ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
இந்திய- சீன இராஜதந்திர இழுபறிகளால் வீடமைப்புத் திட்டம் முடக்கம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்களால், வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் முடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். ”வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை, ஒரு வீட்டை இந்தியா 2.2 மில்லியன் ரூபாவுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்திருந்தது. ஆனால், 1.3 மில்லியன் ரூபாவுக்கு கட்டிக் கொடுக்க சீனா முன்வந்துள்ள…
-
- 2 replies
- 617 views
-
-
நல்லிணக்கத்தின் அடையாளமாக வடக்கு மாற்றியமைக்கப்படவேண்டும்-ஐ.நா அதிகாரி தெரிவிப்பு நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான அடையாளமாக வட மாகாணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10 முதல் 14ஆம் திகதிவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி லேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு பொறுப்புகூறாமை, பாதுகாப்பு துறைக்குள் நிலவும் தண்டனைகள், பொதுமக்களின் செயற்பாட்டில் இராணுவத்தின் தலையீடு மற்றும் இராணுவத்திலுள்ள பெரும்பான்மை சிங்கள தேசியவாதிகளின் செயற்ப…
-
- 0 replies
- 365 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை? ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிரான மற்றுமொரு பிரேரணை சமர்ப்பிக்கப்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா இதனை தெரிவித்துள்ளார். மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது நாட்டிற்கு பாரி http://athavannews.com/ஐ-நா-மனித-உரிமைகள்-பேரவைய-2/
-
- 0 replies
- 221 views
-
-
ஒரேநாளில் 118 இந்திய படகுகள் விடுவிப்பு இன்று ஒரே நாளில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 118 விசைப் படகுகளை நீதிமன்றின் உத்தரவுக்கமைய இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர். இதன் பிரகாரம் நேற்று முதல் கட்டமாக 50 படகுகளையும் இன்று ஊர்வாவற்த்துறை நீதிமன்றம் 98 படகுகளையும் பருத்தித்துறை நீதிமன்றம் 18 படகுகளையும் மல்லாகம் நீதிமன்றம் 2 படகுகளையுமாக மொத்தம் 118 தமிழக மீனர்வகளுக்கு சொந்தமான விசைப் படகுகளை விடுவித்துள்ளது. அத்துடன் இவ்வாறு விடுவிக்கப்பட்ட படகுகள் அனைத்தும் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் படகுகளையும் விரைவில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் …
-
- 0 replies
- 325 views
-
-
வடக்கு தேர்தலுக்கு முன்னர் சமஷ்டி அரசியலமைப்பு வரும் : நிபுணர் குழுவுக்கு சுமந்திரன் எம்.பி. அழுத்தம்; கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு (எம்.சி.நஜிமுதீன்) வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறையைக்கொண்ட புதிய அரசி யலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன் னெடுத்துள்ளது. அவ்விடயங்களை விரைவுபடுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேசமும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனவே அதுநாட்டுக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும். எனினும் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை தடுப்பதற்காக கூட்டு எதிர்க்கட்சி பரந்து…
-
- 0 replies
- 227 views
-
-
"சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடிபணியமாட்டார்" (எம்.ஆர்.எம்.வஸீம்) அமைச்சரவையின் பூரண ஆதரவுடனேயே மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்தார். அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் அடிபணியமாட்டார் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், நாட்டுக்குள் போதைப்பொருட்கள் அதிகரித்துள்ளதாகவும் சிறைச்சாலைகளுக்குள் இருந்…
-
- 0 replies
- 285 views
-
-
இந்தியாவையும் சீனாவையும் சமனிலைப்படுத்த முயற்சி – ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா சிறிலங்காவில் முதலீட்டுத் திட்டங்களில் இந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்த முனைவதாக, சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, “ முதலீடு செய்ய விரும்பும் இழப்புகளைத் தந்த திட்டங்களை செயற்படுத்துவதற்கும் , சிறிலங்கா அனைவருக்கும் வாய்ப்புகளை திறந்தே வைத்துள்ளது. மத்தல விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றை சிறிலங்கா அரசாங்கம் வெள்ளை யானைகளாகவே பார்க்கிறது. இவை செயற்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே இலாபத்தை தரவில்லை. …
