ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
நியமிக்கப்படும் சிங்கள உத்தியோகத்தர்கள் யாழ் மற்றும் கிளிநொச்சியில் கடமையாற்ற வரவேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு வடமாகாணத்திற்கு நியமிக்கும் சிங்கள உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கடமையாற்ற வருமாறு வடமாகாண முதலமைச்சர் சீ,வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சிங்கள உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுவதனாலேயே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார். வடமாகாணத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்களாக சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். http://www.ibctamil…
-
- 0 replies
- 405 views
-
-
இரணைதீவு மக்களின் குடியேற்றம் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு இரணைதீவு மக்களின் குடியேற்றம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்னதினம் இரணைதீவுக்கு விஜயம் மேற்கொண்டு அம் மக்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே பாராளுமன்றத்தில் விசேட கவனயீர்ப்பை கொண்டுந்து மக்களை அவர்களது சொந்ந காணிகளில் குடியேற்றம் செய்து அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கு நடவட…
-
- 0 replies
- 228 views
-
-
20 ஆவது திருத்தத்திலும் பொலிஸ், காணி அதிகாரங்கள் ஜனாதிபதி வசமே இருக்கும் (ஆர்.யசி) அதிகார பரவலாக்கல் என்ற பெயரில் தனி இராஜ்ஜிய அதிகாரங்களை வழங்க இணங்க மாட்டோம் என்கிறது ஜே.வி.பி. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுகின்ற போதிலும் மாகாண காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஜனா திபதி வசமே இருக்க வேண்டும். அதிகார பரவலாக்கல் என்ற பெயரில் தனி இராஜ்ஜிய அதிகாரங்களை வழங்க நாம் இணங்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன் னணி தெரிவித்துள்ளது. நாம் கொண்டுவரும் 20ஆவது திருத்த யோசனை நாட்டின் ஐக்கியத்தை சீரழிக்கும் ஒன்றல்ல என்பதை மாநா யக்க தேரர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தி…
-
- 0 replies
- 419 views
-
-
''நிறைவேற்றதிகார முறைமையினை இரத்துச்செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாது'' நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் சிறப்பம்சம் வாய்ந்த இந்த முறைமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாதென பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால அரசாங்கத்திலும் தற்போதைய அரசாங்கத்திலும் சர்வதேசம் மட்டத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் தீர்வுகளுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒரு பக்க பலமாக காணப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிப…
-
- 0 replies
- 327 views
-
-
எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், Tanjung Gemuk துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த Etra என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 130 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே முதலாம் நாள், காலை இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுபற்றிய தகவல்களை மலேசிய காவல்துறை நேற்று மாலையே வெளியிட்டுள்ளது. இந்தக் கப்பலில் இருந்த அனைவரும் இலங்கையர்களாவர். அவர்களில் 98 ஆண்களும், 24 பெண்களும், 5 சிறுமிகள் உள்ளிட்ட 9 சிறுவர்களும் அடங்கியுள்ளனர…
-
- 2 replies
- 1k views
-
-
2020 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியே!! 2020 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியே!! ஐக்கிய தேசியக் கட்சியால் மாத்தி ரமே நாட்டில் நிலையான தன் மையை ஏற்படுத்த முடியும். அரசியல் எதிர்காலமும் அந்தக் கட்சிக்கு மட் டுமே இருக்கின்றது. ஐந்தாண்டுகள் அல்ல 2030ஆம் ஆண்டுவரை ஐ.தே.கவின் ஆட்சி தொடரவேண் டும் என்பதே எமது இலக்கு. இதை இலக்குவைத்தே இரண்டாம் தலை மைத்துவம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து 2020இல் தனியாட்சி அமைப்போம…
-
- 1 reply
- 270 views
-
-
8 ஆவது பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஜனாதிபதி தலைமையில் நாளை (எம்.எம்.மின்ஹாஜ்) கொள்கை விளக்கவுரை இடம்பெறும்; அணிவகுப்பு மரியாதை பீரங்கி வேட்டுக்கள் என்பனவற்றுக்கும் ஏற்பாடு எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு நாளை செவ் வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன்பிரகாரம் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன்போது ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை ஆற்றவுள்ளார். மேலும் நாளை அமர்வுக்கான ஆரம்பத்தின் போது ஜனாதிபதிக்கு 21 பீரங்கி வேட்டுக்களும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு…
-
- 0 replies
- 390 views
-
-
சிறுபிள்ளைத்தனமாக நடக்காது மக்களுக்குச் சேவையாற்றுங்கள்!! சிறுபிள்ளைத்தனமாக நடக்காது மக்களுக்குச் சேவையாற்றுங்கள்!! மாநாகர சபையில் ஆட்சியமைத்து இரு வாரங்களே ஆகும் நிலையில் ஊழல் நடந்துவிட்டது என்று நினைக்கும் வகையில் சிறுபிள்ளைத்தனமாக நடப் பதை விடுத்து மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளில் பங்களிப்புச் செய்யுங்கள். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்…
-
