ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
மகிந்தவுக்கு நியூயோர்க் ரைம்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி குறித்து, தேவைப்பட்டால் தமது மூத்த ஆசிரியர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ள முடியும் என்று, நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் உள்ள தமது ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை விட்டு, நியூயோர்க் ரைம்ஸ் மூத்த ஆசிரியர்களுடன், மகிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ளலாம் என்று நியூயோர்க் ரைம்ஸ் ஆசிரியர் மைக்கேல் சிலாக்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். “அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூன் 26ஆம் நாள் நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு, உதவிப் பங்களிப்புகளை வழங்கிய, இரண்டு ஊடகவ…
-
- 0 replies
- 210 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடரும் கொடூரம் -சம்பந்தன் கொதிப்புடன் பதில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டது. போரில்லாத காலத் திலும் எமது இனம் திட்டமிட்டு பாதிக்கச் செய்யப்படுகின்றது. இதற்கு நாம் தான் முடிவு கட்டவேண் டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் காட்டமாகத் தெரிவித்தார். வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60வயதுப் பெண் ஒருவர…
-
- 6 replies
- 1.3k views
-
-
முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் மேன் முறையீட்டு நீதிமன்றக் கட்டளை மாகாண ஆளுநரிடம் ஒப்படைப்பு (எம். நியூட்டன்) வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்” என்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் கட்டளை வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று கிடைத்துள்ளது, இதனடிப்படையில் அமைச்சர் பா.டெனீஸ்வரனின் முன்னயை துறைகளை அவருக்கு ஒதுக்கியதன் அடிப்படையில் 5 அமைச்சர்கள் கொண்ட மாகாண அமைச்சர் வாரியத்தின் விவரத்தை தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண முதலமைச்ச…
-
- 1 reply
- 340 views
-
-
நியூயோர்க் டைம்ஸ் செய்தி பொய்யாக புனையப்பட்டது : சாடுகிறார் கோத்தா (ஆர்.யசி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குறித்து நியூயோர்க் டைம்ஸ் ஊடகத்தில் வெளிவந்த செய்தி முழுமையாக பொய்யாக புனையப்பட்ட செய்தியாகும். அரசாங்கத்தின் மூலமாக வழங்கப்பட்ட செய்திகளுக்கு அமைய ஒரு பக்க கருத்துக்களை மட்டுமே குறித்த செய்தியில் வெளியிட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். சரியான தலைமைத்துவத்தின் கீழ் இன்று நாடு செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலா…
-
- 1 reply
- 293 views
-
-
இனவாதிகளுக்கு துணைபோன காவல்துறையினரை இடம் மாற்றவில்லை சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட கடமைப்பட்டவர்கள் உடனடியாக செயல்பட்டிருந்தால் அம்பாறை,கண்டி இனக்கலவரங்களை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்வாறு இனவாத வன்செயல்களுக்கு துணைபோனதாக கூறப்பட்ட காவல்துறை உயரதிகாரிகளை சுட்டிக்காட்டி அவர்களை இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த போதும் அவ்வாறு நடைபெறவில்லை எனவும் வெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை தடைசெய்வதற்கான சட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது இலங்கை வந்துள்ள ஐ.நாவின் இடைக்கால வத…
-
- 1 reply
- 293 views
-
-
விஜயகலாவால் நாடாளுமன்றில் சர்ச்சை- சபை அமர்வு ஒத்திவைப்பு!! சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தால் இன்று நாடாளுமன்றில் குழப்ப நிலமை ஏற்ப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. விஜயகலாவைப் பதவி விலக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபையில் கோரிக்கை விடுத்தனர். இதனால் சபையில் குழப்ப நிலமை ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதனால் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/…
-
- 3 replies
- 819 views
-
-
செம்மலையில் காணி அபகரிக்க முயற்சி- மக்கள் திரண்டு எதிர்ப்பு- நில அளவையும் கைவிடப்பட்டது- தொடர்ந்தும் குழப்ப நிலமை!! முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அரசு அபகரிக்க எடுத்த முயற்சி, மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. குறித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எனக் கூறி, அவ்விடத்தில் காணி அளவீட்டுக்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று காலை வருகை தந்தனர். இதனை அறித்த மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கு கூடி ஏதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதனால் நில அளவைத் திணைக்களத…
-
- 0 replies
- 355 views
-
-
