Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்…. இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீவுகளில் ஒன்றே இரணைத்தீவு. யாழ்ப்பாணம் பூநகரி மன்னார் வீதியான ஏ 32 பிரதான வீதியில் முழங்காவில் பகுதியிலிருந்து மேற்கு பக்கமாக சென்று அங்கிருந்து படகுகளில் இரணைத்தீவுக்குச் செல்ல வேண்டும். 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இரணைத்தீவில் வாழ்ந்த சுமார் 200 மேற்பட்ட குடும்பங்கள் அந்த தீவிலிருந்து வெளியேறி பூநகரி பெரும் நிலப்பரப்பில் வந்து குடியேறினார்கள். இவர்களை அப்போது இரணைமாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேற்றப்பட்டனர். அன்று முதல் கடந்த 15 ஆம் தி…

  2. 3 மணி நேரம் காற்றுடன் பயங்கர மழை – புதுக்­கு­டி­யி­ருப்­பில் வீடு­கள் பல சேதம்!! புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்­றுக் காற்­று­டன் பெய்த மழை­கா­ர­ண­மாக தற்­கா­லிக வீடு­கள் பல சேத­ம­டைந்­தன. பயன்­தரு மரங்­கள் பல முறிந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. பிற்­ப­கல் 3.30 தொடக்­கம் 6 மணி­வரை புதுக்­கு­டி­யி­ருப்பு முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வளை போன்ற பகு­தி­க­ளில் கடும் காற்­று­டன் மழை பெய்­தது. இடை­யிடை மின்­னல்­கள் பதி­வா­கின. பல இடங்­க­ளில் மின்­னல் தாக்கியுள்ளது. அத­னால் பல­ரது வீட்­டில் உள்ள இலத்­தி­ர­னி­யல் பொருள்­கள் பழு­த­டைந்­துள்­ளன என்று தெரி­விக்…

  3. மீண்­டும் இருண்ட யுகத்­துக்கு பய­ணிக்க வேண்டி வர­லாம் – கடுந்­தொ­னி­யில் கூறு­கி­றார் அமைச்­சர் விஜய­தாச !! வடக்­குக்கு மாகா­ண­ச­பைக்கு அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அவர்­கள் எதை­யுமே செய்­யா­வி­டின் மக்­கள் இன்­னும் பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கும் நிலமை ஏற்­ப­டும், மீண்­டும் ஒரு இருண்ட யுகத்­துக்கு நாம் பய­ணம் செய்­ய­வேண்­டிய நிலை ஏற்­ப­டும். இவ்­வாறு உயர்­கல்வி மற்­றும் கலா­சார அலு­வல்­கள் அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச தெரி­வித்­தார். வவு­னி­யா­வில் பாரம்­ப­ரிய உற்­பத்­தி­…

  4. விடுதலைக் கனவுகளுடன் உயிர் நீத்தவர்களின் கனவு நனவாகும்- – எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை!! விடு­த­லைக் கன­வு­டன் ஆயி­ர­மா­யி­ரம் வேங்­கை­க­ளும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­க­ளும் தங்­க­ளின் உயிர்­களை முள்­ளி­ வாய்க்­கால் மண்­ணில் ஆகு­தி­யாக்­கி­யுள்­ளார்­கள். அவர்­க­ளின் கனவு என்றோ ஒரு நாள் நன­வா­கும் என்­பதை முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ‘நினை­வேந்­தல்’ நிகழ்­வில் பெருந்­தி­ர­ளான தமி­ழர்­கள் ஓர­ணி­யில் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் பங்­கேற்­றமை எடுத்­துக் காட்­டு­கின்­றது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி…

  5. விடுதலைப் புலிகளுக்கு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி? – பொலிஸார் களத்தில்!! அடையாளம் தெரியாத நபர்களால் மே 18ஆம் திகதி மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என்று கூறப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைக்கு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. அடையாளம் தெரியாத நபர்களால் மே 18ஆம் திகதி மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைக்கு அஞ்சலி செலுத…

  6. மதிப்பிழந்த உயிர்த் தியா­கங்கள்: "மீண்டும் நாட்டைப் பாது­காக்க ஒன்றாக திர­ளுங்கள்"...! விடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணிந்து போர் நிறுத்த ஒப்­பந்­தத்தில் கைச்­சத்­திட்ட போது நாட்டை சுதந்­திரக் காற்றை சுவா­சிப்­ப­தற்­காக போரிட்டு வெற்றி வாகை சூடினோம் . இதற்­காக செய்த உயிர்த் தியா­கங்கள் இன்று காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன. எனவே மீண்டும் நாட்டைப் பாது­காக்க ஒன்­றி­ணைய வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தெரி­வித்­துள்ளார். போர் முடி­வ­டைந்து 9 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் வெளி­யிட்­டுள்ள விஷேட அறிக்­கை­யி­லேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­…

