Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "காட்டிக்கொடுக்கும் தமிழனை விட முற்போக்கான சிங்களவர்கள் மேல்" ”காட்டிக்கொடுக்கும் தமிழனை விட முற்போக்கான சிங்களவர்கள் மேல்” நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியினர் அல்ல, பாராளுமன்றத்தில் அவர்களுடன் கூட்டணியில் மாத்திரமே இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என கலந்துரையாடல் சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளை பெற்றுக் கொடுத்தது போல் சம்மாந்துறை மாவட்டத்திலும் பிரதேச சபைகளை பெற்றுக் கொடுங்கள். ஸ்தீரமான அரசாங்கத்தின் அடித்தளமே இந்த உள்ளூராட்சி மன்றங்கள் . அதன்மூலமே கிராம அபிவிருத்தி பணிகள் நடைபெறும் எனவே அதன் அவசிய நிலையறிந்து செயலாற்றுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார். க…

  2. யானை, வெற்றிலை எல்லாம் அரசாங்கமென்றால் நாம் அங்கு புல்லாவெட்டுகிறோம் ; மனோ கேள்வி யானை, வெற்றிலை மட்டும்தான் அரசாங்கம் என்றால், நாம் என்ன அரசாங்கத்துக்குள்ளும், அமைச்சரவைக்குள்ளும் புல்லு வெட்டிக் கொண்டும், தேங்காய் துருவிக்கொண்டும் இருக்கிறோமா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பினார். கொட்டாஞ்சேனை கிழக்கு, புளுமென்டால் வேட்பாளர்கள் சிவா, பாலசுரேஷ், லுஷாந்தன் கார்த்திக் ஆகியோரை ஆதரித்து கொட்டாஞ்சேனை சந்தியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், …

  3. மனித உரிமை ஆணைக்குழுவில் ஊவா மாகாண முதலமைச்சர் தெரிவித்த சாட்சியம் என்ன ? (இரோஷா வேலு ) கொழும்பு ஊடகங்கள் சம்பவத்தை திரிபுபடுத்தி செய்தியை நாட்டுக்கு பரப்பியுள்ளன. உண்மையை கண்டறிய பதுளைக்கு வர வேண்டும் என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தினர் செறிந்து வாழும் பிரதேசத்திலேயே குறித்த தமிழ் பாடசாலை காணப்படுகின்றது. இந்நிலையில் கூடிய புள்ளிகளை எடுத்த முஸ்லிம் மாணவியை பாடசாலையில் சேர்ப்பதற்காகவே நான் சென்றிருந்தேன். இதனை தவறாக அரசியல் நோக்குடன் கையாளப்பட்டமையே பிரச்சினைக்கு காரணம். ஒரு மாணவியின் பிரச்சினையை தீர்க்க முடியாதெனில் குறித்த மாகாணத்தில் கல்வி அமைச்சராக நான் இருப…

  4. லசந்த கொலை தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகப் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை இடம்பெற்ற காலத்தில் கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் குற்ற விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிய துணை காவல்துறைப் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். லசந்த கொலை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்ற சில சாட்சியங்களை இந்த காவல்துறை உத்தியோகத்தர் மூடி மறைத்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பான மிக முக்கியமான சில சாட்சியங்கள், ஆதாரங்கள் என்ப…

  5. கூட்­ட­மைப்பு தீர்வு விட­யத்தில் அவ­தா­னத்­துடன் செயற்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் பூர்த்தி செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்­கான அர­சியல் அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்­பான கோரிக்­கைக்கு எவ்­வா­றான பதில் கிடைக்கும் என்­பதும் அது எவ்­வாறு அதி­கா­ரத்தில் இருப்­போ­ரினால் அணு­கப்­படும் என்­ப­துமே தற்­போ­தைய கட்­டத்தில் பேசப்­ப­டு­கின்ற ஒரு முக்­கிய விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. தென்­னி­லங்­கை­யா­னது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் மிகவும் முனைப்­புடன் செயற்­பட்­ட­போ­திலும் தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் இந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லையும் கூட அவர்­க­ளுக்­கான அர­சியல் தீர்வைப் பெற்…

