ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
விரக்தியில் இந்திராபுரம் கிராம மக்கள்!! விரக்தியில் இந்திராபுரம் கிராம மக்கள்!! முகமாலை இந்திராபுரம் கிராமத்து மக்களது இடப்பெயர்வு இடம்பெற்று எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் (26.03.2018 ) 18 வருடங்கள் பூர்த்திடைகின்றன. இத்தனை நீண்ட காலமாக ஏனைய பிரதேசங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் பளைப் பிரதேச , வேம்பொடுகேணி கிராம அலுவலர் பிரிவில் உள்ள இந்திராபுரம் கிராம மக்கள், தம்மை எப்போது தமது காணி களில் மீளக்குடியமர்த்துவார்களென பெரும் ஆவலுடன் காத்தி…
-
- 0 replies
- 286 views
-
-
இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு ஜப்பான் பிரதமர் - இலங்கை ஜனாதிபதி உறுதி இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் முயற்சிப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான சுகாதார சேவை ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்தார். ஜப்பானுக்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபேவுக்கும் இடையில…
-
- 0 replies
- 218 views
-
-
ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது தாக்குதல் ; விசாரணையில் வெளியானது அதிர்ச்சித் தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல், மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் எனவும் இது தொடர்பில் தாக்குதலுக்கு முன்தினம் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பெற்றோல் குண்டுத்தககுதலுக்கு முன்னைய தினம் த.மு.தஸநாயக்க விளையாட்டு மைதானத்தில் இரவோடிரவாக 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றுகூடி, இந்த தாக்குதலை திட்டமிட்டமை தொடர்பில் விசாரணை அதிகாரிகள் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவு…
-
- 0 replies
- 340 views
-
-
ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்பதே கிடையாது: உலக சுகாதார நிறுவனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைFACEBOOK அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த …
-
- 1 reply
- 424 views
-
-
இலங்கையில் 490 வது காவல்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் 490 வது காவல்நிலையமாக கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று(14) அக்கராயன்குளம் காவல நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் றோசான் பெர்னாண்டோ, கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிக்; காவல்துறைமா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும் வட மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் கணேசநாதன் ஆகியோரால் இன்று காலை பத்துமணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது இவ் காவல் நிலையமானது யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றப்பட்டதில் இருந்து காவலரானாக இயங்கி வந்தது இக் காவலரண் மிகவும் சிறப்பாக இயங்கியமையால் இது …
-
- 0 replies
- 186 views
-
-
முல்லைத்தீவில் கடும் காற்றுடன் கடற்கொந்தளிப்பு முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பகுதியில் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(15) http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவில்-கடும்-காற/ யாழ்ப்பாணத்தில் காற்றுடன் கூடிய மழை கடும் வறட்சியின் பின்னர் யாழ்ப்ப…
-
- 2 replies
- 260 views
-
-
கண்டி வன்முறை: மோதலும் இணக்கமும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கண்டியில் சமீபத்தில் நடந்த இன ரீதியான தாக்குதல்களில் இஸ்லாமியர்களின் வீடுகளும் சொத்துக்களும் குறிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்தின்போது, பல சிங்களர்கள் தங்கள் அண்டைவீட்டு இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார்கள். Image captionதையூப். அன்றைய தினத்தை மிகத் தெளிவாக நினைவு கூர…
-
- 0 replies
- 402 views
-
-
இலங்கைக்கான சுவிஸ் உயர் ஸ்தானிகரின் கிளிநொச்சி பயணமும் காணாமல் போனோரின் உறவுகளும்.. சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் நேற்று(13) கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இவர் கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடினார். இவருடன் சுவில் உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பதிகாரியும் கலந்துகொண்டார். http://globaltamilnews.net/2018/70768/
-
- 0 replies
- 176 views
-
-
மகாநாயக்கர்களுடன் இரகசிய சந்திப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுக்காலை மல்வத்துப் பீட மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக, கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். கண்டிக்கு விஜயம் செய்திருந்த பிரதமர், கொழும்பிற்கு திரும்புவதற்கு முன்பு இவ்வாறு மகாநாயக்கர்களை சிறிது நேரம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என வணக்கத்திற்குரிய திப்படுவேவா ஶ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மகாநாயக்கர்களுடன்-இரகசிய-சந்திப்பு/175-212665
-
- 0 replies
- 247 views
-
-
