ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
அரசியல்கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் நாட்டின் 70 ஆவது சுதந்திர தின விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற பிரதான சுதந்திரதின வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்கள் தமது உரிமைகளை கோரி தொடர்ச்சியான போராட்டங்களை அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் மேற்கொண்டபோதிலும் இன்னமும் அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு வழங்கப்படவில்லை. …
-
- 0 replies
- 161 views
-
-
டுபாயில் உதயங்கவிடம் விசாரணை ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாய் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்குப் பயணமான அவர், இடைத்தங்கலுக்காக டுபாயில் தரையிறங்கியிருந்தார். இதன்போதே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/30264
-
- 3 replies
- 395 views
-
-
அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும் அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும் எனவும் ஒழுங்காகவுந் திறமையுடனும் செய்ய வேண்டும் எனவும்; அவர்களை அரசியல் ரீதியாக நெருக்குவதானது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதை உணர்ந்தே வடமாகாணசபை சுதந்திரமாக இயங்க விடப்பட்டது எனவும் இவ்வாறு விட்டமையானது நிர்வாகிகளான தமக்குக் கிடைத்த பரிசு எனவும் காரியாலய நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான உள்ளீடுகள் குறைந்து காணப்பட்டதால்த்தான் இந்த விருதுகளைப் பெறமுடிந்தது என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று …
-
- 0 replies
- 170 views
-
-
சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு அவசரப்படுத்தும் சீனா – இழுத்தடிக்கும் சிறிலங்கா சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்காவுக்கு நீண்ட காலஅவகாசம் தேவைப்படுகிறது என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நேற்று ரொய்ட்டர்ஸ் செய்தியாளருக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிய நாடான சிறிலங்கா விரைவான உடன்பாட்டினால் ஏற்படக் கூடிய பொருளாதார தாக்கங்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளது. எனவே, சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு அவசரப்பட முடியாது. இந்த செயல்முறைக்கு சிறிது காலத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். சீனா வேகமாக அதனைச் செய…
-
- 0 replies
- 173 views
-
-
மக்களுக்கு சேவை செய்வதில் வேறுபாடு காட்டுவதில்லை ; வவுனியாவில் ஜனாதிபதி நான் மக்களுக்கு சேவை செய்வதில் ஒருபோதும் கட்சி, இனம், சமயம், நிறம் என்ற வேறுபாடுகளை கவனத்திற்கொள்வதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் வவுனியா மாவட்ட அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களுக்கு சேவை செய்வதில் ஒருபோ…
-
- 0 replies
- 200 views
-
-
கொள்ளுப்பிட்டி சீன உணவகத்தில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் ; பிரதான சமையல்காரரான சீனர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) அழிந்து வரும் உயிரினமாக கருதி, பாதுகாக்கப்படவேண்டிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள எறும்புண்ணி (Pangolin)ஒன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள சீன உணவகம் ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தின் சமயலறையில் இருந்த குளிரூட்டிக்குள் இருந்தே இந்த எறும்புண்ணி இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந் நிலையில் இந்த உயிரினத்தை குளிரூட்டியில் வைத்திருந்த குறித்த உணவகத்தின் பிரதான சமையல்காரரான சீன பிரஜையையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சீன உணவகத்துக்க…
-
- 0 replies
- 342 views
-
-
இலங்கையில் சீநாவின் ஆதிக்கம் பற்றி சி என் என் இல் இன்று வந்த சிறப்புக் கட்டுரை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சீனாவின் முதலீடுகள் பற்றி இவ் வூடகம் சிறப்புக்கட்டுரை ஒன்றை வரைந்திருக்கிறது. https://edition.cnn.com/2018/02/03/asia/china-sri-lanka-string-of-pearls-intl/index.html இந்தியப் பெருங்கடலை எதிர்கொண்ட அதன் தென் கரையோரத்தில் ஒரு துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சி மேற்கொண்டபோது, அது சீனாவுக்கு அல்ல, மாறாக அதன் அயலாரை இந்தியாவிற்கு கொண்டு சென்றது. பின்னர், பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊர் துறைமுகத்தை மாற்றுவதற்கு அவசியமான நிதி தேவை என்றும் திட்டத்தின் உதவியுடன் இந்திய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டில…
-
- 7 replies
- 791 views
-
-
தமிழ் மக்கள் தொடர்ந்து கோரிவரும் சமஸ்டிக் கோட்பாட்டில் இருந்து சிறிதளவேனும் தவறிவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
-
- 0 replies
- 285 views
-
-
