Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்தவுக்கு நியூயோர்க் ரைம்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி குறித்து, தேவைப்பட்டால் தமது மூத்த ஆசிரியர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ள முடியும் என்று, நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் உள்ள தமது ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை விட்டு, நியூயோர்க் ரைம்ஸ் மூத்த ஆசிரியர்களுடன், மகிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ளலாம் என்று நியூயோர்க் ரைம்ஸ் ஆசிரியர் மைக்கேல் சிலாக்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். “அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூன் 26ஆம் நாள் நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு, உதவிப் பங்களிப்புகளை வழங்கிய, இரண்டு ஊடகவ…

  2. யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் கொடூ­ரம் -சம்­பந்­தன் கொதிப்­பு­டன் பதில் யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த ஒரு வாரத்­தில் மூன்று கொடூ­ரச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளன. போர் இடம்­பெற்ற காலத்­தி­லும் எமது இனம் பாதிக்­கப்­பட்­டது. போரில்­லாத காலத் தி­லும் எமது இனம் திட்­ட­மிட்டு பாதிக்­கச் செய்­யப்­ப­டு­கின்­றது. இதற்கு நாம் தான் முடிவு கட்­ட­வேண் டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் காட்­ட­மா­கத் தெரி­வித்­தார். வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் 60வய­துப் பெண் ஒரு­வர…

    • 6 replies
    • 1.3k views
  3. முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் மேன் முறையீட்டு நீதிமன்றக் கட்டளை மாகாண ஆளுநரிடம் ஒப்படைப்பு (எம். நியூட்டன்) வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்” என்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் கட்டளை வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று கிடைத்துள்ளது, இதனடிப்படையில் அமைச்சர் பா.டெனீஸ்வரனின் முன்னயை துறைகளை அவருக்கு ஒதுக்கியதன் அடிப்படையில் 5 அமைச்சர்கள் கொண்ட மாகாண அமைச்சர் வாரியத்தின் விவரத்தை தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண முதலமைச்ச…

    • 1 reply
    • 340 views
  4. நியூயோர்க் டைம்ஸ் செய்தி பொய்­யாக புனை­யப்­பட்­டது : சாடு­கிறார் கோத்தா (ஆர்.யசி) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ குறித்து நியூயோர்க் டைம்ஸ் ஊட­கத்தில் வெளி­வந்த செய்தி முழு­மை­யாக பொய்­யாக புனை­யப்­பட்ட செய்­தி­யாகும். அர­சாங்­கத்தின் மூல­மாக வழங்­கப்­பட்ட செய்­தி­க­ளுக்கு அமைய ஒரு பக்க கருத்­துக்­களை மட்­டுமே குறித்த செய்­தியில் வெளி­யிட்­டுள்­ளனர் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தெரி­வித்தார். சரி­யான தலை­மைத்­து­வத்தின் கீழ் இன்று நாடு செயற்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த முன்னாள் பாது­காப்பு செய­லா…

    • 1 reply
    • 293 views
  5. இனவாதிகளுக்கு துணைபோன காவல்துறையினரை இடம் மாற்றவில்லை சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட கடமைப்பட்டவர்கள் உடனடியாக செயல்பட்டிருந்தால் அம்பாறை,கண்டி இனக்கலவரங்களை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்வாறு இனவாத வன்செயல்களுக்கு துணைபோனதாக கூறப்பட்ட காவல்துறை உயரதிகாரிகளை சுட்டிக்காட்டி அவர்களை இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த போதும் அவ்வாறு நடைபெறவில்லை எனவும் வெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை தடைசெய்வதற்கான சட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது இலங்கை வந்துள்ள ஐ.நாவின் இடைக்கால வத…

  6. விஜயகலாவால் நாடாளுமன்றில் சர்ச்சை- சபை அமர்வு ஒத்திவைப்பு!! சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தால் இன்று நாடாளுமன்றில் குழப்ப நிலமை ஏற்ப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. விஜயகலாவைப் பதவி விலக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபையில் கோரிக்கை விடுத்தனர். இதனால் சபையில் குழப்ப நிலமை ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதனால் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/…

  7. செம்மலையில் காணி அபகரிக்க முயற்சி- மக்கள் திரண்டு எதிர்ப்பு- நில அளவையும் கைவிடப்பட்டது- தொடர்ந்தும் குழப்ப நிலமை!! முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அரசு அபகரிக்க எடுத்த முயற்சி, மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. குறித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எனக் கூறி, அவ்விடத்தில் காணி அளவீட்டுக்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று காலை வருகை தந்தனர். இதனை அறித்த மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கு கூடி ஏதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதனால் நில அளவைத் திணைக்களத…

  8. வடக்கு, கிழக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும்- அறைகூவல் விடுக்கிறார் இராஜங்க அமைச்சர் விஜயகலா!! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வொன்றில் கருத்துரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://newuthayan.com/story/11/வடக்கு-கிழக்கில்-மீண்டும்-புலிகள்-உருவாக-வேண்டும்-அறைகூவல்-விடுக்கிறார்-இராஜங்க-அமைச்சர்-விஜயக…