  7. இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு கடந்துவிட்ட 9 வருடங்கள் ! ஆழமான காயங்களைக் குணப்படுத்துவதற்கு 9 வருட காலம் போதுமானதாக இல்லாதிருக்கலாம், ஆனால் உள்நோக்கிச் சிந்திக்க ஆரம்பிப்பதற்கு அது போதுமானதாகும்.என்றாலும், இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவின் வருடாந்த தினத்தைச் சூழ்ந்திருக்கும் எதிரரெதிர்க் கருதத்துப்பாங்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அத்தகைய உள்நோக்குச் சிந்தனைக்கான அறிகுறிகள் அரிதாகவே இருக்கின்றன. வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை குழுமிய தமிழர்களைப் பொறுத்தவரை, அது ( 2009 மே 19 முடிவடைந்த ) போரின் கொடூரமான அந்தக் கடைசி நாட்களில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நினைவஞ்சலி செய்வதற்கான தின…

  8. ஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா தனது படைகளை ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல், 49 சிறிலங்கா படையினர் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஐ.நாவின் கொள்கைகளுக்கு அமைய, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு நடைமுறைகளை உறுதிப்படுத்துவதில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து ஐ.நா பணியாற்ற…

  9. 12 பிராந்தியப் பணியகங்களை நிறுவுகிறது காணாமல் போனோருக்கான பணியகம் கடமைகளை நிறைவேற்றும் போது, காணாமல் போனோருக்கான பணியகம் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடி பணியாது என்று, பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று காணாமல் போனோருக்கான பணியகம், காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது. இதன்போது கருத்து வெளியிட்ட சாலிய பீரிஸ், “எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாமல், எமது பணிகளை நாங்கள் ஆற்றுவோம். 1970 ஆம் ஆண்டில் இருந்து நாட்டில் காணாமல் போனவர்கள் பற்றிய முறையான எந்தவொரு தரவுகளும் இல்லை. காணாமல் போனோருக்கான பணியகம், விரிவானதொரு பட்டியலைத் தயார் செய்யும். நாடெங்கும், 12 பிரா…

  10. புதிய அரசியலமைப்பின் முதல் வரைவு வியாழன்று வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படுகிறது புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், வழிநடத்தல் குழு உறுப்பினர்களில் ஒருவருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணத்துவ குழுவின் நாளை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அடுத்து இந்த வரைவு இறுதி செய்யப்பட்டு, வழிநடத்தல் குழுவிடம் வழங்கப்படும். இது இறுதியான வரைவு அல்ல. ஏனென்றால், நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை மற்றும் தேர்தல் முறை உள்ளிட்ட சில விடயப் பரப்புகளில் இன…

  11. சிறு­பான்மை மக்­க­ளின் எதிர்­கா­லம் என்ன? தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்­தின் தலை­வர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்­துள்ள கருத்து பௌத்த சிங்­க­ளப் பேரி­ன­வா­தத்­தின் மனப்­போக்கை வெளிப்­ப­டை­யா­கக் காட்­டு­வ­தாக இருக்­கின்­றது. அது இலங்கை வாழ் சிறு­பான்மை மக்­க­ளின் எதிர்­கா­லம் குறித்த அச்­சத்­தை­யும் ஏற்­ப­டுத்தி நிற்­கின்­றது. 2020ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் கோத்­த­பாய ராஜ­பக்ச போட்­டி­யி­டு­வா­ரா­யின் அவர் வெற்றி பெறு­வ­தற்கு சிங்­கள மக்­க­ளின் ஆத­ரவு மட்­டுமே போதும் என்று அவர் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அது மட்­டு­மல்ல, தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளின் ஆத­ர­வு­டன் தேர்­த­லில் வெற்­றி­பெற்­றால…

