த இரு கிராம மக்களும் இணைந்து இன்று புதன் கிழமை (1) காலை பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். காலை 10 மணியளவில் நெடுங்கண்டல் பிரதான வீதியில் தமது பேரணியை ஆரம்பித்தனர். இதன் போது கலந்து கொண்ட மக்கள் பாப்பாமோட்டை மற்ற…
-
- 0 replies
- 430 views
-
-
'பாதுகாப்பற்ற நிலையில் நான்' - அனந்தி சசிதரனின் பிரத்தியேக நேர்காணல்
-
- 0 replies
- 325 views
-
-
பொலிஸ் அதிகார த்தை வழங்கினால் இரண்டு மாதங் களில் வடக்கில் இடம்பெறும் வன் முறைச் சம்பவங்களை அடக்கிக் காட் டுவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்து ள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த ஒரு சுய நிர்ணயம் பெறும் அரசியல் அலகும் பொலிஸ் காணி அதிகாரங்களை கொண்டி ருக்க வேண்டும். காணிகள்தான் எங்களு டைய அடையாளம். எமக்கு காணி அதிகாரம் இல்லை என்றால் எமது அடையாளம் தொலைந்து போகும். எமது பாதுகாப்பையும் சட்டம் ஒழுங்கையும் பிறர் கையில் கொடுத் தால் என்றென்றும் நாம் அவர்களுக்கு அடி மையாக இருப்போம். அதிகாரம் எம்மிடம் இருந்தால் பிறர் …
-
- 0 replies
- 368 views
-
-
யாழ் வாள்வெட்டு – கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ். காவல் நிலைய உதவிக் காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய காவல்துறை பிரிவுகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளுக்காக, சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய விசேட காவல்துறை அணியொன்று யாழில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நூறுக்கும் மேற்பட்ட சிவில் காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களுக்குள…
-
- 1 reply
- 514 views
-
-
கிளிநொச்சி வர்த்தகர்களிடையே முரண்பாடு!! கிளிநொச்சி பொதுச் சந்தையில் சந்தை வர்த்தகர்கள் இன்று ஊடக சந்திப்பு நடத்திக் கொண்டிருந்த தருணத்தில், வர்த்தக சங்கத் தலைவரும், உப தலைவரும் வருகைதந்ததால் இரு வர்த்தகர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய மூன்று மாடி சந்தைக் கட்டடத் தொகுதி தேவையில்லை என்ற கோரிக்கையுடன் கிளிநொச்சி சநற்தை வர்த்தகர்கள் ஊடக சந்திப்பை நடத்தினர். இதன் போது வர்த்தக சங்கத் தலைவர் அரசியல் கட்சி ஒன்றின் சார்பாக உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டவர். அக் கட்சியினர் ச…
-
- 2 replies
- 738 views
-
-
சரத் பொன்சேகாவுடன் இருந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது! சரத் பொன்சேகாவுடன் இருந்ததாக தெரிவிக்கப்படும், பாதாள உலகக்குழு உறுப்பினர் அருண காந்த அத்தநாயக்க விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மினுவங்கொட பகுதியில் வைத்து போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர் தன்வசம் வைத்திருந்த, 7.85 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், 2.5 கிராம் புதிய வகை போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகம் ஒன…
-
- 0 replies
- 301 views
-
-
முதலமைச்சர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் - மாவை வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் அது எப்போது அறிவிப்பது என்பதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒன்றுகூடி உரிய நேரத்தில் அறிவிக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபை முடிவடைவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை முடிவடைந்துள்ளது. இத்தகைய சபைகளுக்கான தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் இன்னும் உறுதியான முடியு எடுக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில்…
-
- 0 replies
- 284 views
-
-
ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் நிகழ்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் யாழில் நினைவு கூறப்பட்டது. யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள ஊடகவியலாளர் நினைவுதூபிக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தபட்டது. http://globaltamilnews.net/2018/90215/
-
- 0 replies
- 757 views
-
-
