ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
புகையிரத நிலையத்தை நோக்கி நகரும் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி நகர்ந்து செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் கொழும்பு, கொம்பனி வீதி மற்றும் அதனை அண்மித்த வீதிகளில் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் இதனால் அப் பகுதியூடான போக்குவரத்தை மேற்கொள்வோர் மாற்று வீதியை பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். சைட்டத்தை மூடுதல் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவித்தல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.virak…
-
- 0 replies
- 246 views
-
-
பேரூந்தில் தீ ; காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் ! தனியார் பயணிகள் பேரூந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் தியத்தல்லாவை, கஹகொல்ல பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பேரூந்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பையடுத்து பரவிய தீயில் சிக்கிய…
-
- 2 replies
- 346 views
-
-
ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு?-காலம் கடந்த ஞானம்! காலம் கடந்த ஞானம் ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோருகிறேன்! லண்டனில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)வினால் ஒழுங்கு செய்ப்பட்ட கூட்டத்தில் திரு வாசு தேவனின் உரை இந்த மிகவும் முக்கியத்துவமான உரையை மீண்டும் இங்கு பதிவுடுவது அவசியம் என்று கருதுகின்றோம். - த சோதிலிங்கம் ... ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் நேுசுனுழு-வாசுதேவன் ஆற்றிய உரை. மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும். மன்னிப்பு இல்…
-
- 1 reply
- 2.4k views
-
-
பாலியல் குற்றவாளியான அதிபர் சிறுமியை நடத்தை கெட்டவள் எனக் கூறிய கொடூரம்! பாடசாலையில் வைத்து ஒன்பது வயது மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்ற குற்றத்தின்பேரில் அதிபர் ஒருவருக்கு பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. “வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது கல்வி கற்பதற்காகவே. ஆனால் பாடசாலையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிபர், மாணவி ஒருவரை வன்புணர்வுக்குட்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே இந்தக் குற்றவாளிக்கு வழங்கப்படும் தீர்ப்பு அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாடமாக அமையவேண்டும்” என்று ய…
-
- 0 replies
- 470 views
-
-
வடக்கில் மட்டும் கடந்த வருடத்தில் 123 சிறுவா்கள் பாலியல் துஸ்பிரயோகம்! வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் 2017 ஆம் ஆண்டு, 123 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப் பட்டுள்ளார்கள் என்பதுடன், 11 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ் மாவட்டத்திலேயே சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து காணப்படுவதாக மேற்குறித்த புள்ளிவிபரத்தில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது. புள்ளி விபரத்தில் மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பதிக்கப்பட்டதாக யாழ் ம…
-
- 0 replies
- 283 views
-
-
சர்வமதத் தலைவர்களுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு!! சர்வமதத் தலைவர்களுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு!! தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் சில உறுப்பினர்கள் நேற்று சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டனர். தமிழ்மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்க் கட்சிகள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்ன…
-
- 0 replies
- 360 views
-
-
சம்பந்தனின் பேச்சு பிதற்றலே- மகிந்த!! சம்பந்தனின் பேச்சு பிதற்றலே- மகிந்த!! தாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிதற்றுகிறார். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித் தார். “தீர்வு முயற்சிகள் எனது ஆட்சிக்காலத்தில் நடந்தபோது சம்பந்தன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. அப்போது இந்தியாவின் பேச்சைக் கேட்டு நடந்த சம்பந்தன், இன்று தாமரை மொட்டில்தான் தனித் தமிழீழம் மலரும் எ…
-
- 0 replies
- 511 views
-
-
"பிரதமரைக் கூட தீர்மானிக்க முடியாத அரசாங்கம்" நாட்டின் பொருளாதாரத்தை ஐ.தே.க.வே நாசப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் அப்படிப்பட்ட ஐ.தே.க.வுடன் சேர்ந்து ஆட்சியமைக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அதனாலேயே அவர் இரவுகளில் இரகசியமாக அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றார். பிரதமரை கூட தீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலில் தான் பொதுமக்களை அசெளகரியத்துக்கு உட்படுத்தாது உடன் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் என நாம் கோருகின்றோம். என அம்பாந்தோட்டை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்றில் நே…
-
- 0 replies
- 397 views
-
-
இன்று இரகசிய வாக்குமூலம் வழங்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் அதனுடன் தொடர்புடைய சாட்சிகளை மறைத்தமை, பொய்யான சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பிலும் தான் அறிந்த அனைத்து விடயங்களையும் இரகசிய வாக்கு மூலமாக, சம்பவம் இடம்பெறும் போது கல்கிசை பகுதிக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி இன்று வழங்கவுள் ளார். கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹாலிடம் அவர் தனது சட்டத்தரணியான அத்துல எஸ். ரணகல ஊடாக குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக அந…