  9. பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச்சூட்டில் சாவு; மல்லாகத்தில் சம்பவம் யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அவரது துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தெல்லிப்பழை பொலிஸ் நிலைய அதிகாரியே உயிரிழந்துள்ளார். அவர் கடமையிலிருந்தபுாதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரியவருகின்றது. உயிரிழந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://newuthayan.com/story/14/பொலிஸ்-அதிகாரி-துப்பாக்கிச்சூட்டில்-சாவு-மல்லாகத்தில்-சம்பவம்.html

  10. நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிப் பிரயோசனமில்லை: மாவை நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட இன்றளவும் நிறைவேற்றவில்லை. இனியும் இவர்களை நம்பிப் பிரயேசனமில்லை என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடைய செயற்பாடுகள் எமக்கு பலத்த ஏமாற்றத்தை தருகிறது. ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து…

    • 1 reply
    • 581 views
  11. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி­க­ளின் தர­வு­களை ஆராயவே- யாழ்ப்பாணம் வந்தேன்- திலக் மாரப்­பன!! யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளில் விடு­விக்­கப்­பட்ட நிலங்­கள் தொடர்­பில் ஆரா­யவே யாழ்ப்­பா­ணம் வந்­தேன் என்று தெரி­வித்­தார் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­பன. “உத்­தி­யோ­க­பூர்­வப் பணி” அரச தலை­வர் மக்­கள் சேவைத் தேசிய நிகழ்ச்­சித் திட்­டத்­தின் 8ஆவது வேலைத் திட்­டம் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது, – உள்­நாட்டு அலு­வல்­கள் அசைம்­சின் நிகழ்­வில் நான் கலந்­து­கொண்…

  12. கோத்­த­பாய அடக்­கு­முறை மூல­மாகவே இலக்கை அடை­ய முயற்­சிப்பார் (ஆர்.யசி) பாரிய விளை­வுகள் ஏற்­படும் என்­கி­றது பிர­தான எதிர்க்­கட்சி நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயல்திறன் மீதான அதி­ருப்­தி­யி­லேயே சிலர் சர்­வா­தி­காரி ஒருவர் ஆட்­சிக்கு வர­வேண்டும் என்ற கருத்­தினை முன்வைத்­துள்­ளனர். ஆனால் ஜன­நா­யக சூழலில் கோத்­த­பா­ய­விடம் ஆட்சி செல்­வது எந்­த­ளவு பார­தூ­ர­மா­னது என்­பதை அறி­யா­த­வர்­க­ளாக உள்­ளனர். கோத்­த­பாய தனது ஆதிக்­கத்தை செலுத்த அடக்­கு­மு­றையை கையாள்வார் என பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி…

  13. கிளிநொச்சியில் பாதசாரிகள் கடவையில் விபத்து – தரம் மூன்று மாணவி பலி…. கிளிநொச்சி ஏ9 வீதியில் உமையாள்புரம் பகுதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் உமையாள்புரம் அதக பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி உயிரிழந்துள்ளார். பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார் இன்று காலை ஏழு பதினைந்து மணியளவில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய் பாடசாலைக்கருகில் உள்ள பாதசாரிகள் கடவையருகில் இறக்கிவிட்டு வீடு திரும்பி விட்டார். இதன் போது பாதசாரிகள் கடவையை குறித்த மாணவி கடந்து சென்ற போது கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக…

  14. இறு­திப் போரில் தவ­ற­விட்ட நகை­கள் பற்­றித் தெரி­யாது- தமிழ்க் கூட்­ட­மைப்பு கைவி­ரிப்பு!! போரின் இறு­தி­யில் மீட்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் தங்க நகை­கள் தற்­போ­தைய அர­சின் காலத்­தில் வழங்­கப்­ப­டுமா? இல்­லையா? என்­பது தொடர்­பில் எது­வும் தெரி­யாது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. தற்­போ­தைய கூட்டு அரசை உரு­வாக்­கு­வ­தில் முதன்­மை­யா­கச் செயற்­பட்­டது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. எதிர்­கட்­சி­யாக இருந்­த­போ­தும் அர­சுக்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது. இவ்­வாறு செயற்­ப­டு­கின்­ற ­போ­தும் தங்க நகை­கள் வழங்­கப்­ப­டுமா? இல்­லையா? என்­பது தொடர்­பில் …

  15. விடு­விக்­கப்­பட்ட, இரா­ணுவ வச­முள்ள காணிகள் தொடர்பில் யாழ். கச்­சே­ரியில் விரி­வாக ஆராய்வு (எம்.நியூட்டன்) யாழ். மாவட்ட செய­ல­கத்தில் இரா­ணுவத்­தி­னரால் விடு­விக்­கப்­பட்ட காணி கள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்ற செயற்­பா­டுகள் தொடர்பில் அமைச்­சர்கள் மற்றும் மக்கள் பிர­தி­நிதிகள், அரச அதி­கா­ரிகள் நேற்று விரி­வாக ஆராய்ந்­துள்­ளனர். யாழ்ப்­பா­ணத்­திற்கு நேற்று விஜயம் மேற்­கொண்­டி­ருந்த உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் வஜிர அப­ய­வர்த்­தன மற்றும் வெளிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன யாழ். மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­ம…