- 0 replies
- 494 views
-
-
கோமாவிலா இருந்தார் கோத்தபாய- பொன்சேகா சீற்றம்!! கோமாவிலா இருந்தார் கோத்தபாய- பொன்சேகா சீற்றம்!! நிறைவேற்று அதிகாரம்கொண்ட அரச தலைவர் பதவியை ஒழிப்பது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நாட்டின் அரசியல் நிலமையை நன்றாக ஆராய்ந்து பார்க்கவேண்டும். கோத்தபாய ராஜபக்ச நாட்டில் சட்டம் இல்லை, குரோதமும் பழிவாங்கலுமே உள்ளன என்கிறார். அவர் பதவியில் இருந்தபோது அவர் மயானத்தில்தானே வாழ்ந்தார். அவர்…
-
- 0 replies
- 431 views
-
-
இலங்கை- சிங்கப்பூர் உடன்படிக்கையால் அர்ஜூன் மகேந்திரனுக்கே இலாபம் – வழக்கு தொடரப்படும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது, சர்வதேச காவற்துறையினரால் சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரன், அந்த நாட்டில் இருந்தே இலங்கையின் பொருளாதாரத்தை கையாள வழங்கப்பட்ட சந்தர்ப்பம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதனால், இந்த உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப…
-
- 0 replies
- 356 views
-
-
அடுத்த ஒன்றரை வருடத்தில் ராஜபக்சவினரை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்ப வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தவறான நபரை நாட்டின் தலைவராக தெரிவு செய்ததன் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு மாத்திரமல்ல, நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெளி நபர்களை நிறுத்தாது ஐக்கிய தேசியக்கட்சியின் ஒருவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும். அடுத்த ஒன்றரை வருடத்தில் ராஜபக்சவினரை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்ல…
-
- 0 replies
- 389 views
-
-
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தயார் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்தால் அதற்கு தாம் தயார் எனவும் வேறு ஒருவர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவரை வெற்றி பெற செய்யவும் தயாராக இருப்பதாகவும் ராஜித குறிப்பிட்டுள்ளார். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ராஜபக்ச அணி தோல்வியடைந்துள்ளது. பெரும்பான்மை பலம் தமது அணியினருக்கே கிடைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்த…
-
- 0 replies
- 268 views
-
-
இடிக்க முயற்சி? -எஸ். நிதர்ஷன், டீ. விஜித்தா யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு, இடையிலேயே கைவிடப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆவணங்களில் ஒன்றாக, முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கும் பணியை, யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தினர், இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர். தூபி அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையிலிருந்த போதும், அப்பணியை உடனடியாக நிறுத்துமாறு, பல்கலைகழக நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவுறுத்தலுக்கு அமைய, அப்பணி இடையில் கைவ…
-
- 0 replies
- 261 views
-
-
ஐதேக மே நாள் பேரணியை முக்கிய பிரமுகர்கள் புறக்கணிப்பு கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடத்தி மே நாள் பேரணியில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை. சிறிலங்காவில் மே நாள் இன்று கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கொழும்பு சுகததாச உள்ளரங்கில் மே நாள் கூட்டத்தை நடத்தியது. கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த இந்தப் பேரணியில், ஐதேகவின் தவிசாளரான கபீர் காசிம், உபதலைவர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர்கள், வசந்த சேனநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, பாலித ரங்க பண்டார, பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமிந்த விஜேசிறி, பந்துல பண்டாரிகொட உள்ளி…
-
- 0 replies
- 171 views
-
-
‘வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்’ யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நிகழ்’வு!! ‘வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்’ யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நிகழ்வு!! “வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையத்துக்கு முன்னால் விழிப்புணர்வுச் செயற்திட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதர்வர் ஆர்னோல்…
-
- 2 replies
- 745 views
-
-
கிளிநொச்சியில் மதுபானசலைகள் வேண்டும் - அங்கஜன், சிறிதரன் கோரிக்கை யாழ்ப்பாணத்தில் 64 மதுபான கடைகள் உள்ள போதிலும் கிளிநொச்சியில் ஒன்று கூட இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கசிப்பு மற்றும் கஞ்சா பாவணையை தடுக்க ஒன்று அல்லது இரண்டு மதுபான கடைகளை கிளிநொச்சியில் புதிதாக அமைக்க வேண்டும் என கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுகூட்டத்தில் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போது பெரிய பரந்தன் கிராமத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமையவுள்ள விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கொண்டுவரப்பட்ட போது கரைச்சி பிரதேச சபை உறுப…
-
- 5 replies
- 816 views
-
-