  12. இராணுவத்தினரையும் தீவிரவாதிகளையும் சிலர் இனங்கண்டு கொள்ளாமை கவலைக்குரியது - ஜனாதிபதி சில ஊடகங்களும் இனவாத அமைப்புக்களும் தவறாக குறிப்பிடுவதைப் போன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளிலும் எமது பாதுகாப்பு படையினர் மீது யுத்தக் குற்றங்கள் சுமத்தப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். வெளிநாடுகளில் வசிக்கும் அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு படையினருக்கும் எதிரான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சார்பானவர்களே இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (19) பிற்பகல் பாராளுமன்ற விளையாட்டரங்கிலுள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்ற தேசிய இராணுவ தின நிகழ்வில் க…

    • 1 reply
    • 349 views
  13. "விடுதலை புலிகளின் நிழல்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது" "விடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது" என இறுதிக்கட்ட போரின் பின்னரான தற்போதைய நிலைமை குறித்து தெளிவுப்படுத்துகையில் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தொடர்ந்தும் கூறுகையில் , "வட்டுக்கோட்டை பிரகடணத்துடன் தீவிரமடைந்த பிரிவினைவாதம் தற்போது மீண்டும் நாட்டில் தலைத்தூக்கியுள்ளது. இவை குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ளா விடின் ஆபத்து ஏற்படுவதை தடுக்க இயலாது. மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட போரை 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முடிவிற்கு கொண்…

    • 1 reply
    • 476 views
  14. "மே 18 ஐ தேசிய தினமாக அனுஷ்டிக்க கோரியமையினை கடந்த அரசாங்கம் உட்பட தற்போதைய அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளாது" "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியல் மயப்படுத்தி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும். இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்வது வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் தனிப்பட்ட விடயமாகும். இவ்விடயத்தில் அரசியலை புகுத்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டே மே 18ஆம் திகதி துக்க தினத்தை அனுஷ்டிக்க வேண்டும்." என பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவ நாணயக்கார தெரிவித்தார். வாசு தேவ நாணயக்கார தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "மே 18ஆம் திகதி துக்க தினத்தினை அனுஷ்டிப…

  15. "இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்" "விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாட்டை சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போரிட்டு வெற்றி வாகை சூடினோம் . இதற்காக செய்த உயிர் தியாகங்கள் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை பாதுகாக்க மீண்டும் ஒன்றிணைய வேண்டும்." என போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியூள்ள நிலையில் விஷேட அறிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், " உலகில் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பிடமிருந்து எமது…

  16. தேசிய, சர்வதேச மட்டங்களில் பேரழிவுக்கும், அநீதிக்குமான நீதிக் கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை" "தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இந்த பேரழிவுக்கும், அநீதிக்கும் இன்னும் நீதிக் கதவுகள் திறக்கப்படாத ஒரு நிலை இருக்கின்றது. இருப்பினும் நாங்கள் தொடர்ந்தும் இந்தப் பதிவினை சர்வதேசத்தின் கண்களுக்குப் படும் வரை, காதுகளுக்கு எட்டும் வரை செய்து கொண்டிருப்போம்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், "நீதி, நியா…

  17. தவில் வித்துவான் ஏரியிலிருந்து சடலமாக மீட்பு!!! யாழ்.நல்லூர் யமுனா ஏரியில் இருந்து தவில் வித்துவானின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. யாழ்.செம்மணி வீதியைச் சேர்ந்த 66 வயதான இராமையா ஜெயராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 5 பிள்ளைகளின் தந்தையாரான இவர் கடந்த 17 ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை இராமையா ஜெயராசாவின் மனைவி யமுனா ஏரிக்கு தண்ணீர் அள்ளச் சென்ற வேளையில் ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இறந்த உடலின் துர்நாற்றம் வீசுவதாக அப் பிரதேச கிராம அலுவலருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிராம அலுவலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய …

  18. முள்ளிவாய்க்கால் மண்ணில் – பதிவான புலிகளின் தடங்கள்!! முள்ளிவாய்க்கால் மண்ணில் நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்குச் சென்றவர்கள் தமது செல்பேசிகளில் ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டனர். அதில் போரில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவுத் தடங்கள் சிலதும் பதிவாகியது. http://newuthayan.com/story/11/முள்ளிவாய்க்கால்-மண்ணில்-பதிவான-புலிகளின்-தடங்கள்.html

