ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றியம் நல்லிணக்க முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவு இலங்கையின் நல்லிணக்க மற்றும் சீர்த்திருத்த முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங் லாய் மார்கியூ இதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரங்களில் ஏற்படும் முன்னேற்றம் இலங்கையில் நிரந்தரசமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் வழிகோலும் என ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நம்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தினத்தை குறிக்குமுகமாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கியதன் காரணமாகவும் மீன்பிடித்த…
-
- 0 replies
- 320 views
-
-
யாழ். மாநகர சபை கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றிய தொலைகாட்சி நிறுவனம்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.புல்லுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கட்டட தொகுதியின் சில பகுதிகளை யாழில்.உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அடாத்தாக கைவசப்படுத்தி வைத்திருப்பதாக யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையின் இரண்டாம் அமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது , குறித்த கட்டடத்தில் 54 கடைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் பல தொகுதிகளுக்கு கட்டடம் கட்டப்பட்ட காலத்திலிருந்து வாடகை எதுவும் செலுத்தப்பட்டிருக்கவில்லை எனவே அது தொடர்பில் தனக்கு பதில் வழங்கவேண்டும்…
-
- 0 replies
- 298 views
-
-
21 பீரங்கி வேட்டு மரியாதைகளுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் மைத்திரி (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்றார். அத்துடன் ஜனாதிபதிக்கு 21 பீரங்கி வேட்டுகளும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதுமாத்திரமின்றி உத்தியோகபூர்வ சபை அமர்வை ஆரம்பித்து விட்டு ஜனாதிபதி தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையையும் ஆற்றினார். அரசியலமைப்பின் 70 ஆவது ஷரத்துக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவ…
-
- 0 replies
- 286 views
-
-
அமெரிக்க கப்பலில் வந்த இரு யுவதிகள் மீது பாலியல் தொல்லை : விடுதி ஊழியர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா வீடுதியொன்றில் அமெரிக்க யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த விடுதியின் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2018 பசுபிக் பங்காண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிமித்தம் யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படை வைத்தியசாலை கப்பலில் வந்த இரு அமெரிக்க யுவதிகள் தமக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் உப்புவெளி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியிருந்தவாறு தமக்கு மென…
-
- 0 replies
- 287 views
-
-
ஆவா குழுவினர் அட்டகாசம்! நீர்வேலியில் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக்குழுவினர் இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று (07) மாலை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே இடத்தினைச் சேர்ந்த இருவர் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆவா குழுவின் தலைவர் என்ற அழைக்கப்படும் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் 4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர். அண்மையில், வாள் வெட்டுக்கு இலக…
-
- 4 replies
- 689 views
-
-
கூட்டமைப்பினர் நினைவுத்தூபி அமைக்க முயல்வதற்கு கண்டனம் உயிரிழந்த மக்களிற்கு தூபி அமைக்க கூட்டமைப்பினர் முனைவது உலகில் வாழும் அத்தனை தமிழ் மக்களையும் பாதிக்கும் ஓர் ஈன செயலாககூட்டமைப்பினருக்கு தோன்றவில்லையா? ? அவ்வளவு தூரம் பதவி வெறி இவர்களிற்கு ஏறியுள்ளதா? ஆகவே எவரையும் இலகுவாக தமிழ் மக்கள் நம்புவார்கள் என அவர்களின் பலவீனத்தை வைத்துக்கொண்டு எல்லாக்காலத்திலும் அவர்களை முட்டாள்களாக்க சிலர் நினைப்பது வேதனைக்குரிய விடயம்என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதென மோசடியாக அப்பெயரை உபயோகித்துக்கொண்டு, தாம் செய்யும் அத்தனை விடயங்களிற்கும் விடுதலை புலிகளை சாட்சிக்கு அழ…
-
- 0 replies
- 339 views
-
-
உண்மையை மக்கள் அறிவதால் -கூட்டமைப்பு எம்.பிக்கள் சீற்றம்!! உண்மையை மக்கள் அறிவதால் -கூட்டமைப்பு எம்.பிக்கள் சீற்றம்!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடக்கும் விடயங்களை மக்களுக்குப் பத்திரிகைகள் ஊடாகத் தெரியவருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரோ தகவல் தெரிவிக்கின்றனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவரது கருத்தை நாடாளும…
-
- 2 replies
- 718 views
-
-
மனிதர்கள் மனிதர்களை கொன்று புசித்து வாழ்வதில்லை என்கிறார் கோத்தபாய ராஜபக்ச…. அதிகாரங்களை தக்கவைப்பதற்காக விலங்குகளுக்கு அப்பால் மனிதர்கள் செல்கின்றனர்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… போர் நடைபெற்ற காலத்தில் அதிகளவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய புலனாய்வு பிரிவுகளை சேர்ந்த சகல தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவர்கள் வெளியில் வர வேண்டுமாயின் கோத்தபாய ராஜபக்சவின் பெயரை கூறினால் போதும் எனவும் ஆனால் படை வீரர்கள் பொய்களை கூறி உயிர்களை பாதுகாத்துக்கொள்ளும் நபர்கள் அல்ல என்பதால், அவர்களிடம் இருந்து அந்த வார்த்தையை பெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். …