-
- 0 replies
- 161 views
-
-
”அரசியல் நெருக்கடிக்கு இதுதான் தீர்வாம்” கூறுகிறார் கலகொட அத்தே ஞானசாரதேரர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையானது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக அமையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள பொதுபல சேனா அமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் இரண்டு வருடகாலம் ஆட்சியை முன்னெடுக்க வாய்ப்பு அளிப்பது நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் ச…
-
- 0 replies
- 187 views
-
-
அழைப்பு விடுக்கும் ரெலோ தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினைக்கும் அடிப்படை அரசியல் பிரச்சினைக்கும் நீதியானதும் நிரந்தரமானதுமான தீர்வு ஒன்றினை நோக்கிய பயணம் எந்தவிதத்திலும் தடைப்பட்டு விடாமல் தொடர்ந்தும் உறுதியோடும் உத்வேகத்தோடும் முன்னெடுக்கப்படுவதற்கு ஏதுவாக வடக்கு,கிழக்கை தளமாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் புரிந்துணர்வுடன் பொது கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவதற்கு ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ரெலோ அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் நேற்று மாலை நடத்திய…
-
- 0 replies
- 359 views
-
-
வெளிநாடுகளுக்கான நடவடிக்கைப் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா இராணுவம் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தை அதிகளவில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், சிறிலங்கா இராணுவம் தனியான நடவடிக்கைப் பணியகம் ஒன்றை உருவாக்கவுள்ளது. குகுலேகங்கவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் அமைதி ஆதரவு நடவடிக்கைப் பயிற்சி மையத்துக்குச் சென்றிருந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்த போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான தனியான பணியகம் ஒன்றை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்கா இராணுவத் தலைமையகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. …
-
- 0 replies
- 341 views
-
-
மாணவர்களுக்கு டப்லட் வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர் உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டப்லெட் கணினிகளை வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 160,000 மாணவர்களுக்கும், 36,000 ஆசிரியர்களும் டப்லெட் கணினிகளை வழங்கப் போவதாக கடந்த ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், இந்தத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அமைச்சரவை நேற்று முடிவெடுத்தது. இந்தத் திட்டத்துக்காகத் தேவைப்படும் 4 பில்லியன் ரூபா நிதியை வேறு கூடிய பயனுள்ள திட்டத்துக்கு செலவிடும் நோக்கிலேயே இதனை இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 153 views
-
-
மட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையில் அதிகளவு ஆசனங்களில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய, மாநகர முதல்வரைத் தெரிவு செய்வது தொடர்பாக, தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போதே, மட்டக்களப்பு மாநகர முதல்வர் பதவிக்கு தியாகராசா சரவணபவனை முன்மொழிவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இவர், கல்லடி- 13ஆவது வட்டாரத்தில் இருந்து மட்டக்களப்பு மாநகரசபைக்கு அதிகப்படியான பெரும…
-
- 0 replies
- 208 views
-
-
யாழ். மயிலிட்டி துறைமுகத்திற்காக நிதி வழங்கியுள்ள நோர்வே அரசு யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார். நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ். காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது இலட்சம் ரூபா செலவில் பல்நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பல்நோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் இன்று (20) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகல…
-
- 3 replies
- 515 views
-
-
15 மாத காலப்பகுதியில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன… ஜப்பானின் நிதியுதவியுடன் கிளிநொச்சியில் இயங்கி வரும் ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 15 மாத காலப்பகுதியில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஷாப் (SHARP) நிறுவன முகாமையாளார் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார். அண்மையில் ஷாப் (SHARP) நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கும் ஜப்பானின் இலங்கைப் பிரதிநிதி செல்வி நிறோசா வெல்கம, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஷாப் (SHARP) நிறுவனத்தின் பளை அலுவலகம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் பகுதிகளை பார்வையிட்டார். இதன் போது நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முட…
-
- 0 replies
- 145 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது.? வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஒருவருடத்தை எட்டியுள்ள நிலை யில் பாரிய போராட்டமொன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல் தருமாறும் அவர்களை மீளக் கண்டுபிடித்து தருமாறு கோரியும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொட ர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று செவ் வாய்க்கிழமை காலை ஒன்பது மணி தொட க்கம் மூன்று மணி வரை கிளிநொச்சியில் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. …