பிரச்சினைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குங்கள் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் கோரிக்கை (நா.தினுஷா) காணாமற்போன மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்ட ஆட்களைத் தேடுதல், காணா மற் போனவர்களினதும் அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களினதும் அவர்களது உறவினர்களதும் உரிமைகளையும் அக்கறைகளையும் பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்திற்கான வழிவகைளை அடையாளம் காணுதல் மற்றும் அத்தகைய சம்பவங்கள் மீள் நிகழாமையை தடுக்கும் முகமாக அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைகளைச் செய்தல் என்பன எமது பணிகளாகும் என்று புதிதாக நிறுவப்பட்ட காணாம…
-
- 0 replies
- 134 views
-
-
அவசரகால சட்டம் விரைவில் நீக்கப்படும் (ஆர்.யசி) அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது. நாட்டில் தற்போதுள்ள இனவாத முரண்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்திய பின்னர் வெகு விரைவில் அவசரகால சட்டம் நீக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நாட்டில் கடந்த காலங்களில் இருந்து இனவாதக் கலவரங்கள் இடம்பெற சிங்கள பெளத்த இனவாதமே காரணமாகும். தமிழர்கள் நெருக்கடியை சந்திக்கவும் இதுவே காரணமாகும். ஆகவே முதலில் சிங்கள பெளத்த இனவாதத்தை கட்டுபடுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அவசரகால சட்டம் நீக்கப்படுவது குறித்தும் நாட்டின் தற்போதைய…
-
- 0 replies
- 213 views
-
-
21 ஆம் திகதி மீண்டும் மாற்று வழியை வலியுறுத்தவுள்ள செயிட் அல் ஹுசைன் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை குறித்த விவாதத்தின்போது உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக் களுக்கு நீதி வழங்கும் விடயத்தில் மாற்று வழிகளை ஆராயுமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்க லாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணை இதுவரை முழுமையாக அமுல்படுத்தப்படாமையின் காரணமாக இந்த மாற்றுவழி குறித்து ஆராயுமாறு சர்வதேச நாடுகளிடம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் கோரிக்கை …
-
- 0 replies
- 220 views
-
-
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களை ஒழுங்கு முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் (எம்.நியூட்டன்) ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களை ஒழுங்கு முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாது விட்டால் ஒருங்கிணைப்பின் மூலம் எதனையும் செய்ய முடியாது எனத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், இவ்வாறான விடயங்களை நான் கூறுவதனால் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார். சபையின் 118 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர்…
-
- 0 replies
- 88 views
-
-
பேஸ்புக்கிற்கான தடை சில தினங்களில் நீக்கப்படும் : ஜப்பானில் ஜனாதிபதி தெரிவிப்பு கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜப்பானில் வைத்து தெரிவித்துள்ளார். ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பக…
-
- 3 replies
- 344 views
-
-
2 எம்.பிக்கள் சிக்குவர்? கண்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு மிக முக்கிய காரணகர்த்தா எனச் சந்தேகிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அதற்கு முன்னதாக, அவ்விருவரையும் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீங்குவதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி எடுத்துவருவதாவும் அறியமுடிகின்றது. அவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவ்விருவருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டு…
-
- 0 replies
- 211 views
-
-
சுமார் 500 மில். ரூபாயில் சாவகச்சேரி நகரம் அபிவிருத்தி எஸ்.நிதர்ஷன் உலக வங்கியின் சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதி உதவியில், சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக, சாவகச்சேரி நகரசபைச் செயலாளர் க.சண்முகதாசன் தெரிவித்தார். தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உலக வங்கியால் சாவகச்சேரி நகர அபிவிருத்திக்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்மொழிவுகளை நாம் சமர்ப்பித்துள்ளோம். …
-
- 0 replies
- 274 views
-
-
கோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி : 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதபாய ராஜபக்ஸவை 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பெறப்படும் வெற்றியே இதற்கான காரணமாக அமையும் எனவும் அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த தேர்தலின் போது, இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோதபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ht…
-
- 4 replies
- 649 views
-
-
வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம் சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில், 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் நாள் கண்டி மாவட்டத்தில் உள்ள தெல்தெனிய மற்றும் திகண பகுதிகளில் தொடங்கிய வன்முறைகளில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நேற்று தகவல் வெளியிட்ட சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர, ”வன்முறைகளின் போது, 445 வீடுகள், வாணிப நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. இதில், கண்டி காவல்துறை பிரிவில் ம…
-
- 1 reply
- 147 views
-
-
சீனா உடன்பாட்டை மீறுவதற்கு சிறிலங்கா அனுமதிக்காது – மைத்திரி சீனாவின் ஒரு பாதை ஒரு அணை பொருளாதார முயற்சி, அனைத்துலக சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஒரு பாதை ஒரு அணை திட்டம் ஏனைய நாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதில் சீனா தெளிவாக இருக்க வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்ற கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், அவ்வாறு இருதரப்பு உடன்பாட்டை மீறுவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக…
-
- 1 reply
- 153 views
-
-
மகாசோன் பலகாயவின் பணியகத்தில் தேடுதல் – பெற்றோல் குண்டுகள், இனவாத பிரசுரங்கள் மீட்பு கண்டியில் இன வன்முறைகளைத் தூண்டி விட்டதாக குற்றம்சாட்டப்படும், மகாசோன் பலகாயவின் பணியகத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, பெற்றோல் குண்டுகள், வன்முறைகளைத் தூண்டும் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கண்டி, குண்டசாலைப் பகுதியில் உள்ள நட்டரன்பொத்த பகுதியில் இருந்த மஹாசோன் பலகாயவின் பணியகமே நேற்று சிறிலங்கா காவல்துறையினரைால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது, இனவாதத்தைக் தூண்டும் வகையிலான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், ஆறு பெற்றோல் குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மஹாசோன் பலகாயவின் செய்தியாளர் சந்திப்புக்குப் பயன்படுத்தப்படும், ஒலிவா…
-
- 1 reply
- 346 views
-
-
வன்முறை பொலிஸ் முறைப்பாட்டு தகவல்களை வெளிப்படுத்தினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வன்முறைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் 445 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களும்,24 பள்ளிவாசல்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 280 பேர் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக சாதாரண, அவசர கால சட்ட விதிவிதானங்களுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 185 பேர் தற்போதும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 182 views
-
-
மகிந்தவின் எழுச்சிக்குப் பின் வீழ்ச்சி காணும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.18 ரூபாவினால் (0.76 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது. சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதிப்பாடின்மையினால், பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. கடந்த பெப்ரவரி 9ஆம் நாள் 156.19 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று, 157.37 ரூபாவாக வீழ்ச்சி கண்டது. இது முன்னொருபோதும் இல்லாதளவு வீழ்ச்சியாகும். கண்டியில் வன்முறைகள் வெடித்த பின்னர், அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு 56 சதத…
-
- 1 reply
- 241 views
-
-
இலங்கைக்கு சீனா கோரிக்கை.! இலங்கையின் தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் இயலுமை இருப்பதாகவே சீனா நம்புகின்றது. அதேபோன்று இலங்கையானது இங்குள்ள சீன பிரஜைகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகின்றோம் என இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சுயான் தெரிவித்திருக்கின்றார். நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே சீனத் தூதுவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருக்கின்றார். இந்த சந்திப்பின் போது சீனத் தூதுவர் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கையும் சீ…
-
- 0 replies
- 249 views
-
-
"அன்று தமிழர்களை அழித்ததும் இன்று முஸ்லிம்களை அழிப்பதும் ஒரே அரசாங்கம்" அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைக்கும் நோக்கத்தில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்து மக்களை திசைதிருப்புகின்றது. இந்த ஆட்சியை கொண்டுவந்த முதலீட்டாளர்கள் மற்றும் மேற்கு நாடுகளின் சக்திகளே இனவாதத்தின் பின்னணியில் உள்ளனர் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்தார். அன்று தமிழ் மக்களை அழித்ததும் இன்று முஸ்லிம் மக்களை அழிப்பதும் ஒரே அரசாங்கம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை…
-
- 0 replies
- 123 views
-
-
அமெரிக்க தூதுவர் இலங்கையின் இளவரசர் போன்று செயற்படுகின்றார் – தமரா குணநாயகம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப், நாட்டின் இளவரசரைப் போன்று செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உலகின் பல நாடுகளை பிளவடையச் செய்து வருவதாகவும் அந்த வரிசையில் இலங்கையிலும் அவ்வாறான ஓர் செயற்பாட்டை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்த சதி வலையில் நல்லாட்சி ஆட்சியாளர்கள் சிக்கியுள்ளதாகத் தெரிவி…
-
- 4 replies
- 900 views
-