  6. நாட்டைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது : ஜனாதிபதி நாட்டைத் துண்டாடும் அல்லது பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிலரால் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் நாட்டை துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பொய்ப் பிரசாரங்களிலும் சந்தர்ப்பவாத அரசியல் தந்திர…

  7. தேர்தல் பரப்புரை சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு 100 ரூபாய் தண்டம் : குளோபல் தமிழ்ச் செய்திகள் யாழ். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட இருவருக்கு தலா நூறு ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கடந்த 20ஆம் திகதி இரவு காவல்துறையிரால்; கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும் கடந்த 21ஆம் திகதி பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, வழக்கு விசாரணையை இன்று வரை ஒத்திவைத்தது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் ம…

  8. மஹிந்த ராஜபக்ஷவை சிறையிலடைத்தால் பிரச்சினை வெடிக்கும் : ராவணா பலய எச்சரிக்கை (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணித்தியாலம் சிறையில் வைக்க முடியுமாயின் கொழும்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறுமென என ராவணா பலய அமைப்பின் பிரதான அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர் எச்சரிக்கை விடுத்தார். 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டினை ஒருமைப்படுத்தியவரது குடியுரிமையினை இல்லாதொழிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்துவது அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே காணப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை இரத்து செய்யப்படவேண்டும் என்றால் பிணைமுறி மோசடிக்கா…

  9. பாதுகாப்பு படைகளின் பிரதானி - துருக்கி தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கெமால் கஹர்மன் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச் சந்திப்பு பாதுகாப்பு பிரதானியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கீமெல் கஹர்மன் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ளநிலையிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் கேர்ணல் கெமால் கஹர்மன் ஆகியோருக்கிடையில் பரஸ்பர நலன்கள் கு…

  10. யாழ்ப்­பா­ணம் வரு­கின்­றார் மகிந்த ராஜ­பக்ச யாழ்ப்­பா­ணம் வரு­கின்­றார் மகிந்த ராஜ­பக்ச 2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்த பின்­னர் வடக்குப் பக்­கம் தலை வைக்­காத மகிந்த ராஜ­பக்ச, மூன்று ஆண்­டு­க­ளின் பின்­னர் இன்று யாழ்ப்­பா­ணத்­துக்கு வர­வுள்­ளார். சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணியை ஆத­ரித்து வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்ள தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­வ­தற்­கா­கவே அவர் வர­வுள்­ளார். மகிந்­த­வின் யாழ்ப்­பாண வரு­கையை…

  11. அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! றிசாட் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வர்த்தக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த தேர்தலிலே பிழையான பாதையி…

  12. பிரித்தானிய இளவரசர் இலங்கையை வந்தடைந்தார் இலங்கையின் 70 வது சுதந்திர தின விழாவின் சிறப்பு அதிதியாகக் கலந்துக்கொள்ள பிரித்தானிய இளவரசர் எட்வர்டும், இளவரசி பொஷியும் இன்று பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று பகல் 12.40 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். எதிர்வரும் 5ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் கண்டி நாளைய தினம் தலதா மாளிகைக்கும், பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் விஜயம் செய்யவுள்ளனர். அத்துடன், எதிர்வரும் 3ஆம் திகதி இரத்மலானையில் அமைந்துள்ள பார்வையற்றோர் பாடசாலைக்கு…

    • 4 replies
    • 508 views
  13. கச்சதீவு திருவிழாவில் 9 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் - டி.விஜிதா வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், இம்முறை 9 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (01) நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் இம்முறை இலங்கையில் இருந்து 6 ஆயிரத்து 500 யாத்…

  14. ராஜபக்ச ஆட்சிக்கால ஊழல் வழக்குக்கு சிறப்பு நீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைMAHINDA RAJAPAKSHA இந்த வழக்குகளை பிரத…