  19. தமிழீழம் தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.... காசி ஆனந்தன், மட்­டக்­க­ளப்­பினை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் ஆரம்­ப­கால இளைஞர் அணி செயற்­பட்­டா­ளரும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் அர­சியல் விவ­கார பிரிவின் மத்­திய குழு உறுப்­பி­ன­ரும் உணர்ச்சிக் கவி­ஞ­ரு­மான காத்­த­முத்து சிவா­னந்தன் என்ற இயற்­பெ­யரைக் கொண்ட காசி ஆனந்தன், பெரும்­பான்மை இனத்தின் போக்­குகள், தமிழ் இன, தமிழ்மொழியின் வர­லாற்றுப் பெரு­மைகள், தமி­ழர்­க­ளுக்­கான தாயகம், தமிழ்த் தலை­மை­களின் செயற்­பாடுகள், தமி­ழி­னத்­துக்­கான மாற்­றுத்­த­லைமை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் "கேச­ரி"க்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழ…

  20. முள்ளிவாய்க்கால் நாளில் தமிழர்களை பெரும் வியப்பில் ஆழ்த்திய சங்கக்காரவின் டுவிட் முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு இன்று உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்த கருத்தானது தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், யுத்தத்தில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்கு. எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களின் வலியை இதயம் திறந்து உணர்ந்து கொள்வதற்கான நாள். ஒருவருக் கொருவர் திறந்த மனப்பாங்குடன் இருக்க வேண்டும் அப்போதுதான் வரலாற்றில் இது திரும்பவும் ந…

    • 3 replies
    • 750 views
  21. புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கு சிறிலங்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், தனது பயணத்தின் இறுதி நாளான நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுக்களின் போதே, புலனாய்வுப் பிரிவுகளை பலப்படுத்த வேண்டியது, தேசிய மற்றும் பிராந்திய நலன்களுக்கு முக்கியமானது என்றும், இதற்கு சிறிலங்காவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும், இந்திய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அத்துடன் புலனாய்வுப் பிரிவு…

  22. “பொதுபல சேனாவுக்கும் எனக்கும் தொடர்பில்லை” ஜயம்மியத்துல் உலமாக்களிடம் சத்தியம் செய்தார் கோத்தாபய… பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முஸ்லிம் மக்களின் பிரதான அமைப்பான ஜயம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர்களை சந்தித்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடியுள்ளார். நாட்டின் பிரதான சமயம் சம்பந்தமாகவும் முஸ்லிம்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் செயற்பாடுகள், தெல்தெனிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து கோத்தபாய ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார். கடந்த 14 ஆம் திகதி நடந்த இந்த சந்திப்பில் ஜம்மியத்து…

  23. “பயங்கரவாத யுத்தத்தை மீண்டும் உருவாக்க சாதகமாக அமையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” (இராஜதுரை ஹஷான்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை வடக்கு, கிழக்கு பகுதிகளில் துக்க தினமாக அனுஷ்டிப்பது நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தத்தினை மீண்டும் உருவாக்குவதற்கு சாதகமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் . இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வடகிழக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமையானது வருந்தத்தக்க விடயம். ஆனால் தற்போது வடகிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் யுத்தத்தினை காரணம் காட்டி நாட்டை பிளவுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த…

  24. இராணுவ வெற்றி தின தேசிய நிகழ்வு இன்று இராணுவ வெற்றி தினத்தின் தேசிய நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பத்தரமுல்லை பாராளுமன்ற விளையாட்டரங்கில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெறவுள்ளது. இலங்கை மக்களுக்கு சுதந்திரமான, அமைதியான தேசத்தை உருவாக்கி கொடுப்பதற்காக யுத்தகளத்தில் போராடிய இராணுவத்தினரை நினைவுகூரும்முகமாக வருடாந்தம் இடம்பெறும் இராணுவ நினைவு தின நிகழ்வு இவ்வருடமும் அபிமானத்துடன் இடம்பெறவுள்ளதுடன், அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சில நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளன. தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூரும் பொருட்டு இலங்கை இ…

  25. வடக்கில் மீண்டும் ஆயுத மோதலை உருவாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது - சம்பிக்க (ஆர்.யசி) வடக்கில் மீண்டும் ஆயுத கலாசாரத்தை உருவாக்கி அதன் மூலமாக வடக்கு மக்களை இருட்டில் தள்ளும் முயற்சிளையே இன்று சிலர் முன்னெடுத்து வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கு ஒப்பாக இராணுவத்தை குற்றம்சுமத்த இடமளிக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இராணுவ நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், மே 18 எம் அனைவருக்கும் முக்கியமான தினமாகும். அதே போல கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த தினம் எம்மால் மறக்க முடியாது. நாம் யுத்த களத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.