ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
மயிலிட்டி மக்களுடன் மங்கள சந்திப்பு!! மயிலிட்டி மக்களுடன் மங்கள சந்திப்பு!! நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று மயிலிட்டிக்குச் சென்றார். அங்கு பொதுமக்களின் தேவை குறித்துக் கலந்துரையாடினர். சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டார். http://newuthayan.com/story/80438.html
-
- 0 replies
- 380 views
-
-
போர் குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளுக்கு ஆபத்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க விசேட நீதிமன்றத்தை உடனடியாக ஸ்தாபிக்குமாறும் இல்லையென்றால், சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பான விடயத்தை எதிர்கொள்ளுமாறும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இலங்கைக்கு எச்சரித்துள்ளார். இந்த சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பு 139 ஐரோப்பிய நாடுகளில் செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் போர் குற்றங்களை எதிர்நோக்கும் இராணுவ அதிகாரிகளின் பெயர்களை இந்த நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் ச…
-
- 0 replies
- 332 views
-
-
ணிலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்!! ரணிலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்!! தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணியொன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து மாவனெல்ல , கேகாலை , நிட்டம்புவ , களனி ஊடாக எதிர்வரும் 4 ஆம் திகதி இந்தப் பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது. தலைமை அமைச்சருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ,சி…
-
- 1 reply
- 373 views
-
-
வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு தீர்வு!! வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு தீர்வு!! வலி. கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கூட்டமைப்பில் நிலவி வந்த நீண்ட நாள் சர்ச்சைக்கு நேற்று இறுதித் தீர்வு எட்டப்பட்டது. வலி. கிழக்குப் பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளும் ரெலோவுக்கும் எஞ்சிய இரண்டு ஆண்டுகளும் தமிழ் அரசுக் கட்சிக்கும் எனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. இதன்…
-
- 0 replies
- 344 views
-
-
கூட்டமைப்பின் ஆதரவுடன் தோற்கடிப்போம்: அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ எஸ்.வினோத் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவுடன் தோற்கடிப்போம். நான்காம் திகதிக்கு பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வகிப்பதற்கு தார்மிக உரிமைகிடையாது என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியொன்றிலேயே அவர் இதனை பங்காளிக்கட்சிகளையும் சேர்த்து பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வசம் தற்போது 106 ஆசனங்கள் உள்ளன. அ…
-
- 0 replies
- 305 views
-
-
தேசிய அரசியலில் பாரிய மாற்றம்? எம்.சி.நஜிமுதீன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள எதிர்வரும் நான்காம் திகதிக்குப் பின்னர் தேசிய அரசியலில் பாரிய மாற்றம் ஏற்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி கடந்த 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளித்தது. அப்பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் புதன் கிழமை தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடைபெறவுள்ளதுடன் அன்றிரவு ஒன்பது மணிக்கு வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது. எனவே பிரதமர் ரணில் விக்கிர…
-
- 0 replies
- 379 views
-
-
பிரேரணையை சுதந்திரக்கட்சி ஆதரித்தால் பிரதமர் - ஜனாதிபதி உறவுக்கு முற்றுப்புள்ளி ஆர்.யசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆரோக்கியமான தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்கிறது ஐ.தே.க. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரித்தால் அத்துடன் பிரதமருக்கும் -ஜனாதிபதிக்கும் உள்ள உறவு முடிவுக்கு வரும். தேசிய அரசாங்கத்தைக் காப்பாற்றுவதா அல்லது மஹிந்த அணியினை பலப்படுத்துவதா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவி்ககும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஆரோக்கியமானதாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. பிரதமருக்கு எதி…
-
- 0 replies
- 362 views
-
-
அமெரிக்காவைப் போன்று இலங்கை அரசியலில் தலையிட சீனாவுக்கு இடமளிக்கக் கூடாது : பேராசிரியர் திஸ்ஸ விதாரண உலக நாடுகளில் சீனா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் ஒரு நாடாகும். சீன வங்கியின் கிளை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் அமெரிக்காவைப் போன்று எமது நாட்டு அரசியலில் சீனா தலையிடுவதற்கு இடமளித்துவிடக் கூடாது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவுக்கு கடன் வழங்கும் அளவுக்கு சீனா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடாகும். அமெரிக்காவும் சீனாவிடம் பல டிரில்லியன் ரூபாக்களை கடனாகப் பெற்றுள்ளது. எனினும் அமெரிக்காவைப…