-
- 0 replies
- 219 views
-
-
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பேச்சு சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரிவசம் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, பிரசாத் காரியவசம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களான ரொபேர்ட் அடெர்ஹோல்ட், டினா ரைடஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அத்துடன், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான பில் ஜோன்சனுடனும், பிரசாத் காரியவசம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான ஒத்துழைப்பு மற்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை …
-
- 0 replies
- 204 views
-
-
இராணுவத்தில் மூக்கை நுழைக்கிறார் சரத் பொன்சேகா – சிறிலங்கா அதிபரிடம் முறைப்பாடு சிறிலங்காவின் இராணுவ விவகாரங்களுக்குள், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மூக்கை நுழைக்கிறார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவே, இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. தனக்குத் தெரியாமல் சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்குகிறார். இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் குறித்தும் பேசுகிறார் என்றும் சிறிலங்கா அதிபரிடம், இராணுவத் தளபதி கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/201…
-
- 0 replies
- 390 views
-
-
தென்மராட்சியில் கோஸ்டி மோதலுக்கு சென்ற சவா குழுவினைச் சேர்ந்த 13 பேர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தென்மராட்சி பகுதியில் கோஸ்டி மோதலுக்கு சென்ற 13 இளைஞர்களை பளை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ‘ ஐ ‘ குழு எனவும் ‘ சவா ‘ குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அக் குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் கோஸ்டி மோதல் ஒன்றுக்கு தயாராக வாள்கள் , இரும்பு கம்பிகள் . பெல்லுகளுடன் 13 இளைஞர்கள் ‘ வடி’ ரக வாகனத்தில் சென்றுள்ளனர். இளைஞர்கள் கோஸ்டி ம…
-
- 2 replies
- 655 views
-
-
இராணுவ நோக்கங்களுக்காகவே இந்தியா மத்தளவை இலக்குவைக்கிறது (ஆர்.யசி) வடக்கு, கிழக்கை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே நோக்கம் என்கிறார் வீரவன்சமத்தள விமான நிலையத்தை இந்தியா பெற முயற்சிப்பது பொருளாதார நோக்கங்களுக்காக அல்ல. அவர்களின் இராணுவ நோக்கங்களை கருத்தில் கொண்டே மத்தள விமான நிலையத்தை இலக்கு வைக்கின்றனர். சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு தாக்குதல் நடத்தக்கூட வாய்ப்புள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கேசன்துறை துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தை…
-
- 0 replies
- 306 views
-
-
தமிழருக்கு வந்த சோதனை!! புதிய அரசமைப்பு முயற்சிகளுக்குப் புதிய முட்டுக் கட்டையை மகிந்த அணியினர் போட்டிருக்கும் நிலையில் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் திடீர்ச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மகிந்தவின் தம்பியும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவையும் அருகில் வைத்துக்கொண்டே மகிந்த சம்பந்தனுடன் பேசியுள்ளார். ‘‘நல்லாட்சி’’ என்கிற மகுட வாக்கியத்துடன் பெரும் எழுச்சியோடு ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசு, தொடர்ந்து எழுச்சிபெற முடியாது சிக…
-
- 0 replies
- 440 views
-
-
பேசுவதறியாது பேசி விட்டார் விஜயகலா – மாவை எம்.பி. வாக்குமூலம்!! விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உணர்ச்சிவசப்பட்டே பேசினார். விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா, பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருமதி விஜயகலா மகேஸ்வரன் …
-
- 3 replies
- 580 views
-
-
