ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
யஷ்மின் சூகா இலங்கை வரவுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி யஷ்மின் சூகா அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம்; செய்ய உள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் இலங்கை வரவுள்ளார். சூகா, இலங்கை தொடர்பான போர் குற்றங்களை விசாரித்த தருஷ்மன் குழுவில் அங்கம் வகித்தவர். இலங்கை போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக தருஷ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/75427/
-
- 0 replies
- 145 views
-
-
அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது அமெரிக்காவின் பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. சான் -டியேகோவை தளமாக கொண்ட USNS Mercy என்ற மருத்துவமனைக் கப்பல் தற்போது மலேசியாவில் தரித்துள்ளது. அங்கிருந்து இந்தக் கப்பல் சிறிலங்கா வரவுள்ளது. 2018ஆம் ஆண்டு அமெரிழழக்கா மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நவாரண தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காக ஆசிய-பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது. இதற்கமைய பெப்ரவரி தொடக்கம் ஜூன் வரையான காலப்பகுதியில், USNS Mercy என்ற மருத்துவமனைக் கப்பல் இந்தோனேசியா, …
-
- 0 replies
- 217 views
-
-
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது நாகரிகமல்ல!! நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது நாகரிகமல்ல!! எதிர்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது நாகரிகமான செயல் இல்லை என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். திருகோணமலையில் செய்தியாளர்களுக்குக் கருத்…
-
- 1 reply
- 400 views
-
-
ஒரே நாளில் இலட்சாதிபதியான மீனவர் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன. வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே அவ்வாறு மீன்கள் அகப்பட்டன. குறித்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள் எனவும் அவற்றின் இன்றைய சந்தை பெறுமதி சுமார் ஒரு கோடியே 50இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை இன்றைய தினமே குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/75410/
-
- 2 replies
- 739 views
-
-
பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக விரைவான அவதானம் தேவை கடந்த மோதல் கால சூழலில் பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்து அவற்றை மீண்டும் மக்களிடமே பெற்றுக்கொடுக்குமாறு பல்வேறு வழிகளிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதை காணமுடிகின்றது. மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் அந்த மக்கள் விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டனர். இந்த சூழலில் தற்போது வலி. வடக்கு, கட்டுவன், மயிலிட்டி மேற்குப் பகுதியில் 683 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அரசாங்…
-
- 0 replies
- 403 views
-
-
புதிய அரசியலமைப்பு வராது: மஹிந்தவினால் மட்டுமே அரசியல் தீர்வை வழங்க முடியும் என்கிறது கூட்டு எதிரணி (ரொபட் அன்டனி) தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பை கொண்டுவரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மிகவும் கௌரவமான அரசியல்வாதியான சம்பந்தன் அரசியல் தீர்வு வாக்குறுதி தொடர்பில் ஏமாற்றப்பட்டுள்ளார் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலியரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் மட்டுமே வழங்க முடியும். அவர் வழங்கும் தீர்வை தென்னிலங்கை மக்கள் ஒருபோதும் எதிர்க…
-
- 0 replies
- 195 views
-
-
பிரித்தானியப் பிரதமரைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர் பிரித்தானியப் பிரதமர் தெரெசா மேயை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே லண்டனில் இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளது. கொமன்வெல்த் வர்த்தக மன்றத்தில் சிறிலங்கா அதிபர் நாளை உரையாற்றவுள்ளார். கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், சிறிலங்கா அதிபர் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்…
-
- 0 replies
- 301 views
-
-
மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இக் காணி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவால் யாழ் மாவட்டச் செயலர் நா. வேதநாயகத்திடம் உத்தியோகபூர…
-
- 23 replies
- 2.9k views
-
-
புதிய அரசியலமைப்பு சாத்தியமற்று போய்விட்டது : தயாசிறி ஜயசேகர கூறுகிறார் ; தீர்வு அவசியம் என்கிறார் (ரொபட் அன்டனி) நல்லாட்சி அரசாங்கத்திற்கு தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் போயுள்ளதால் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது என்பது சாத்தியமற்றுப் போய்விட்டது. எனவே புதிய அரசியலமைப்பு வராமல் போகும் சாத்தியமே அதிகம் என்று முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஆனால் எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.…
-
- 0 replies
- 216 views
-
-