-
- 2 replies
- 690 views
-
-
திண்டாட்டத்தில் கொழும்பு அரசியல்! 500 மில்லியனுக்கு சொகுசு வீடு வாங்கும் அமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் 500 மில்லியன் பெறுமதியான சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நபர் சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ப்ளு சிப் நிறுவனத்தினால் சொகுசு வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரினால் தற்போது வரையிலும் அந்த வீடு கொள்வனவு செய்வதற்காக கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த நிறுவனத்தினால் அது வரவேற்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சர் கடந்த 3 வருடங்களில் பாரிய முன்னேற்றம் கண்ட ஒருவராகும் என குறித்த ஊடகம் குறிப்பி…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தமிழ் நல்லிணக்க அலைவரிசை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தமிழ் அலைவரிசையான நல்லிணக்க அலைவரிசையின் ஒளிபரப்பு நடவடிக்கையின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றது. தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்த புதிய நல்லிணக்க அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் தேசிய, சமய மற்றும் கலாசார அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான முழு நேர ஒளிபரப்புக்கள் இந்த அலைவரிசையில் இடம்பெறும். இந்நிகழ்வில் அமை…
-
- 0 replies
- 408 views
-
-
சுமந்திரனின் ஆதங்க வாதம்.! அடங்கிப்போன நாடாளுமன்றம். ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கை சிங்களத்தில் மட்டுமே உள்ள காரணத்தினால் சபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஊழல் மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது. இதன்போது, குறித்த அறிக்கைகள் சிங்களத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து குறித்த அறிக்கைகள் மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையின் தமி…
-
- 0 replies
- 401 views
-
-
பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? உள்ளூராட்சி தேர்தலின் பெறுபேறுகள் தேசிய அரசாங்கத்திற்குள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை காரணமாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் ஜெனிவாவிற்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது. அரசாங்கம் அவ்வாறு செயற்படுவதற்கு முற்பட்டு காரணங்களை முன்வைக்கும் பட்சத்தில் அதனை ஜெனிவாவின் உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தான் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தேசிய அரசியல் நிலைவரங்கள் எவ்வாறாக இருப்பினும் வாக்குறு…
-
- 0 replies
- 172 views
-
-
“தாமரை மொட்டின் மூலமே தமிழீழம் மலரும்” நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும் இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும். தேர்தல் பிரசாரத்தில் தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர். ஆகவே நாம் கேட்காத தமிழீழத்தை பொதுஜன பெரமுனவினர் பிரசாரத்தின் மூலமாக பெற்றுகொடுக்கவே முயற்சித்து வருகின்றனர் என பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். http://www.virakesari.lk/article/30793 மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திலேயே ஈழம் உருவாகும் குளோபல் தமிழ்ச் …
-
- 9 replies
- 1.5k views
-
-
புதிய பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் அடுத்த வாரம் நாட்டுக்குத் தேவையான துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்களுடனான புதிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய பொருளாதார சபையினூடாக அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது. தேசிய பொருளாதார சபை இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கூடியபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார முகாமைத்துவத்தின்போது நாட்டுக்குத் தேவையான துரித மாற்றங்கள் மற்றும் தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. எட்டாவது முறையாக கூடியிருக்கும் தேசிய பொருளாதார சபை நாட்டின் தேசிய பொருளா…
-
- 0 replies
- 413 views
-
-
யாழ்.பல்கலை மாணவர் கொலை வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 காவல்துறையினருக்கும் எதிரான வழக்கு மே மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என குற்ற விசாரணைப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர். இந்த நிலையிலேயே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் தி…
-
- 0 replies
- 247 views
-
-
கஜேந்திரகுமார் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதை நிறுத்தவேண்டும்! உள்ளுராட்சி சபைகளில் அதிகபடியான ஆசனங்களை பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அரசியல் சுயலாபங்களுக்காக ஒரு கட்சி ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் மற்றவர்கள் செயற்பட கூடாது என நாடாளு மன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலமை அவலுவலகத்தில் இன்று(19-02-2018) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவா று கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்....... …
-
- 3 replies
- 480 views
-