எம்.பி. கதிரை சுரேஸுக்கு கொடுத்திருந்தால் எமது மேடைகளில் கர்சித்திருப்பார் எம்.பி. கதிரை சுரேஸுக்கு கொடுத்திருந்தால் எமது மேடைகளில் கர்சித்திருப்பார் கிண்டலடிக்கிறார் சிறீகாந்தா தமிழ்த் தேசியத்திலிருந்து தமது பதவிகளுக்காக – கதிரைகளுக்காக பிரிந்து சென்ற சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் பல்வேறு வடிவங்களில் தமது காலை ஊன்றி வாக்குக் கேட்பதற்கு முனைகின்றார்கள். தம்பி சுரேஸுக்கு நாடாளுமன்ற ஆசனம் கொடுத்திருந்தால் அவர் இன்று எமது மேடைகளில் கர்சித…
-
- 2 replies
- 372 views
-
-
கூட்டமைப்பை கவிழ்ப்பதற்கு பல ராஜபக்சாக்கள் கங்கணம்!! கூட்டமைப்பை கவிழ்ப்பதற்கு பல ராஜபக்சாக்கள் கங்கணம்!! உள்ளூராட்சித் தேர்தலைச் சாட்டாக வைத்து தென்னிலங்கையில் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருகின்றார். அதேபோல வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்று இங்கும் பல ராஜபக்சக்கள் மும்மரமாக செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் தலைவ…
-
- 1 reply
- 361 views
-
-
அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அவர்களின் வழக்குகளை சட்டமாஅதிபர் திணைக்களம் திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனு…
-
- 2 replies
- 259 views
-
-
இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் ஒடுக்கப்பட்ட இனமாக 150 வருட கால பூர்வீக மலையக சமூகம்! – கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் (நா.தினுஷா) இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் பூர்த்தியாகியும் தேசத்தைக் கட்டியெழுப்பிய தோட்ட தொழிலாளர்களுக்கான சுகந்திரம் இதுவரையில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. 150 வருடங்களாக இந்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை உரிமைகளையும் பெற்றக்கொடுக்கப்படவில்லை என தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் மற்றம் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியன தெரிவித்துள்ளன. மலையக தோட்ட மக்களின் வதிவிட வசதிகளுகள்…
-
- 1 reply
- 155 views
-
-
கறுப்பு உடையணிந்து கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்த மக்கள்! இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினமான இன்று(04.02.2018), கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளார்கள். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள், எமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை என்று இம்முறை இந்த சுதந்திர தினத்தை எங்களால் கொண்டாடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை, இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் …
-
- 3 replies
- 439 views
-
-
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் மஹிந்த தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவில்லை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முனைப்பு காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து இன சமூகங்களை இணைப்பதற்கு பதிலாக மஹிந்த ராஜபக்ஸ பிரித்தாளும் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி நடத்தினார் என அவர் குற்றம் சுமத…
-
- 2 replies
- 288 views
-
-
அர்ஜுன் அலோஷியஸ், கசுன் பலிசேன கைது பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியல் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இருவரது வீடுகளுக்கும் இன்று (4) காலை சென்றிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைக் கைது செய்ததாகத் தெரியவருகிறது. பிணைமுறி விவகாரத்தில் அர்ஜுன் அலோஷியஸ், அர்ஜுன மகேந்திரன் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை சந்தேக நபர்களாக நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர்கள் இருவரும் குற்ற…
-
- 2 replies
- 326 views
-
-
இலங்கையின் 70 வது தேசிய சுதந்திர தினம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 70 வது தேசிய சுதந்திர தினம் ´ஒரே நாடு´ என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு காலி முகத்திடலில் இன்று (04) நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வெட் மற்றும் அவரது பாரியார் விசேட அதிதிகளாக வைபவத்தில் கலந்து கொண்டார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு விசேட பிரதிநிகள் குழு சுதந்திர வைபவத்தில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். http://tamil.adaderana.lk/news.php?nid=2692&mode=he…
-
- 1 reply
- 293 views
-
-
சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்காத கூட்டமைப்பு!! சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்காத கூட்டமைப்பு!! ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் தடவையாக சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு முன்னரான இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் த…
-
- 0 replies
- 210 views
-
-