18 மாதங்கள் தேசிய அரசாங்கம் எவ்வாறு பயணிக்கவேண்டும்?: வரைபை தயாரித்தது சு.க.வின் குழு (ரொபட் அன்டனி) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா, இல்லையா? என்பது குறித்து ஆராயவும் அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அடுத்த 18 மாதங்களில் தேசிய அரசாங்கத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து ஒரு வரைபை தயாரித்திருக்கின்றது. அந்த வரைபு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் ஆராயப்படவுள்ளதுடன் அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.…
-
- 0 replies
- 160 views
-
-
அரசாங்கத்தில் சு.க. நீடிப்பதா இல்லையா? மத்திய குழுவில் வாக்கெடுப்பு நடத்த முடிவு (ரொபட் அன்டனி) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பை கோருவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி மத்திய குழு உறுப்பினர்களுக்கிடையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிக்கவேண்டுமா? அல்லது விலகவேண்டு…
-
- 0 replies
- 126 views
-
-
'எனது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது' "என்னை முழங்காலிட நிர்ப்பந்தித்தமை தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு, கல்வியமைச்சர் பதவியை மீண்டும் வழங்கியமையானது எனது பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளது.” என பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானி தெரிவித்தார். ஊவா மாகாண முதலமைச்சருக்கு, ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவி, மீண்டும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவியை, ஊவா மாகாண முதலமைச்சருக்கே மீண்டும் வழங்கியமை, நீதிக்கிடைக்குமென இத்தனை நாட்கள் காத…
-
- 0 replies
- 325 views
-
-
கடுமையான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு அமெரிக்கா நிதி : கடுமையான நிபந்தனைகளுடன் அமெரிக்கா இலங்கைக்கு நிதி வழங்குகின்றது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரமளிக்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டு இலங்கையின் ஜனநாயக திட்டங்களிற்காக அமெரிக்கா வழங்கியுள்ள 35 மில்லியன் டொலர்கள் குறித்த சட்டமூலத்துக்கே இவ்வாறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியானது காணாமல்போனோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படவுள்ளது. இந்த நிதியை பெறுவதற்காக இலங்கை , மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கேற்ப நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளமை குறித்தும் அதனை உறுதிசெய்தும் அமெ…
-
- 0 replies
- 268 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து எவரும் ஊகங்களை வெளியிடத் தேவையில்லை ; சீனா இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தும் என எவரும் ஊகங்களை வெளியிடவேண்டியதில்லையென சீனா தெரிவித்துள்ளது. இதனை சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவாசுனிங் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவத்தளமாக மாறுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் பரஸ்பர நன்மை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் துறைமுகத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டம் சமூக பொ…
-
- 0 replies
- 256 views
-
-
வவுனியா நகரசபையை கூட்டமைப்பு இழந்தையடுத்து கூட்டமைப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து குழப்பம்! வவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்து சபையை தமிழர் விடுதலைக் கூட்டனி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. சபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கைவிட்டீர்கள் என அங்கு வந்திருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தர்க்கப்ப…
-
- 6 replies
- 701 views
-
-
மயிலிட்டியில் அழிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியம் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்று இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. வலி.வடக்கில் 28 ஆண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த மயிலிட்டி, கட்டுவன் பகுதிகளில் உள்ள 680 ஏக்கர் காணிகள் கடந்தவாரம் விடுவிக்கப்பட்டன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணிவந்துள்ளமை தெரிய வந்துள்ளது. ஆயுதக் களஞ்சியமாகப் பயன்படுத்தப்பட்ட இடங்களை சிறிலங்கா படையினர் அழித்துள்ள போதிலும், அதற்கான தடயங்கள் பல விட்டுச் செல்லப்பட்டுள்ளன. …
-
- 1 reply
- 432 views
-
-
அரசாங்கம் மக்களை சந்திக்க அஞ்சவில்லை என்றால் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டுக்கு தற்போது ஸ்திரமான அரசாங்கம் ஒன்று அவசியம் என்பதால், அரசாங்கம் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு ஸ்திரமற்ற நிலையில் இருப்பதன் காரணமாக வெளிநாட்டு முதலீடு உட்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்க வேண்டுமாயின் ஸ்திரமான அரசாங்கம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்திரமான அரசாங்கம் இல்லாத காரணத்தினால் மக்களும் தமது பணிகளை செய்தில்லை. அரசாங்கம் மக்களை …
-
- 1 reply
- 303 views
-
-