-
- 3 replies
- 513 views
-
-
தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு (இரோஷா வேலு) அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் சிறந்த உறவை பேணவதற்கும் அரசாங்க மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக் கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது. இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால நிறைவினை முன்னிட்டு இம் மாநாட்டினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், நோர்வே, இந்தியா, மெக்சிகோ, பங்களாதேஷ், மியன்மார் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஏழு நாடுகளை சே…
-
- 0 replies
- 972 views
-
-
அரபு நாட்டின் நிதியுதவியில் கொக்குப்படையான் கிராமத்தில் வீட்டுத்திட்டம் : கிராம மக்கள் விசனம் அரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள வேறு கிராம அலுவலகர் பிரிவில் வசித்து வரும் மக்களை மீள் குடியேற்றும் வகையில் கொக்குப்படையான் கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியில் சுமர் 45 வீடுகளைக்கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை எல்லையிடப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றுள்ளளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். முசலி பிரதேசச் செயலாளர் பிவுக்குட்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் விவசாய காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன் வேறு கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மக…
-
- 0 replies
- 459 views
-
-
ஆர்ப்பாட்டக்கார்கள் மீது நீர்ப்பிரயோகம் (கே .லாவண்யா) வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோதே பொலிஸார் கண்ணீர் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/33228
-
- 0 replies
- 405 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமை…
-
- 5 replies
- 862 views
-
-
கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு (காலியிலிருந்து எம்.சி.நஜிமுதீன்) கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த தொழிலாளர் தின ஊர்வலமும் கூட்டமும் நேற்று காலியில் நடைபெற்றன. வரிச்சுமை, காட்டிக்கொடுப்பு, மத்திய வங்கி பிணைமுறி மோசடி, தேசிய சொத்து விற்பனை, அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தல் எனும் தொனிப்பொருளிலேயே கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெற்றது. நேற்று பி.ப. 1 மணிக்கு காலி நகரின் இரு இடங்களிலிருந்து பேரணி ஆரம்பாமனது.கொழும்பு திசையிலிருந்து காலி நோக்கிய பேரணி மகா மோதர பாலத்திற்கு அருகிலும், மாத்தறை திசையிலிருந்து காலி நோக…
-
- 0 replies
- 223 views
-
-
16 எம்.பி.க்களில் சிலர் மட்டுமே பங்கேற்பு சு.க.வின் மேடையில் ஏறிய வரதராஜப்பெருமாள் (ஆர்.யசி) பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவும் ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்னாள் வடகிழக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள் பங்கேற்றிருந்தார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் பங்கேற்பதாக வாக்குறுதியளித்தும் பலரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இருந்தபோதிலும் ரணில் எதிர்ப்பு குழுவின் முக்கியஸ்தர் எஸ்.பி. திசாநாயக்க இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று …
-
- 0 replies
- 330 views
-
-
ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் மே தின கூட்டத்தில் துரைராஜசிங்கம் (பட்டிருப்பு நிருபர்) புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேதின நிகழ்வில் அல்ல பாராளுமன்ற அமர் வின்போது தெளிவான விடய ங்களை ஜனாதிபதி கூறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி. துரைராஜசிங்கம் வலியுறுத்தினார். அரைகுறையாக நின்றுபோயுள்ள அரசியலமைப்பின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையப் போகின்றுது என்ற செய்தியை தமிழ் மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த செய்தியின் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தொிவித்தார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு…
-
- 0 replies
- 320 views
-
-
அரசியல் தீர்வை உள்ளடக்கியதாகவே எந்த முயற்சியும் அமையவேண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் மீண்டும் தடங்கல் ஏற்பட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் உருவாகியிருந்தது. அரசாங்கம் பதவியேற்றதையடுத்து 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி யான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நம்பிக்கை தெர…
-
- 0 replies
- 320 views
-
-
நெடுந்தீவு போனதுமில்லை.... பார்த்ததும் இல்லை. வாருங்கள் எட்டிப் பாப்போம்... வெள்ளையரோடு... இவளவு விசயங்கள் இருக்கிறதா என வியப்போம்...