  15. ‘அதிகாரங்களைப் பகிர்ந்தாலும் ஒற்றையாட்ச தான் தீர்வு’ நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருப்பதாகக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார். “ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காக, அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை என்றும் கூறிய பிரதமர், ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையில், அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டுமென்றும் அப்போது தான் தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கலாமென்றும்” கூறினார். தமிழ்மிர…

  16. மாற்று சமுகத்துக்கு காணிகளை விற்றவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள் தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், மாற்றுச் சமூகத்துக்கும் ஆயிரக்கணக்கான காணிகளை வழங்கியவர்கள் தற்போது தேர்தலில் வாக்கு கேட்டு வந்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் தெரிவித்தார். வாகரை, மாங்கோணி பாம்கொலணியில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. பல உயிர்களை, பல தியாகங்களை செய்திருக்கின்றோம். இன்று அதை எல்லோரும் மறந்து விட்டு, பல கட்சிகள் வந்து அபிவிருத்தி செய்தோம், செய்யப் போகின்றோம் என்ற…

  17. கோட்டா மீதான குற்றச்சாட்டு நிரூபணம், கைது உறுதி- ராஜித விளக்கம் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கிரில்லவெல பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னணி பத்திரிகையொன்றின் ஆசிரியர் ஒருவர் முதல் தடவையாக கொலை செய்யப்பட்டது மஹிந்த ஆட்சியிலாகும். அவர் லசந்த விக்கிரமதுங்க. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினால் கொள்வனவு செய்யப்பட்ட மிக் ரக யுத்த விமானத்தில் இடம்பெற்ற கொடுக்க வாங்கள் தொடர்பில் ஊடகத்தில் எழுதியதே இவ…

    • 0 replies
    • 297 views
  18. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்கால ஊழல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் – அரசாங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றங்கள் மூன்று நீதிபதிகளை கொண்டிருக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. அரசு கருவூலத்தில் இருந்து பெரும் தொகையை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை விசாரிப்பதற்கான நடவடிக்கை மெதுவாக நடைபெறுவதாக விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…

    • 0 replies
    • 314 views
  19. நந்­திக்­க­ட­லில் மெளனித்த போராட்­டம் உயிர்­பெ­றும் எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் அரச தரப்பு வெற்­றி­பெற்­றால் நந்­திக்­க­ட­லில் மௌனிக்­கச் செய்­யப்­பட்ட தமிழ் பிரி­வி­னை­வா­தப் போராட்­டம் மீண்­டும் உயிர்­பெ­றும். இவ்­வாறு மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச தெரி­வித் தார். அவர் தெரி­வித்­த­தா­வது-:பெப்­ர­வரி 10ஆம் திகதி மக­ர­கம நகர சபை இல­கு­வாக தன்­வ­ச­மா­கி­வி­டும் என்று சில தரப்­பு­கள் வேடிக்கை பார்த்­தன. ஆனால் அவர்­க­ளுக்­குத் தற்­போது ஏமாற்­றம் கிட்­டி­யுள்­ளது. பெப்­ர­வரி 10 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது குட்­டித்­தேர்­தல். இது சாதா­ரண தேர்­தல் என்று கூறிக்­கொண்­டா­ லும…

  20. “எதனை நாங்கள் புறக்கணித்தோம்? எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை.” வாரத்துக்கொரு கேள்வி வடக்கு முதல்வரின் வாரம் ஒரு கேளிவியும் பதிலும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாரக் கேள்வி வேலைப்பளுக்களின் நிமித்தம் சற்றுத் தாமதமடைந்தே பதிலிறுக்கப்பட்டது. அந்த வகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் வழங்கிய முக்கிய பதில் இங்கு தரப்படுகிறது. கேள்வி – வடக்கு மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உதவிகளை நீங்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறதே? அதற்கு உங்கள் விளக்கம் என்ன? பதில் – எதனை நாங்கள் புறக்கணித்தோம்? எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவ்வாறான பேச்சுக்கள் எழ காரணங்கள் இருக்கத்தான் செய…