மன்னாரில் இதுவரை 62 மனித எச்சங்கள் மீட்பு ! மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 45ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 60 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மேலும் 2 மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 62 மனித எலும்புக்கூடுகள் கண் பிடிக்கப்பட்டுள்ளது. கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அகற்று…
-
- 1 reply
- 434 views
-
-
இலங்கையில் இந்திய சீன யுத்தம் நடைபெறுகிறது; மனோகணேசன் இலங்கையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கும் விடயத்தில் இந்திய சீன யுத்தம் நடைபெறுகிறது என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைச்சின் வடக்கு மாகாண அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பணியில் மூன்று வருடங்களை கடத்திவிட்டோம். ஒன்றரை இலட்சம் வரையான வீடுகள் தேவையாக இருந்தது. இதில் நாற்பத்தையாயிரம் வரையான வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுத்துள்ளது, இன்னும் சில வீடுகளை அரசசார்பற்ற நிறுவனங்…
-
- 1 reply
- 381 views
-
-
பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகள் நாடாளாவிய ரீதியில் இரண்டாம் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் தவணை தரம் 4 சுற்றாடல் பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகளைக் காணக்கூடியதாக உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். வினாத்தாள்கள் அச்சிடுவதற்கு முன்னர் பரிசீலனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவற்றை திருத்தி மாணவர்களுக்கு சரியான சொற்களை வழங்கவேண்டிய பொறுப்பு தமிழர்கள் அதிகமுள்ள கல்வி வலயங்களையே சாரும் எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறான நில…
-
- 1 reply
- 590 views
-
-
கோட்டை இராணுவத்தினருடன் – இராணுவத் தளபதி சந்திப்பு!! யாழ்ப்பாணத்துக்கு இன்று திடீரென வருகை தந்துள்ள, இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க யாழ்ப்பாணம் கோட்டையில் அமைந்துள்ள ராணுவத்தினருடன் தற்போது சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். http://newuthayan.com/story/12/கோட்டை-இராணுவத்தினருடன்-இராணுவத்-தளபதி-சந்திப்பு.html
-
- 1 reply
- 364 views
-
-
நள்ளிரவில் வாள்களுடன் நுழைந்த குழு அட்டகாசம்- சரசாலையில் சம்பவம்!! தென்மராட்சி சாவகச்சோி சரசாலைப் பகுதியில் நள்ளிரவு வாள்களுடன் நுளைந்த இளைஞா்கள் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் கண்ணாடித்துண்டுகள் வெட்டியதில் குழந்தைக்குக் காயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நேற்று நள்ளிரவு 11.30 அளவில் மோட்டாா் சைக்கிளில் வந்த 6 போ் கொண்ட குழுவினரே அட்டகாசத்தில் ஈடுபட்டனா் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன், கேற் மின்விளக்குகளையும் சேதப்படுத்தினர். …
-
- 1 reply
- 425 views
-
-
விக்கியின் நடைமுறை பொறுப்பற்றது என்கிறார் ஆனோல்ட்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.மாநகர சபை மக்களுக்கு சேவையை நிறைவேற்றுவதற்கு உரிய முறையில் திறம்பட செய்ய விடாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தடுக்கின்றார் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றம் சுமத்தியுள்ளார். மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமலும், மாநகர சபை உறுப்பினர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமலும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாகவே அவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளுகின்றார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.மாநகர சபையின் 6 ஆவது அமர்வு இன்று செவ்வாய் கி…
-
- 2 replies
- 1.1k views
-
-
விக்னேஸ்வரன் புறக்கணித்திருக்க கூடாது - சுமந்திரன் (ஆர்.யசி) வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பினால் விசேட ஜனாதிபதி செயலணியுடனான சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இந்த செயலணி என்ன செய்யப் போகின்றது என்பது குறித்தும் எமக்கு ஒன்றுமே தெரியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப் பதற்கான விசேட ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட…
-
- 2 replies
- 428 views
-