Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “ புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே ரணில் இணங்கினார் ” புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் பத்து நிபந்தனைகளிற்கு இணங்கினார் என முன்னாள் கடற்படை அதிகாரி சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையை சமஸ்டி நாடாக மாற்றும் புதிய அரசமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற நிபந்தனையையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விதித்துள்ளது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். பிரதமரின் தந்திரோபாயங்கள் நாட்டை பிளவுபடுத்தி விடும் எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ்தேசியகூட்டமைப்பின் தந்திரோபாயங்களிற்கு இணங்குவதன் மூலம் பிரதமர் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார். …

  2. தனியாட்சி சாத்தியமில்லை தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் தனியாக ஆட்சியைக் கோரும் அதிகார பலம் எந்தக் கட்சிக்கும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (06) காலை, கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பிலேயே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அச்சந்திப்பில் மேலும் கூறுகையில், “பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலேயே அனைவரும் இப்போது பேசுகின்றனர். நான் அதற்கு ஆதரவு வழங்கியதாகச் சிலரும், ஆதரவு வழங்கவில்லை எனச் சிலரும் கூறுகின்றனர். ஆகையால் என்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிப்பது சிறந்ததெனக் கருதுகிறேன். …

  3. வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – ஐ.நாவுக்கு கூறிவிட்டோம் என்கிறார் மைத்திரி போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இதனைக் கூறியுள்ளார். கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.puthinappalakai.net/2018/04/07/news/30272

  4. வலி.வடக்கில் விடுவிக்கப்படும் காணியின் அளவு குறைகிறது? வலி.வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அடுத்தவாரம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. பொதுமக்களின் 500 ஏக்கர் காணிகள் மாத்திரமே வரும் 16ஆம் நாள் விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 16ஆம் நாள் தொடக்கம், பொன்னாலை- பருத்தித்துறை வீதி வழியாக பொதுமக்கள் பகலில் சுதந்திரமாகச் சென்று வருவதற்கும் அனுமதிக்கப்படும். ஏற்கனவே பொதுமக்களின் பயணத்துக்காக இந்த வீதி திறந்து விடப்பட்ட போதும், அரச பேருந்துகள் இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. …

  5. ஐ.நா உடன்பாட்டை மீறியது சிறிலங்கா இராணுவம் – மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு ஐ.நா அமைதிப் படைக்கான அணிகளை அனுப்புவது தொடர்பான உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறாமல், லெபனானுக்கு, இராணுவத்தினரை அனுப்பியதன் மூலம், இந்த மீறல் இடம்பெற்றுள்ளதாக, சிறிலங்கா அதிபருக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐ.நா அமைதிப்படைக்கு தெரிவு செய்யப்படும் படையினருக்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் பெற்ற சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின், தலைவர் கலாநிதி தீபிகா உடகம, இதுதொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த புதன்கிழமை கடிதத…

  6. நம்பிக்கையில்லா பிரேணையை மீளப்பெறுமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்களும், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் ஆதரவு அளித்திருந்தனர். இவர்களை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33…

  7. போர்க்குற்ற விசாரணையை கைவிட்டதா கூட்டமைப்பு? தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் கிடைத்தன. ஆதரவு வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 வாக்குகளும் அடக்கம். கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டா லும்கூட ரணில் வெற்றி பெற்றிருப்பார் என்பது உண்மையானாலும், சிறுபான்மை இனங்கள் அனைத் தும் ரணிலுக்குத் தமது ஏகோபித்த ஆதரவை வழங்கி யிருக் கின்றன என்பதும் இங்கு கவனத்திற்குரியது. இந்த இக்கட்டில் இருந்து தன்னைக் காப்பாற்றிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்த 10 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதாக ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டுக் கொடுத்திருந்தார…

  8. உள்நோக்கம் கொண்டது முன்னணியின் அறிவிப்பு!! தேர்தல் முடிவுகள் வௌிவந்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால், ஈபிடிபி என்ற பேச்சே எழுந்திருக்காது. மேலும் துரோகிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதைவிட ஆட்சியமைக்காமல் விடுவதே சிறப்பு எனக் கூறிவருகின்ற முன்னணி, கூட்டமைப்பும் ஈபிடிபியும் இணைந்து செயற்படுவதை ஒரு பிரச்சினைக்குரிய விவகாரமாக மாற்றப் பார்க்கின்றது. தமிழ் மண்­ணில் சிங்­க­ளக் கட்­சி­கள் ஆட்­சி­ய­மைக்­கும் வகை­யில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி செயற்­ப­டா­தெ­னத் தெரி­வித்­துள்ள அந்­…