-
- 0 replies
- 255 views
-
-
இந்தியத் திட்டங்கள் முடக்கம் சீனத் திட்டங்கள் தீவிரம் : அதிருப்தியில் முக்கிய பிரதிநிதியை கொழும்பு அனுப்பும் டில்லி லியோ நிரோஷ தர்ஷன் இலங்கையில் கடந்த மூன்று வருட காலமாக சவால்களை எதிர்கொண்டுள்ள இந்தியத் திட்டங்கள் குறித்து கவனத்தில் கொள்வதற்காக புது டில்லி முக்கிய பிரமுகர் ஒருவரை கொழும்புக்கு அனுப்ப உள்ளது. சீனா தனது திட்டங்களை எவ்விதமான தடைகளும் இன்றி இலங்கையில் முன்னெடுத்து வரும் நிலையில் இந்தியத் திட்டங்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளமையானது டில்லியின் கடும் அதிருப்திக்கு காரணமாகியுள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இந்நிலையில் உலகின் நான…
-
- 0 replies
- 158 views
-
-
உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை !! உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை !! கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறிச் செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் அவரி…
-
- 0 replies
- 215 views
-
-
காணாமற் போனோருக்கான உப அலுவலகம் முல்லைத்தீவில்!! காணாமற் போனோருக்கான உப அலுவலகம் முல்லைத்தீவில்!! காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களைக் கையாளும் பணியகத்தின் உப அலுவகம் ஒன்று முல்லைத் தீவு மாவட்டச் செயலகத்தில் நிறுவப்படும். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். முல்லைத்தீவுக்கு நேற்றுச் சென்ற நிதி அமைச்சர் மங்கள சமரவீர, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் இவ்வாறு உறுதிய…
-
- 0 replies
- 247 views
-
-
உரிமைகளைத் தமிழர்கள் பெற கட்சிகள் இணைவது அவசியம்!! உரிமைகளைத் தமிழர்கள் பெற கட்சிகள் இணைவது அவசியம்!! எமது இனம் இழந்த சுதந்திரத் தையும், உரிமைகளையும் மீளப் பன்னாடுகளின் ஆதரவுடன் பெறுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதால் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ…
-
- 0 replies
- 233 views
-
-
கிளிநொச்சி மக்கள் EPDPயுடனோ சந்திரகுமாரிடனோ இணைந்து செயற்பட விரும்பவில்லை என்கிறார் சிறிதரன்… தமிழ் மக்களின் நீண்ட பெரும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைகளுக்கு எதிராகவும். தம் இனத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழர்கள் சிந்திய இரத்தமும், வியர்வையும், இன்றளவும் தமிழர்கள் சுமக்கும் வலிகளும் எண்ணிலடங்காதவை. இருள் பொதிந்த இறுதிப்போருக்குள் அகப்பட்டுக்கொண்ட நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உண்ணஉணவின்றி ,உடுக்கத்துணியின்றி, இயற்கைக் கடன் தீர்க்கக்கூட இடமில்லாமல் அலைந்தபோது, வன்னிமண்ணில் வெறும் 75இ000பேர்தான் உள்ளனர் என்ற அரசு உணவு கூட அனுப்பாமல் குழந்தைகளையும், வயோதிபர்களையும், காய…
-
- 2 replies
- 541 views
-
-
கூட்டு எதிரணியின் மிகமுக்கிய பிரமுகர் ரணிலை கவிழ்க்க உதவமாட்டார்? சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர் ஒருவர் அதில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதன்போதே, கூட்டு எதிரணியின் மிக முக்கிய பிரமுகர் நாட்டில் தங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ், அந்த மிக முக்கிய பிரமுகரி…
-
- 0 replies
- 107 views
-
-
குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் தமிழர் அரசியல்!! குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் தமிழர் அரசியல்!! பதவி நீக்கம் செய்யப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் தாம் பதவியில் இருந்தவேளை மேற்கொண்ட தவறுகள் குறி்த்த குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கப்படுத்தாது மூடி மறைத்து வைப்பதற்கு வடக்கு முதலமைச்சர் முயற்சி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இறுதியாக இடம்பெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வின் போது இந்த விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்தது. வடக்கு மாகாணசபையின் …
-
- 7 replies
- 662 views
-
-
தற்றுணிபோடு வெளியே வாருங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் தான் முன்னெடுத்து வந்த, தமிழ் மக்களுக்குப் போதித்து வந்த கொள்கையில் இருந்து வழுகி வரும் நிலையில் அடுத்தது யார் என்கிற கேள்வி எழுந்தது. ஈ.பி.டி.பியுடனும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியுடனும் சேர்ந்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைச் சோரம் போய்விட்டது என்று கண்டித்த, காரசாரமாக விமர்சித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ கிழக்கில் அதனிலும் மோசமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. ஈபிடிபியுடன் சேர்ந்துகொண்டு சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்திருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில்…
-
- 0 replies
- 302 views
-
-