-
- 3 replies
- 681 views
-
-
முல்லைத்தீவில் வான் படையினரின் ஏ.கே. 47 துப்பாக்கி மாயம்!! முல்லைத்தீவில் வான் படையினரின் ஏ.கே. 47 துப்பாக்கி மாயம்!! வான் படையினரின் காவலரணில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே 47 துப்பாக்கியைக் காணவில்லை என்று முல்லைத்தீவில் முப்படையினருடன் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இலங்கை வான் படையினரின் காவலரணில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. 47 துப்பாக்கியே …
-
- 0 replies
- 502 views
-
-
நினைவேந்தலை மாகாணசபை- நடத்தினால் குழப்பங்கள் வரும் நினைவேந்தலை மாகாணசபை- நடத்தினால் குழப்பங்கள் வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாணசபைதான் நடத்தும் என்றால், முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் அன்றையதினம் பெரும் பிரிவினை உருவாகும். கடந்த ஆண்டு இடம்பெற்றது போன்று குழப்பங்கள் ஏற்படும். அந்தக் குழப்பங்களுக்கு மாகாண சபையே பொறுப்புக் கூறவேண்டும். அந்த வரலாற்றுத் தவறை அவர்கள் இழைக்…
-
- 1 reply
- 141 views
-
-
30 வருடங்கள் செய்யாதவை 3 வருடங்களில் நிறைவடைந்துள்ளன : மனோ கணேசன் இந்த நாட்டில் 30 வருடங்கள் சிலர் செய்யாதவற்றினை 3 வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக செய்துள்ளோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது, “த.மு.கூட்டணியே முதன் முதலாக மலையக மக்களின் பிரச்சினையை ஆராய்ந்து அதற்காக தீர்வு ஒன்றை காணும் வகையில் தனி வீடுகளை அமைத்து 7 பேர்ச்சர்ஸ் காணிக்குரிய உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும். அதேவே…
-
- 0 replies
- 206 views
-
-
மீண்டும் பறிபோகும் நிலையில் பொன்சேகாவின் அமைச்சுப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்தமையால் அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் அவரது அமைச்சு பதவியும் பறிபோகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 6 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது அவர் ஜனாதிபதியை விமர்சித்திருந்தார். இதன் காரணமாக தற்போது அவருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பணி…
-
- 0 replies
- 190 views
-
-
பொருத்தமான நேரத்தில் சொல்வேன்- சம்பந்தரின் வழியில் விக்கியும் பதில்!! பொருத்தமான நேரத்தில் சொல்வேன்- சம்பந்தரின் வழியில் விக்கியும் பதில்!! வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் எனது நிலைப்பாடு என்னவென்று தகுந்த நேரத்தில் சரியான அறிக்கை ஊடாக வெளிப்படுத்தப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் முள்ளி…
-
- 0 replies
- 154 views
-
-
அரசாங்கத்தின் வீழ்ச்சி உக்கிரமடைய ஆரம்பம் (காலியிலிருந்து எம்.சி.நஜிமுதீன்) பொருளாதார பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை வகிக்க தயார் - மஹிந்த அறிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் நாட்டை நிர்வகிக்கும் திறன் இல்லை. அதனால் தற்போது நாட்டில் பொருளாதார பயங்கரவாதம் மேலெழுந்துள்ளது. அப்பொருளாதார பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை தாங்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் ஒவ்வொரு மே தினக் கூட்டங்களிலும் எமக்கு பாரிய பலம் கிடைக்கிறது…
-
- 0 replies
- 303 views
-
-
’2020இல் ஓய்வுப்பெற போவது இல்லை’ ஜனாதிபதி "2020 ஆண்டுடன் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற போவது இல்லை" எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கான ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு, கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான, மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி - மாவடி வேம்பில் நடைபெறுகின்றது. 'தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி´ எனும் தொனிபொருளில் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி "சிலர் தம்மிடம் 2020இல் ஓய்வுபெற போகிறீர்களா? எனக் கேட்பதாகவும், சில ஊடகங்களும் 202…
-
- 1 reply
- 362 views
-
-
இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்ட கோவில்கள் புனரமைப்பு -பைஷல் இஸ்மாயில் யாழ். மாவட்டத்தில், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக கடந்த மூன்று வருடகாலப் பகுதியில், இராணுவத்தினரின் நடவடிக்கைகளால், பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ கோவில்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அவற்றை இராணுவத்தின் முழுமையான செலவில் புனரமைத்துத் தருவதாக, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். மேலும், யாழ். மாவட்டத்தில், போதிய வசதியற்ற மற்றும் வருமானம் குறைந்த கோவில்களின் புனர்நிர்மாண வேலைதிட்டத்தின் கீழ், மணல் மற்றும் சீமெந்து உதவிகோரிய ஆலயங்களுக்கு, அடுத்த வாரம் முதல் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவ…
-
- 3 replies
- 695 views
-