  16. ஜனாதிபதி, பிரதமரின் செயற்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கிறது - மாவை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இரண்டு பக்­கங்­களில் இருந்து ஆற்­று­கின்ற கடமை எங்­க­ளுக்கு ஏமாற்­றத்­தை­த்த­ரு­கின்­றது. இந்த ஏமாற்றம் மூன்று ஆண்­டு­க­ளாக தொடர்ந்து வரு­கின்­றது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒன்­றாக வேலை செய்து வடக்கு கிழக்கு தேசத்தை கட்­டி­யெ­ழுப்­ப­வேண்டும் என்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். "உத்­தி­யோ­க­பூர்வப் பணி" ஜனா­தி­பதி மக்கள் சேவையின் 8 ஆவது வேலைத்­திட்டம் யாழ் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நேற்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவ…

  17. முள்ளிவாய்க்காலில் காயமடைந்த பெண்ணின் சிறுநீரகத்தை திருடிய சிங்கள வைத்தியர்கள் முள்ளிவாய்க்காலில் காயமடைந்த ஒரு பெண்ணின் சிறுசீரகத்தை அவளுக்குத் தெரியாமல் களவாடிய சம்பவம் அனுராபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் பற்றி ஐ.பீ.சி. தமிழின் 'என் இனமே என் ஜனமே' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த பெண் தெரிவித்த கருத்துக்கள் இதோ: https://www.ibctamil.com/crime/80/102727?ref=home-imp-flag

  18. மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் முக்கிய பேச்சு? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அடுத்த மாதம் சந்தித்துப் பேச்சு நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக, புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிம்ஸ்ரெக் எனப்படும், பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான, வங்காள விரிகுடா அமைப்பு நாடுகளின், தலைவர்களின் உச்சி மாநாடு வரும் ஓகஸ்ட் 30ஆம், 31ஆம் நாள்களில் நேபாளத்தில் நடைபெறவுள்ளது. பங்களாதேஸ், இந்தியா, மியான்மார், சிறிலங்கா, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த பிம்ஸ்ரெக் அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாடு கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்தது. எனினும், நேபாளத்தி…

  19. விரைவில் மகிந்த – சம்பந்தன் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், விரைவில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டார். “புதிய அரசியலமைப்பு தொடர்பாக மகிந்த ராஜபக்சவுடன், இரா.சம்பந்தன் பேசவுள்ளார். புதிய அரசியலமைப்பை எல்லாக் கட்சிகளினதும் ஆதரவுடன் தான் நிறைவேற்ற முடியும். அண்மையில் நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடிய போது, சம்பந்தனுடன் இதுபற்றிப் பேச வேண்டும் என்று என்னிடம் கூறியிருந்தார். இன்னமும் இந்தச் சந்திப்புக்கான நாள் தீர்மானிக்கப்படவ…

  20. சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா?- மகிந்தவுக்கு சவால் 2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து நிதியைப் பெறவில்லை என்று, மகிந்த ராஜபக்ச சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்க. நியூயோர்க் ரைம்ஸ் அண்மையில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில், அதிபர் தேர்தலின் போது, சீன நிறுவனம் ஒன்றின் கணக்கில் இருந்து. 7.6 மில்லியன் டொலர் நிதி, மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் பரப்புரைக்காக வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனை சீனாவும், மகிந்த ராஜபக்சவும் மறுத்திருக்கின்ற நிலையிலேயே அமைச்சர் நவீன் திசநாயக்க இந்தச் சவாலை விடுத்திருக்கிறார். ”மகிந்தவுக்கு எதற்காக, ச…

  21. வன்முறையின் மூலம் எதனையும் சாதிக்க முடியாது: சுமந்திரன் வன்முறைகளினால் எவற்றினையும் சாதிக்க முடியாது. வடக்கில் வன்முறைகள் முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழில் கடந்த சில காலமாக வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் விளங்குகின்றோம். எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டுமென்ற நிலைமை தற்போது எழுந்துள்ளது. எமது சமூகத்தினரே வன்முறைகளில் ஈடுபடுகி…

  22. வடக்கின் செயற்பாடுகள் குழப்பத்தை தோற்றுவிக்கும் - பீரிஸ் (எம்.சி.நஜிமுதீன்) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தின்போது ஈழத்திற்கான வரைபடம் ஏந்திச்செல்லப்பட்டமையானது நாட்டில் நெருக்கடியான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு தற்போது சீர்குலைந்து செல்கிறது. 2018 ஆம் ஆண்டின் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அதில் முதல் ஐந்து மாதங்களில் கொள்ளைச் சம்வபங்கள் 1260, பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 734, கொலைச் சம்பவங்கள் 214 ஆம் பதிவாகியுள்ளன. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ப…

    • 1 reply
    • 460 views
  23. நிர்வாகம் நடத்த ஆற்றலில்லாத முதலமைச்சர்.....கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  24. மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!! அரச தலைவரின் மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் அயலுறவு அமைச்சர், வடக்கு முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.