யுத்தத்தின் பின்னார் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்படுகள் வளர்ச்சியடைந்துள்ளன… நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்திற்கு சென்றிருந்த அமைச்சர், அங்கு பணி புரியும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அமைச்சரிடம் கருத்து தெரிவித்த பணியாளர்கள், “நாங்கள் அம்மாச்சி உணவகத்தில் இரசாயன மருந்துகள் கலக்கப்படாத மரக்கறிகளினால் சமைத்து வழங்கப்படும் உணவு பொருட்களை வைத்து, பாதுகாப்பாக மக்களுக்கு வழங்க எமக்கு இடங்கள் போதாமையாகவுள்ளது” என கருத்து தெரிவித்தார்கள். அதிகமாக பெண் தலைமைத்துவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரு…
-
- 0 replies
- 236 views
-
-
ஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு! ஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான முழு விபரங்களையும் அறிக்கையிடுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளதாக வடக்கு மாகாணசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஊடகப் பிரிவு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் விடுத்த உத்தரவில் குறித்த அரசியல் கைதிக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற விசாரணை அறிக்கை மற்றும் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகிய விபரங்கள் அடங்கிய ஒரு விரிவான அறிக்கை ஆகியவற்றை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மையில் ஆனந்த சுதாகரனி…
-
- 0 replies
- 203 views
-
-
தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் தலைவருமாகிய அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களின் 120வது ஜனன தின நிகழ்வு எதிர்வரும் 2018.03.31ம் திகதி காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், முன்னாள், இந்நாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் http://www.newsuthanthiran.com/2018/03/29/தந்தை-செல்வாவின்-120வது-ஜனன…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் இறந்தார். அப்போது நடத்தப்பட்ட இரங்கற் கூட்டத்தில் என்னாற் பாடப்பட்ட அஞ்சலிக் கவிதையை இங்கு தருகிறேன். தந்தை செல்வா மறைவும் அஞ்சலியும் எண்பத்தி நாலு வரை வாழ்வேன் எங்கள் இனிய தமிழ் ஈழமதைக் காண்பேன் என்றே புண்பட்டுநொந்திட்ட தமிழர் நெஞ்சம் புத்துயிர் பெற்றெழுந்திடவே சொன்ன தந்தை கண்பட்டு வீழ்ந்திட்டான் தமிழர் வேறு கதியற்றார் துயருற்றார் கலங்கி நின்றார் எண்பட்ட யாவரையும் கவருமிந்த இழிகாலன் செய்க…
-
- 0 replies
- 677 views
-
-
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 36 உள்ளூராட்சி மன்ற உற்ப்பினர்கள் சத்திய பிரமாணம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொணட இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் இதன்போது சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் அதன் பிரதியினையும் பெற்றுக்கொண்டனர். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயல…
-
- 0 replies
- 308 views
-
-
70 வயதில் விக்கி தமிழ்த் தேசியம் பேசுகிறார் – கைலாகு தராத முன்னணி – TNAயில் ஒட்டுக் குழு இல்லையா? யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி. யின் முதலாவது பிரேரணை ஊழலை விசாரணை செய் என்பதே .. தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை பௌத்த சிங்கள கலாசாரத்திற்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு 70 வயதில் வந்து தமிழ் தேசியம் கதைக்கின்றார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம். ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 5 replies
- 614 views
-
-
இரு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று தேடவேண்டிய நிலை; கம்பன் விழாவில் அமைச்சர் மனோ கணேசன் நமது நிருபர் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசி யல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் அரைக்கிணற்றைக்கூட எமது அரசாங் கம் தாண்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு கம்பன் கழக விழாவில் நேற்று மாலை கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு உரையாற்றிய…
-
- 1 reply
- 292 views
-
-
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்ள முன்னதாக கொழும்பில் தங்கியிருந்த கேரள பிரஜைகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக இந்தியாவின் கேரள மாநில பிரஜைகள் கொழும்பில் தங்கியிருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 90 கேரள பிரஜைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக கேரள மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொழும்பில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் வீடுகளில் தங்கியிருந்து யுத்த வலயங்களுக்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் இவ்வாறு கேரள பிரஜைகள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்…
-
- 0 replies
- 236 views
-
-
ஜனாதிபதி- பிரதமருக்கிடையில் கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கடையில், நேற்று (29) இரவு நீண்ட நேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு என்ற அடிப்படையில் எவ்வாறு எதிர்நோக்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங…
-
- 1 reply
- 205 views
-