வடக்கு முதலமைச்சருக்கு- உதய கம்பன்பில விட்ட சவால்!! இந்த நாட்டில் சிங்கள வர்களுக்கு முன்னரே தமிழர்கள் குடியிருந்துள் ளார்கள் என்பதை முடியுமானால் நிரூபிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்தார் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில. இந்த நாட்டில் சிங்கள வர்களுக்கு முன்னரே தமிழ் மக்களே குடியி ருந்துள்ளார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து நேற்றுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட அ…
-
- 4 replies
- 900 views
-
-
தமிழ் அரசியல்வாதிகளுக்குள் உள்ள முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை ஒருபோதும் கொண்டுவராது (படங்கள்). குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை சேவையை ஒருபோதும் கொண்டுவராது. இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரே தெரிவித்துள்ளார். திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நேற்று (24) மாலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இ…
-
- 2 replies
- 336 views
-
-
வாள்வீச்சு – கொள்ளை – தாக்குதல் – தென்மராட்சி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதிகளில் உள்ள நான்கு வீடுகளுக்குள் வாள்களுடன் நுழைந்து கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 11.30 முதல் நேற்று அதிகாலை 1 ஒரு மணிவரை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி டச் வீதியில் மடத்தடி பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் இரவு 11.30 மணியளவில் இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர்கள் வாள்களை கொண்டு அச்சுறுத்தி மூதாட்டியை தாக்கி காயப்படுத்தி அவர் அணிந்திருந்த தோடுகளை அபகரித்துச…
-
- 1 reply
- 351 views
-
-
"முள்ளிக்குள மக்களின் வீடுகளில் வசிக்கும் கடற்படையை வெளியேற்ற வேண்டும்" முள்ளிக்குளம் மக்களின் காணிகள் மற்றும் வீடுகளில் வசித்து வருகின்ற கடற்படையினரை உடனடியாக வெளியேற்றி முள்ளிக்குளம் மக்களை மீள் குடியேற்றம் செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் துரித நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த மக்கள் காடுகளை துப்பரவு செய்து எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தற்காலிய கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குறித்த மக்களை இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில், மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்,மாந்தை …
-
- 0 replies
- 250 views
-
-
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள மருதநகர் சூல கமம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது எனவும் இதனை இது வரை உரிய தரப்பினர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்றும் பிரதேச பொது அமைப்புகளும் பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி நகரின் மத்தியில் பொலிஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீற்றருக்குள், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அருகில், கிளிநொச்சி குளத்திற்கு முன்பாக மருதநகர் சூலகமம் கழிவு வாய்க்காலில் பகல் இரவு வேளைகளில் சட்டவிரோதமாக அதிகளவு மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேசம் மணல் அகழ்வு அனுமதிக்கப்பட்ட பிரதேசம் அல்ல. அத்தோடு வயற்காணிகள…
-
- 0 replies
- 325 views
-
-
எலும்புக்கூடு அகழ்வு : நேரடியாக பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள் மன்னாரில் நடைபெற்று வரும் மனித எச்சங்களுக்கான அகழ்வு பணிகளை பார்வையிடுவதற்காக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகள் இருவர் மன்னாருக்கு வருகை தந்து நேரடியாக பார்வையிட்டதுடன் நிலைமைகளை அறிந்தும் கொண்டனர். மன்னார் சதொச விற்பனை கட்டுமானப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இன்றுடன் 41 ஆவது தினங்களாக இவ் அகழ்வுப் பணி மன்னாரில் இடம்பெற்றுள்ளன. இன்று வரைக்கும் 32 எலும்புக்கூடுகள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் 52 எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அகழ்வுப் பணியின்போது 75 ச…
-
- 0 replies
- 280 views
-
-