  21. அர­சியல் தீர்வு தொடர்பில் தேர்­தலின் பின்னர் பேசுவேன் எதிர்க்­கட்­சியும் இணக்­கப்­பாட்டை எட்­டினால் தீர்வு உண்டு என்­கிறார் ஜனா­தி­பதி (ஆர்.யசி) தேசி­யப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­களை பெற்­றுக்­கொள்­வதில் பூரண ஒத்­ து­ழைப்­பு­களை வழங்க நான் தயா­ரா­கவே உள்ளேன். அர­சாங்­க­மாக நாம் முயற்­சிப்­பதை போலவே எதிர்க்­கட்­சியும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­ கினால் தீர்­வு­களை விரைவில் எட்ட முடியும் என ஜனா­தி­பதி தெரி­வித்தார். தேர்­தலின் பின்னர் அர­சியல் தீர்வு குறித்து உரிய தரப்­புடன் நா ன் பேசத்­தயார் எனவும் அவர் கூறினார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்­பொன்று நேற்று ஜ…

  22. அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் அர­சியல் தீர்வு தருவேன் உறு­தி­யாக கூறு­கிறார் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் ஆரம்­ பிக்­கப்­படும். இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணு­வதில் இரா.சம்­பந்தன் மாத்­தி­ர­மல்ல நானும் பல நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்றேன். ஆகவே இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண வடக்­கிலும் தெற்­கிலும் உள்ள எமது பிர­தி­வா­தி­களை இணைத்துக் கொண்டே நாம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது. இதன்­படி அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து கொண்டு தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண நட­வ­டிக்கை எடுப்போம் என பிர­தமர் ரண…

  23. ரவி ஐ.தே.க.வின் உப தலைவர் பத­வியை வகிக்­கக்­கூ­டா­தென மாரப்­பன குழு பரிந்­துரை பெப்­ர­வரி மாதம் கூட­வுள்ள செயற்­குழு கூட்­டத்தில் ஆரா­யப்­படும் என்­கி­றது கட்சி (எம்.எம்.மின்ஹாஜ்) பேப்­பச்­சுவல் டிசரிஸ் நிறு­வ­னத்தின் சகோ­தர நிறு­வ­னத்­தினால் வீட்டு வாடகை செலுத்­தி­யமை மற்றும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுமுன் பொய்­யான சாட்­சி­ய­ம­ளித்­தமை விவ­கா­ரத்தில் ரவி கரு­ணா­நாயக்­க­விற்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்யும் பட்­சத்தில் நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணைகள் நிறைவு பெறும்­வரை ரவி கரு­ணா­நா­யக்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் உப தலைவர் பத­வியின் பொறுப்­புகள் எத­னையும் வகிக்­க­கூ­டாது என திலக் மாரப்­பன தலை­மை­யி­லான குழு பரிந்­துரை செய்­துள்­ள­த…

  24. நேவி சம்­பத்தை கைது செய்­வ­தற்கு பொது­மக்­களின் உத­வி­யை நாடும் சி.ஐ.டி. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11பேரை கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் கொலை செய்­தமை தொடர்பில் தேடப்­படும் பிர­தான சந்­தேக நப­ரான, கடற்­ப­டையின் லெப்­டினன் கொமாண்டர் பிரசாத் சந்­தன ஹெட்டி ஆரச்சி அல்­லது நேவி சம்­பத்தை கைது செய்ய பொலிஸார் பொது­மக்­களின் உத­வியை நாடி­யுள்­ளனர். குறித்த சந்­தெக நபர் தொடர்ச்­சி­யாக தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில், கோட்டை நீதி­வானால் அவரைக் கைது செய்ய திறந்த பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே, குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் பொது மக்­களின் உத­வியை இந்த விட­யத்தில…

  25. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை (ரொபட் அன்­டனி) ஜெனி­வாவில் கடந்த டிசம்பர் மாதம் நடை­பெற்ற பூகோள காலக்­கி­ரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து நிறை­வேற்­றப்­பட்ட யோசனை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் எதிர்­வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி அது தொடர்பில் பேர­வையில் விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 27 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி இலங்கை குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு அறிக்கை குறித்த விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது இலங்கை தரப்­பிலும் விட­யங்கள் முன்­வைக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.