  9. இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது… இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/73859/

    • 2 replies
    • 475 views
  10. முஸ்­லிம்கள் மீதான வன்­செ­யல்கள் மோச­ம­டைந்­த­மைக்­கான கார­ணங்கள் என்ன? ஐரோப்­பிய ஒன்­றிய பிர­தி­நி­தி­க­ளுக்கு ஹக்கீம் விளக்கம் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இடம்­பெற்ற இன­வாத வன்­செ­யல்கள் மோச­ம­டை­வ­தற்கு வெறுப்­பூட்­டக்­கூ­டிய பேச்­சு­களை தடை­செய்­வ­தற்­கான சட்­ட­பூர்வ ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டாமை, புல­னாய்­வுத்­து­றையின் அச­மந்­தப்­போக்கு, தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்த உட­ன­டி­யாக உரிய நட­வ­டிக்கைள் எடுக்­கப்­ப­டாமை போன்­ற­வையே முக்­கிய கார­ணங்­க­ளாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் ஐரோப்­பிய ஒன்­றிய பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்தார். இலங்­கை…

    • 1 reply
    • 324 views
  11. கண்டி வன்­மு­றை­க­ளின்­போது முன்­னெ­டுத்த பாது­காப்பு ஏற்­பா­டு­களில் திருப்­தி­யில்லை குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும் என்­கி­றது ஐரோப்­பிய ஒன்­றியம் (ரொபட் அன்­டனி) கண்­டியில் ஏற்­பட்ட வன்­மு­றை­க­ளின்­போது பாது­காப்புத் தரப்­பினர் மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த உட­ன­டி­யாக மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் எங்­களால் திருப்­தி­ய­டை­ய ­மு­டி­யா­தி­ருக்­கின்­றது. இந்தப் பிரச்­சி­னையை தடுத்து நிறுத்­து­வ­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம் என்றே நாம் கரு­து­கின்றோம் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பாரா­ளு­மன்றத் தூதுக்­குழு தெரி­வித்­தி­ருக்­கின்­றது. எவ்­வா­றெ­…

  12. உதயங்க வீரதுங்க எவ்வாறு கைதானார் ? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ? (எம்.எப்.எம்.பஸீர்) ஐக்கிய அரபு அமீரகத்தில், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கையின் கோரிக்கைக்கு அமைய விடுக்கப்ப்ட்ட சிவப்பு அறிவித்தலின் பிரகாரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , அவரை இலங்கைக்கு அழைத்து வர வெளிவிவகார அமைச்சு ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக இன்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தார். மூன்றாம் நபர் கோரிக்கை ஒன்று இது தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்சமயம் உதயங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் தடுத்து வைக்கபப்ட்டுள்ளதாகவும் அவர் கூறினார். …

  13. உறுதிமொழிகளை அமுலாக்க வேண்டும் – GSP + வரிச்சலுகை தொடர்கிறது… இலங்கைக்கு GSP + வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவதற்கு சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள் சம்பந்தமான குழுவொன்று கடந்த 04ம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு GSP + வரிச்சலுகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளனர். GSP + வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டு சுமார் ஒரு வருட காலத்தை நெருங்கியுள்ள நிலையில், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து அந்தக் குழுவின் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வரிச்சலுகையை இலங்கை மீளப் …

  14. கொழும்பில் பிரபல ஊடக நிறுவனம் மீது தாக்குதல்! கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனமான News First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைவராலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில…

  15. மத்திய கிழக்கிற்கு செல்லும் பெண்களுக்கு 3 மாதகால கருத்தடை : வெளியாகியது புதிய தகவல் மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கை பெண்களை கருத்தடைமாத்திரைகளை பயன்படுத்துமாறு வேலைவாய்பு முகவர் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்களை மேற்கோள்காட்டி ”கார்டியன்” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களை இலக்குவைக்கும் முகவர்கள் அவர்களை கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். நாங்கள் அனுப்பும் பெண் மூன்று மாத காலத்திற்கு…

  16. இன்றைய இலங்கை அரசியல் செய்திகள் ஒரே பார்வையில் 2020 இன் வெற்றி தற்­போதே உறுதி பிர­தமர் அறி­விப்பு; உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­றும் பய­ணத்தை ஆரம்­பித்­து­விட்டோம் என்­கிறார் (இரா­ஜ­துரை ஹஷான்) எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு அர­சியல் வெற்றி இலக்கை அடை­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பிக்க நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை முக்­கிய திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது என தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை ஒருபோதும் மறக்­கப்­போ­வ­தில்லை. அவற்றை நிறை­வேற்­று­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பிக்க உள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமை காரி­யா­ல­ய­மான சிறி­கொத்­…