இறந்துவிட்டார் பிரபாகரன்? அடுத்த தலைவர் கஜேந்திரகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துள்ளமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழியில் தமிழ் மக்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். …
-
- 25 replies
- 3.3k views
-
-
எங்கட வீட்டிலும் யாரும் இறந்தால் அப்பாவை விடச்சொல்லி போராட்டங்கள் செய்வினமே? எங்கள் வீட்டிலும் யாரும் இறந்தால் எங்கட அப்பாவையும் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டங்களும் செய்வினம் – அரசியல் கைதியின் மகள் கம்சா எங்கட வீட்டையம் யாரும் இறந்தால் சிறையில் இருக்கின்ற என்ற அப்பாவையும் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டம் எல்லா செய்வினம் என்ன மாமா என்றாள் அரசியல் கைதியின் மகளான சதீஸ்குமார் கம்சா. வைத்தியசாலை வாகனத்தில் வெடி மருந்துகொண்டு சென்றார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட செல்லையா சதீஸ்குமார் என்பவரின் பதினான்கு வயதான மகளே தனது தந்தை விடுதலையாகி வெளியே வரவேண்டும…
-
- 0 replies
- 777 views
-
-
மயிலிட்டி மக்களுடன் வடக்கு முதல்வர் சந்திப்பு மயிலிட்டி மக்களுடன் வடக்கு முதல்வர் சந்திப்பு வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பிரதேசத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்றார். அங்கு மீள்குடியமர்ந்த மக்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடினார் என அறியமுடிகிறது. சந்திப்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டார். மயிலிட்டி காணி விடுவிப்பின் போது …
-
- 0 replies
- 545 views
-
-
வளம் கொழிக்கும் வலி. வடக்கு தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில்!! வளம் கொழிக்கும் வலி. வடக்கு தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில்!! வலி.வடக்கில் வளம்கொளிக்கும் பிரதேசங்களைத் தொடர்ந்தும் இராணுவமே கையகப்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ…
-
- 0 replies
- 432 views
-
-
பொருளாதார உறுதிப்பாட்டை நோக்கிய ஆட்சி மாற்றமே தேவை: கோத்தாபய ராஜபக் ஷ கூறுகிறார். நா.தனுஜா , எம்.மனோசித்ரா நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதோடு, நீதி முறைமை செயலிழந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் நாட்டில் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இது வரை இடம்பெறவில்லை. பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நீதியின் செயலாக்கத்தன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறை ஒன்றினை நோக்கிய மாற்றத்திற்கான தேவைப்பாடு உருவாகியுள்ளதென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார். "வியத்மக " அமைப்பின் கூட்டம் நேற்று…
-
- 0 replies
- 237 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் என்று கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அவ்வாறு எவரும் இல்லை என்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆர்.யசி நீண்டகால அரசியல் பிரச்சினைகள் மற்றும் சிறுபான்மை மக்களின் நெருக்கடிகளை கருத்தில் கொண்டே புதிய அரசியல் அமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நல்லாட்சியில் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் அதேவேளை அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லைஅவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை, அவ்வாறு அடையாளப்படுத்தவும் முடியாது எனவும் அவர் குறிப…
-
- 0 replies
- 179 views
-
-
சிங்கள தேசத்தை சீரழிக்கவே 20 ஆவது திருத்தச்சட்டம்: பௌத்தசங்க சம்மேளனம் சீற்றம் எம்.சி.நஜிமுதீன், ஆர். யசி அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவர எத்தனிக்கின்ற போதும் அது பிரிவினைவாதிகளின் தேவைகளுக்காகவே கொண்டுவரப்படுகிறது. ஆகவே அத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்பட்டால் சிங்கள தேசம் சீரழிவதைத் தடுக்க முடியாது என பௌத்த சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது. இது குறித்து பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் கருத்து தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை…
-
- 0 replies
- 330 views
-
-
வடக்கில் இருப்பது இராணுவம் அல்ல அது அமைதிப்படை: என்கிறார் வடக்கு ஆளுனர் வடக்கில் தற்போது இருப்பது அமைதி படையே தவிற இராணுவம் அல்லவென வடக்கு ஆளுனர் ரெஜினல்ட் குரே தெரிவித்துள்ளார். இன்று பலாலியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினர் மக்கள் நல திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் அமைதிப்படையாகவே செயற்படுகின்றனர். இவர்கள் கொலை , சுடுதல் உள்ளிட்ட கொடுர யுத்தத்திற்கு எதிரானவர்களாக பரிமாற்றமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது நல்லிணக்க செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர். என அவர் தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/செய்திகள்/வடக்கில்-இருப்பது-இராணுவ/
-
- 1 reply
- 324 views
-
-
விக்கியின் கோரிக்கையை ஏற்க மாணவர்கள் மறுப்பு!! விக்கியின் கோரிக்கையை ஏற்க மாணவர்கள் மறுப்பு!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகின்ற நிலையில், இந்த ஆண்டும் வடக்கு மாகாண சபை அதனை முன்னெடுக்கும் என்று சாரப்பட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்குத் தெரிவித்துள்ளார். இருப்பினும் மாணவர் ஒன்றியம்…
-
- 1 reply
- 429 views
-