வடமாகாண ஆளுநர் கடமைகளை மீளப் பொறுப்பேற்றார் - எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண ஆளுநராக மீளவும் நியமனம் பெற்றுள்ள றெஜினோல் கூரே இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். மாகாண ஆளுநர் மாற்றத்தின் போது, மீளவும் வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட வேண்டுமென பல தரப்பினர்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரேயை ஐனாதிபதி மீளவும் நியமித்திருந்தார். இந்நிலையில், இன்று (17) யாழுக்கு வந்த கூரேக்கு பலாலியில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக அமைந்துள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில், மாலைகள் அணிவித்தும் பொன்னாடைகள் போர்த்தியும்…
-
- 0 replies
- 459 views
-
-
வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள்? தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனிடம் தெரிவித்திருக்கிறார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை அரச தலைவர் மாளிகையில் நடைபெற்றபோது இந்தக் கருத்துப் பரிமாறல் நடந்துள்ளது. அவர்கள் இருவரும் பேசிய விடயங்கள் தொடர்பில் விரிவான, விளக்கமான தகவல்களை எதிர்க் கட்சித் தலைவர் வெளியிட வில்லை என்றாலும் , புதிய அரசமைப்பை நிறைவேற்றுவது தொடர்பிலேயே …
-
- 0 replies
- 337 views
-
-
கைவிடப்பட்ட, பராமரிப்புக்கள் அற்ற காணிகள், வீடுகளை உரியவர்கள் கண்டுகொள்வார்களா? கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவிடப்பட்ட பராமரிப்புக்கள் இன்றிக் காணப்படுகின்ற காணிகள் மற்றும் வீடுகளால், அருகில் வாழ்வோர், பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியள்ளன. குறிப்பாக மீள் குடியமர்விற்குப்பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவிடப்பட்ட அல்லது உரிமையாளர்களால் பராமரிக்கப்படாத காணிகள் வீடுகள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வாறு கைவிடப்பட்ட ஆட்களற்ற வீடுகள் பராமரப்பற்ற காணிகள் என்பவற்றில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும், டெங்கு நோய் பரவும் சூழல்கள் க…
-
- 0 replies
- 391 views
-
-
வவுனியா நகரை ஆளப்போவது யார்? வவுனியா நகரை ஆளப்போவது யார்? வவுனியா நகர சபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெறவுள்ளது. இந்தச் சபையைக் கைப்பற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகின்றது. இரண்டு கட்சிகளும் ஏனைய கட்சிகளை வளைத்துப்போட்டு ஆட்சியைக் கைப்பற்றுவதில் மும்முரமாக உள்ளன. தொங்கு நிலைகளில் உள்ள சபைகளின் தவிச…
-
- 4 replies
- 1.1k views
-
-
சுரேஷ் இப்போது என்ன கூறுவார்? சுரேஷ் இப்போது என்ன கூறுவார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சி அமைத்தபோது வெட்கம் கெட்ட கூட்டமைப்பு என்று விமர்சித்த, சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது கட்சியினர் ஈ.பி.டி.பியுடன் இணைந்து வவுனியாவில் ஆட்சி அமைத்துள்ளமைக்கு என்ன கூறப் போகின்றார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் அரசியல் அவதானிகள். உள்ளூராட்சித்…
-
- 0 replies
- 332 views
-
-
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சிதைவடைந்த நிலையில் வழிபாட்டுத் தலங்கள் யாழ்ப்பாணம் வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் சிதைவடைந்துள்ளன. கடந்த 28 வருடங்களாக மேற்படி பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது, இப்பகுதிகள் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டுகின்றன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி மயிலிட்டி வடக்கு ஜே.240, தையிட்டி கிழக்கு ஜே.247, மயிலிட்டி வடக்கு ஜே.246 ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. இந்த பிரதேசத்தில் உள்ள கட்டுவன் வைரவர் ஆலயம், வீரபத்திரர் ஆலயம், மயிலிட்டி வடக்கு சகஜா மாதா தேவாலயம் ஆகியன முற்றாக சேதமடைந்து காணப்படுவதோடு விக்கிரகங்…
-
- 0 replies
- 285 views
-
-
சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தரைப்படையை ( US Land Forces ) சேர்ந்த 17 அதிகாரிகளைக் கொண்ட குழு சிறிலங்கா வந்துள்ளது. தரைப்படைகள் பசுபிக் திட்ட அமர்வுகளில் பங்கேற்கவே இந்தக் குழு கொழும்பு வந்துள்ளது. இந்தக் குழுவுக்கு, அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளை பீடத்தின் வடக்குப் பகுதி பிரதி கட்டளை தளபதியான அவுஸ்ரேலிய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபிள் தலைமை வகிக்கிறார். மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபிள் மற்றும் மூன்று அதிகாரிகள் நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தலைமை அதிகாரி டம்பத் பெர்னான்டோவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதையடுத்து, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண…
-
- 0 replies
- 390 views
-
-
கடவுளுக்கு காது கூர்மை – மா. இளஞ்செழியன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர், கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்றையதினம் , நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள மதவழிபாட்டு தளத்தில் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபட்டுவதனால் தாம் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக அயலில் வசிக்கும் நபர் ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பிலான விசாரணை நடைபெற்றது. அதன் போது குறித்த மனுதாரர் , அதிகாலை வேளைகளில் மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் குறித்த மதவழிபாட்டு இடத்தில் கூடுவோர்கள் அதிக சத்தம் எழுப்பி வழி…
-
- 2 replies
- 1.3k views
-