வடக்கு, கிழக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும்- அறைகூவல் விடுக்கிறார் இராஜங்க அமைச்சர் விஜயகலா!! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வொன்றில் கருத்துரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://newuthayan.com/story/11/வடக்கு-கிழக்கில்-மீண்டும்-புலிகள்-உருவாக-வேண்டும்-அறைகூவல்-விடுக்கிறார்-இராஜங்க-அமைச்சர்-விஜயக…
-
- 7 replies
- 1.1k views
-
-
பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச்சூட்டில் சாவு; மல்லாகத்தில் சம்பவம் யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அவரது துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தெல்லிப்பழை பொலிஸ் நிலைய அதிகாரியே உயிரிழந்துள்ளார். அவர் கடமையிலிருந்தபுாதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரியவருகின்றது. உயிரிழந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://newuthayan.com/story/14/பொலிஸ்-அதிகாரி-துப்பாக்கிச்சூட்டில்-சாவு-மல்லாகத்தில்-சம்பவம்.html
-
- 0 replies
- 270 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிப் பிரயோசனமில்லை: மாவை நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட இன்றளவும் நிறைவேற்றவில்லை. இனியும் இவர்களை நம்பிப் பிரயேசனமில்லை என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடைய செயற்பாடுகள் எமக்கு பலத்த ஏமாற்றத்தை தருகிறது. ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து…
-
- 1 reply
- 581 views
-
-
வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளின் தரவுகளை ஆராயவே- யாழ்ப்பாணம் வந்தேன்- திலக் மாரப்பன!! யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் விடுவிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பில் ஆராயவே யாழ்ப்பாணம் வந்தேன் என்று தெரிவித்தார் அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன. “உத்தியோகபூர்வப் பணி” அரச தலைவர் மக்கள் சேவைத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 8ஆவது வேலைத் திட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது, – உள்நாட்டு அலுவல்கள் அசைம்சின் நிகழ்வில் நான் கலந்துகொண்…
-
- 1 reply
- 516 views
-
-
கோத்தபாய அடக்குமுறை மூலமாகவே இலக்கை அடைய முயற்சிப்பார் (ஆர்.யசி) பாரிய விளைவுகள் ஏற்படும் என்கிறது பிரதான எதிர்க்கட்சி நல்லாட்சி அரசாங்கத்தின் செயல்திறன் மீதான அதிருப்தியிலேயே சிலர் சர்வாதிகாரி ஒருவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற கருத்தினை முன்வைத்துள்ளனர். ஆனால் ஜனநாயக சூழலில் கோத்தபாயவிடம் ஆட்சி செல்வது எந்தளவு பாரதூரமானது என்பதை அறியாதவர்களாக உள்ளனர். கோத்தபாய தனது ஆதிக்கத்தை செலுத்த அடக்குமுறையை கையாள்வார் என பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையி…
-
- 1 reply
- 414 views
-
-
கிளிநொச்சியில் பாதசாரிகள் கடவையில் விபத்து – தரம் மூன்று மாணவி பலி…. கிளிநொச்சி ஏ9 வீதியில் உமையாள்புரம் பகுதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் உமையாள்புரம் அதக பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி உயிரிழந்துள்ளார். பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார் இன்று காலை ஏழு பதினைந்து மணியளவில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய் பாடசாலைக்கருகில் உள்ள பாதசாரிகள் கடவையருகில் இறக்கிவிட்டு வீடு திரும்பி விட்டார். இதன் போது பாதசாரிகள் கடவையை குறித்த மாணவி கடந்து சென்ற போது கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக…
-
- 0 replies
- 430 views
-
-
இறுதிப் போரில் தவறவிட்ட நகைகள் பற்றித் தெரியாது- தமிழ்க் கூட்டமைப்பு கைவிரிப்பு!! போரின் இறுதியில் மீட்கப்பட்ட தமிழ் மக்களின் தங்க நகைகள் தற்போதைய அரசின் காலத்தில் வழங்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் எதுவும் தெரியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய கூட்டு அரசை உருவாக்குவதில் முதன்மையாகச் செயற்பட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எதிர்கட்சியாக இருந்தபோதும் அரசுக்கு ஆதரவு வழங்கி வருகின்றது. இவ்வாறு செயற்படுகின்ற போதும் தங்க நகைகள் வழங்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் …
-
- 0 replies
- 343 views
-
-
விடுவிக்கப்பட்ட, இராணுவ வசமுள்ள காணிகள் தொடர்பில் யாழ். கச்சேரியில் விரிவாக ஆராய்வு (எம்.நியூட்டன்) யாழ். மாவட்ட செயலகத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணி கள் தற்போது இடம்பெற்று வருகின்ற செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் நேற்று விரிவாக ஆராய்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டம…
-
- 0 replies
- 241 views
-
-