சுதந்திரத்தை மறந்த மைத்திரி – ‘70’, ‘30’ ஆனதால் சர்ச்சை!! சுதந்திரத்தை மறந்த மைத்திரி – ‘70’, ‘30’ ஆனதால் சர்ச்சை!! இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ‘30’ ஆண்டுகள் எனக் கூறிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. தமது உரையின் ஆரம்பத்தில் மதத்தலைவர்கள், சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றிருந்த பிரமுகர்களை வரவேற்ற அரச தலைவர் மைத்திரி, காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை…
-
- 0 replies
- 224 views
-
-
தமிழ் பத்திரிக்கைகள் இரண்டை மஹிந்த ராஜபக்ச வாங்கிவிட்டார்.. தமிழ் பத்திரிக்கைகள் இரண்டை முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச வாங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். கரவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் வீட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற பரப்புரை கூட்டத்திலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இரண்டு தமிழ் பத்திரிக்கைகளை மஹிந்த ராஜபக்ச வாங்கிவிட்டார். அந்த தகவல் இன்று காலை (நேற்று) தான் கிடைத்தது. என தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ் வரும் போது கறுப்புக்கொடி காட்ட…
-
- 0 replies
- 242 views
-
-
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மற்றுமொரு குற்றச்சாட்டு தமிழ் பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிடச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஊவா மாகாண முதலமைச்சரை சந்திக்க மாகாண சபை வளாகத்திற்கு சென்றிருந்தனர். இதன் போது இருதரப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்த போது சங்கத்தின் தலைவராக இருந்த ஞாணாநந்த தேரர் மீது முதலமைச்சர் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலா…
-
- 0 replies
- 104 views
-
-
ரணிலினால் என்னை பொக்கட்டுக்குள் போட முடியாது.! ரணில் விக்கிரமசிங்கவை எனக்கு நீண்டகாலமாக தெரியும். அவருடைய மாமனார் ஜனாதிபதி ஜயவர்த்தன என்னை தனது பொக்கட்டுக்குள் போட்டுக்கொள்வதற்கு 1977ஆம் ஆண்டு தொடக்கம் கடும் முயற்சி எடுத்தார். அவர் அதில் வெற்றிகாணவில்லை. ரணிலினால் என்னை பொக்கட்டுக்குள் போட முடியாது. இதனை மஹிந்த ராஜபக் ஷ உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 1956ஆம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் தமக்கு இந்த நாட்டில் என்னவிதமான ஆட்சி தேவையென்பதனை தொடர்ந்து வந்த தேர்தல்களில் வலியுறுத்தி வந்துள்ளார்க…
-
- 0 replies
- 159 views
-
-
இந்திய ஊடகவியலாளரின் பார்வையில் சிறிலங்கா உள்ளூராட்சித் தேர்தல் இலங்கையில் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதிபர் மைத்ரிபால சிறிசேனா – பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்து, தேசிய அரசை அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்நிலையில், கூட்டணி ஆட்சியின் செயல்பாட்டை மக்கள் எடைபோடுவதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தல் கருதப்படுகிறது. மிக முக்கியமாக, சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியும் (எஸ்.எல்.எஃப்.பி), ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பி) ஒன்றையொன்று எதிர்த்து, இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்விரு கட்சி…
-
- 0 replies
- 170 views
-
-
சுதந்திரக் கட்சிக்கு காத்திருக்கும் பேரிடி – 7 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்ற வாய்ப்பு உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, பல்வேறு குழுக்களும், அரசியல் கட்சிகளும், கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவே வெற்றியீட்டும் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. பல கருத்துக்கணிப்புகளில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மோசமான பின…
-
- 0 replies
- 142 views
-
-
மைத்திரியுடன் நிபந்தனையுடன் பேசத் தயாராகிறார் மகிந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏனையவர்களுடன் பேச மகிந்த ராஜபக்ச தயாராக இல்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் மாத்திரம், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிபந்தனைகளை அவர் ஏற்றுக் கொண்டால், பேச்சுக்களை நடத்த மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கிறார். மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்றும், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்ட…
-
- 0 replies
- 142 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை – விக்னேஸ்வரன் வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகளுக்கு மாத்திரம், வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் எனக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கம் அத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, முதலில் மாகாணசபையுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டும். அதனுடன்…
-
- 0 replies
- 98 views
-