  17. சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை – இராணுவத்திற்கு எதிராக பெண் சாட்சியம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் “சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை” என சிறுப்பிட்டி இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் ச…

  18. கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 14,415 வீடு­கள் தேவை!! கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 14,415 வீடு­கள் தேவை!! கிளி­நொச்சி மாவட்­டத்­தில் இன்னமும் 14ஆயி­ரத்து 415 வீடு­கள் தேவை­யாக உள்­ளன என்று மாவட்­டச் செய­லா­ளர் சுந்­த­ரம் அரு­மை­நா­யம் தெரி­வித்தார். கிளி­நொச்சி மாவட்­டத்­தில் மீள்­கு­டி­யே ­றிய மக்­க­ளுக்கு 41ஆயி­ரத்து 246 வீடு­கள் தேவைப்­பட்­டன. அதில் 2017ஆம் ஆண்டு இறு­தி­வரை 25ஆயி­ரத்து 564 வீடு­கள் அமைத்­துக் கொடுக்…

  19. ஈ.பி.டி.பி.யின் கோட்டை தகர்ந்தது – நெடுந்தீவில் ஆட்சி அமைத்தது கூட்டமைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டை என கூறப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் விழுந்தது. நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதலாவது அமர்வு இன்றைய தினம் காலை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக்நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது தவிசாளர் தெரிவின் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிலிப் பற்றிக் ரொஷானை பிரேரித்தனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் நல்லதம்பி சசிக்குமாரை பிரேரித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரித்…

  20. தமிழர்கள் திட்டமிட்டு அழிப்பு!! தமிழர்கள் திட்டமிட்டு அழிப்பு!!.... நடிகர் கருணாஸ் 1954 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களை அழிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் தமிழர்களை அழிக்கும் திட்டங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன நடிகர் கருணாஸ் தெரிவித்தார். கிளிநொச்சியில் 413 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் இன்று சந்தித்த…

  21. செவிந்தியர்கள் போல் தமிழர்களும் அழிக்கப்படுவார்கள். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டது போல வடக்கு கிழக்கில் தமிழினம் அழிக்கப்படுவதற்கான முன்னேற்பாடே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் என வடமாகாண கல்வி அமைச்சர் க .சர்வேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது. அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தெற்கிலே தமிழர்கள் வாழவில்லையா ? ஏன் வடக்கில் சிங்களவர்கள் வாழ கூடாது என சிங்கள தலைவர்கள்…

  22. கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தெகிவளையில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை எடுத்து வந்தது. சிறிலங்கா பிரதமர் ரணில் அதற்குப் பதிலளித்திருந்தார்” என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 கோரிக்கை…

    • 1 reply
    • 312 views
  23. முல்­லைத்­தீ­வில் முளைக்­கும் புத்­தர்­கள்!! முல்­லைத்­தீ­வில் முளைக்­கும் புத்­தர்­கள்!! முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமிழ் மக்­க­ளின் காணி­க­ளில் உள்ள பிள்­ளை­யார், அம்­மன் சிலை­க­ளுக்கு நடுவே புத்­த­ பி­ரான் முளைக்­கின்­றார் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சிங்­க­ளக் குடி­யேற்­றங் கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­…

  24. மாகாண சபை­யின் தவ­றா­லேயே ஆக்­கி­ர­மிப்­பு­கள் தொடர்­கின்­றன!! மாகாண சபை­யின் தவ­றா­லேயே ஆக்­கி­ர­மிப்­பு­கள் தொடர்­கின்­றன!! வடக்கு மாகாண சபை எல்­லைக் கிரா­மங்­க­ளில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­ளாது மிகப் பெரிய தவறை விட்­டுள்­ளது. அத­னா­லேயே அங்கு ஆக்­கி­ர­மிப்­புக்­கள் இடம்­பெ­று­கின்­றன. இவ்­வாறு வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் சிவ­நே­சன் சுட்­டிக்­காட்­டி­னார். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் த…

  25. புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு தகுதியிருந்தால் வேலைவாய்ப்பு : அமைச்சர் அசோக அபேசிங்க (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு தகுதி இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையின் மூலமாக வடக்கில் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க குறிப்பிட்டார். ஊழியர் சேமலாப நிதியம் வழங்கப்படாத அனைத்து நபர்களுக்கும் நிலுவையில் உள்ள அனைத்து நிதியும் மே மாதத்திற்கு முன்னர் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் விவாதத்தின் போது உரையாற்றுகையில் தமிழ் தேசியக் கூட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.