இப்படியான பொய்யை, விக்கி எப்படி கூறுகிறார்? அவர் முதலமைச்சர் ஆனது நாட்டுக்கு ஏற்பட்ட சாபம்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இலங்கையில் வாழும் சிங்கள மக்களை விட பழமையான வரலாறு தமிழர்களுக்கு இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருப்பதாகவும் இப்படியான பொய்யை அவர் எப்படி கூறுகிறார் என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை எனவும் பொங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிங்கள மக்களை விட பழமையான வரலாறு இருப்பதாக முதலமைச்சர் கூறியிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சிங்கள மக்களுக்கு போன்று மிகவும் தெளிவான, மிக நீண்ட வரலாறு எந்த இன…
-
- 0 replies
- 271 views
-
-
கண்ணிவெடி அகற்றுவதில் பாரிய சிக்கல் கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணி பாரிய சவாலாக அமைந்துள்ளதாக கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிளநொச்சி மாவட்டத்;தில் யுத்தத்தின் போது கைவிடப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்;டு வருகின்றது. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் கிளாலி தொடக்கம் முகமாலை வரைக்குமான பகுதிகளில் வெடிபொருள் அகற்றுவதில் பாரிய சாவல் நிறைந்த பகுதியாகக் காணப்படுவதாக இப்பகுதியில் கண்ணிவெடிஅகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வத்தொண்டு நிறுவனப்பிரதிநிதி ஒருவ…
-
- 0 replies
- 213 views
-
-
வவுனியாவில் கடந்த 7 மாதங்களில் 29 தற்கொலை முயற்சிகள் வவுனியா மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 29 தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜீலை 25 வரையான காலப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் 29 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன்படி 20 பெண்களும், 09 ஆண்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் காதல் விவகாரம், குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, பெற்றோருடன் முரண்பாடு என பல்வேறு காரணங்களால் தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இளைஞர், யுவதிகளே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. http:/…
-
- 0 replies
- 321 views
-
-
வடபகுதி வீடமைப்பு தொடர்பில் (நமது நிருபர்) இந்தியத் தூதுவர் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வு காணவேண்டும் : அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமருக்கு ஜனாதிபதி ஆலோசனை வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அழைத்து கலந்துரையாடி தீர்வைக்காணுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை யில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அ…
-
- 1 reply
- 222 views
-
-
'நியூயோர்க் டைம்ஸ்' குற்றச்சாட்டு; மஹிந்த பதிலளிக்காதது நியாயமா? (நா.தனுஜா , ஆர். விதுஷா ரோஜனா) அர்ஜூன மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்க இருவராலுமே நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அர்ஜூன மகேந்திரனால் ஏற்பட்ட நட்டத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. மிக் விமான கொடுக்கல் வாங்களினால் ஏற்பட்ட நட்டத்தை இன்னும் ஈடு செய்ய முடியாவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசாது அர்ஜூன மகேந்திரன் நாட்டிற்கு வந்தால் நியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பேன் என முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ கூறுவது அர்த்தமற்ற ஒன்றாகும். உதயங்க வீரதுங்க வந்து மிக் விமானம் மோசடி பற்றி தம் பக்க நியாயத்தை சொல்லலாம் என தெரிவித்தார். …
-
- 0 replies
- 253 views
-
-
போர்த்தளபாட விற்பனை குறித்துப் பேச கொழும்பு வருகிறார் ரஷ்ய ஆயுத வணிகர் சிறிலங்காவுக்கு போர்த்தளபாடங்களை விற்பனை செய்வது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்காக, ரஷ்ய அரசின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான, Rosboronoexport நிறுவனத்தின் தலைவர் நிக்கி அலெக்ஸ்சான்ட்ரோவா அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளார். எதிர்வரும் 29ஆம் நாள், தனி ஜெட் விமானத்தில், தமது குழுவினருடன் இவர் கொழும்பு வருவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தக் குழுவினர் சிறிலங்கா கடற்படைக்கு ஜிபார்ட் போர்க்கப்பலை விற்பனை செய்வது உள்ளிட்ட ஆயுத தளபாட விற்பனைகள் குறித்து பேச்சுக்களை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிபார்ட் வகை போர்க்கப்பலை ரஷ்யாவிடம் கொள்வனவு செய்…
-
- 2 replies
- 294 views
-