ஜனாதிபதி, பிரதமரின் செயற்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கிறது - மாவை ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கங்களில் இருந்து ஆற்றுகின்ற கடமை எங்களுக்கு ஏமாற்றத்தைத்தருகின்றது. இந்த ஏமாற்றம் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக வேலை செய்து வடக்கு கிழக்கு தேசத்தை கட்டியெழுப்பவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். "உத்தியோகபூர்வப் பணி" ஜனாதிபதி மக்கள் சேவையின் 8 ஆவது வேலைத்திட்டம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ…
-
- 0 replies
- 201 views
-
-
முள்ளிவாய்க்காலில் காயமடைந்த பெண்ணின் சிறுநீரகத்தை திருடிய சிங்கள வைத்தியர்கள் முள்ளிவாய்க்காலில் காயமடைந்த ஒரு பெண்ணின் சிறுசீரகத்தை அவளுக்குத் தெரியாமல் களவாடிய சம்பவம் அனுராபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் பற்றி ஐ.பீ.சி. தமிழின் 'என் இனமே என் ஜனமே' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த பெண் தெரிவித்த கருத்துக்கள் இதோ: https://www.ibctamil.com/crime/80/102727?ref=home-imp-flag
-
- 0 replies
- 236 views
-
-
மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் முக்கிய பேச்சு? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அடுத்த மாதம் சந்தித்துப் பேச்சு நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக, புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிம்ஸ்ரெக் எனப்படும், பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான, வங்காள விரிகுடா அமைப்பு நாடுகளின், தலைவர்களின் உச்சி மாநாடு வரும் ஓகஸ்ட் 30ஆம், 31ஆம் நாள்களில் நேபாளத்தில் நடைபெறவுள்ளது. பங்களாதேஸ், இந்தியா, மியான்மார், சிறிலங்கா, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த பிம்ஸ்ரெக் அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாடு கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்தது. எனினும், நேபாளத்தி…
-
- 0 replies
- 242 views
-
-
விரைவில் மகிந்த – சம்பந்தன் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், விரைவில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டார். “புதிய அரசியலமைப்பு தொடர்பாக மகிந்த ராஜபக்சவுடன், இரா.சம்பந்தன் பேசவுள்ளார். புதிய அரசியலமைப்பை எல்லாக் கட்சிகளினதும் ஆதரவுடன் தான் நிறைவேற்ற முடியும். அண்மையில் நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடிய போது, சம்பந்தனுடன் இதுபற்றிப் பேச வேண்டும் என்று என்னிடம் கூறியிருந்தார். இன்னமும் இந்தச் சந்திப்புக்கான நாள் தீர்மானிக்கப்படவ…
-
- 0 replies
- 177 views
-
-
சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா?- மகிந்தவுக்கு சவால் 2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து நிதியைப் பெறவில்லை என்று, மகிந்த ராஜபக்ச சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்க. நியூயோர்க் ரைம்ஸ் அண்மையில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில், அதிபர் தேர்தலின் போது, சீன நிறுவனம் ஒன்றின் கணக்கில் இருந்து. 7.6 மில்லியன் டொலர் நிதி, மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் பரப்புரைக்காக வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனை சீனாவும், மகிந்த ராஜபக்சவும் மறுத்திருக்கின்ற நிலையிலேயே அமைச்சர் நவீன் திசநாயக்க இந்தச் சவாலை விடுத்திருக்கிறார். ”மகிந்தவுக்கு எதற்காக, ச…
-
- 0 replies
- 215 views
-
-
-
வன்முறையின் மூலம் எதனையும் சாதிக்க முடியாது: சுமந்திரன் வன்முறைகளினால் எவற்றினையும் சாதிக்க முடியாது. வடக்கில் வன்முறைகள் முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழில் கடந்த சில காலமாக வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் விளங்குகின்றோம். எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டுமென்ற நிலைமை தற்போது எழுந்துள்ளது. எமது சமூகத்தினரே வன்முறைகளில் ஈடுபடுகி…
-
- 1 reply
- 488 views
-
-
வடக்கின் செயற்பாடுகள் குழப்பத்தை தோற்றுவிக்கும் - பீரிஸ் (எம்.சி.நஜிமுதீன்) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தின்போது ஈழத்திற்கான வரைபடம் ஏந்திச்செல்லப்பட்டமையானது நாட்டில் நெருக்கடியான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு தற்போது சீர்குலைந்து செல்கிறது. 2018 ஆம் ஆண்டின் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அதில் முதல் ஐந்து மாதங்களில் கொள்ளைச் சம்வபங்கள் 1260, பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 734, கொலைச் சம்பவங்கள் 214 ஆம் பதிவாகியுள்ளன. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ப…
-
- 1 reply
- 460 views
-
-
நிர்வாகம் நடத்த ஆற்றலில்லாத முதலமைச்சர்.....கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
-
- 0 replies
- 309 views
-
-
மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!! அரச தலைவரின் மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் அயலுறவு அமைச்சர், வடக்கு முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். …
-
- 1 reply
- 465 views
-