ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
-
- 0 replies
- 374 views
-
-
அது தெரிந்தால், இது தெரிந்துவிடும் என்கிறது பொலிஸ் ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மீதான விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்பாக்கி மூலமே லசந்த கொல்லப்பட்டது வெளியானது. அந்த ரகத் துப்பாக்கியை இலங்கைக்குள் எடுத்துவந்தது யாராக இருக்கக்கூடும் என்ற விசாரணைகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. இதற்காக, ‘லங்கா லொஜஸ்டிக்ஸ்’ நிறுவனத்தின் தகவல்க பெறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வேட்டைக்காக பயன்படுத்தும் இந்த வகை ஆயுதத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தவரைக் கண்டுபிடித்தால், லசந்தவின் கொலையின் மர்ம முடிச்சுக்கள் பலவும் அவிழும் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/arti…
-
- 0 replies
- 383 views
-
-
கிட்டுவை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ததா கூட்டமைப்பு? வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய விடயங்களைப் பயன்படுத்த வேண்டாம் என, அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குழுவொன்று, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கிட்டுவின் 25வது நினைவு தினத்தை அனுஷ்டித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இது இவ்வாறு இருக்க, அங்கிருந்த சிறுவன் ஒருவர், கிட்டுவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாகவும்…
-
- 2 replies
- 301 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு எஸ்.நிதர்ஷன் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17) வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வெளியிட்டு வைக்க, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனந்தராசா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பொது அமைப்புக்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தமிழ்த்-தேசிய-…
-
- 1 reply
- 478 views
-
-
“கூட்டமைப்பை மக்கள் ஒதுக்கிவிட்டனர்” - டி.விஜிதா “மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தம்மை ஒதுக்கிக்கொள்கின்றார்கள். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது, அடுத்த பொங்கலுக்குத் தீர்வு கிடைக்குமென்றார். ஒவ்வொரு பொங்கலுக்கும் அடுத்த பொங்க…
-
- 0 replies
- 357 views
-
-
‘நிரந்த அமைதிக்கு கனடா உதவும்’ “இலங்கையில் நிரந்த அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் கனடா தொடர்ந்து உதவும்” என, இலங்கைக்கான கனடா நாட்டுத் தூதுவர் டேவிட் மைண்ரோ தெரிவித்தார். மட்டக்களப்புக்கு இன்று (17) விஜயம் செய்த அவர், கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் உதவியுடன், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் கணிணி பயிற்சி வகுப்பை பார்வையிட்டதன் பின்னர், அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, “இலங்கையின் நிரந்த அமைதி, சமாதானம், நல்லிணக்கத்துக்காக, கனடா தொட…
-
- 0 replies
- 167 views
-
-
எம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் - எஸ்.நிதர்ஷன் முன்னாள் தமிழக முதலமைச்சரும் தென்னிந்திய முன்னாள் நடிகருமான மறைந்த எம்.ஜி.இராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) 101 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இன்று யாழ்.கல்வியங்காட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு முன்பாக நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம், யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவர் என்.நடராஜன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களும் ரசிகர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதன்போது, தெரிவு செய்யப்பட…
-
- 1 reply
- 249 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் ஆறு அம்சக் கோரிகைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக் கணக்கான கல்விசார ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவை 5 வருடத்திற்குள் 100 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை 2018 ஜனவரி மாதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டியிருப்பினும் இது தொடர்பான சுற்று நிரூபம் இதுவரை வெளியிடப்படவில்லை. 2017 ஜூன் மாதம் 15 ஆம் திகதி மானியங்கள் ஆணைக்குழு சுற…
-
- 0 replies
- 206 views
-
-
பொங்கல் விழா விருந்தின் போதும் உள்ளூராட்சி தேர்தல் குறித்து பேச்சு சி.வி.யைத் தேடிய மனோ; ஆதரவு குறித்து அறிவித்த சுமந்திரன் (நமது நிருபர்) அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போதும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சுவாரஸியமான கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கின்றது. அலரிமாளிகையில் பொங்கல் விழா நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், சாகல ரட்னாயக்க, மனோ கணேசன், வீ. இராதாகிருஷ்ணன் , எம்.பி.க்களான ரவி கருணாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன், உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர். …
-
- 0 replies
- 258 views
-
-
அமைச்சரவை கூட்டத்தில் காரசாரம்! ஜனாதிபதி வெளிநடப்பு செய்தார். இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தொடரின்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி அமைச்சர்கள் சிலரின் விமர்சனங்கள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கோபத்துடன் வெளிநடப்பு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சமாதானப்படுத்தி சுமுக நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அதன் பின்னரே பெண்களுக்கு மது தொடர்பாக அண்மையில் விலக்கி கொள்ளப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதென்றும் அமைச்சரவையில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் மேடைகளில்…
-
- 3 replies
- 358 views
-
-
மதுபான வர்த்தமானி விவகாரத்தில் மங்களவுடன் ஜனாதிபதி முறுகல் : வர்த்தமானியும் ஏகமனதாக ரத்து (ஆர்.யசி) மதுபான விவகாரம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையில் நேற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகள் பரிந்துரைக்கும் அனைத்தையும் நாட்டில் நடைமுறைபடுத்த முயற்சிக்க வேண்டாம் என இதன்போது ஜனாதிபதி கடும் தொனியில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தனது பதவிக்காலம் குறித்து நீதிமன்ற ஆலோசனை பெற்றது ஏன் என்றதையும் அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய இரண்டு நிகழ்வுகளான ஜனாதிபதி பதவிக்காலம் மற்றும் நிதி அமைச்சர் கொண்டுவ…
-
- 0 replies
- 174 views
-
-
மாற்றப்படுகின்றதாம் பிணைமுறி அறிக்கை : கசிந்தது இரகசிய தகவல் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த விசாரணை அறிக்கையில் மாற்றங்கள் செய்யப்படுவதாக இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்றார் எனவும் தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. அறிக்கை பாராளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னரே ரவி கருணாநாயக்கவுக்கும், அர்ஜுன மகேந்திரனுக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி அலுவல…
-
- 0 replies
- 333 views
-
-
தமிழ் மக்களால் கைவிடப்பட்ட மதத்திற்கு முன்னுரிமையா ? ஏற்கவே முடியாது. – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு , கிழக்கு மக்களால் கைவிடப்பட்ட மதத்திற்கு முன்னுரிமை என்பதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு மக்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு கிழக்கில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்தார்கள். வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் பௌத்த மதத்தை பின் பற்றி வந்தார்கள். பக்தி இலக்கிய காலத்தின் பின்…
-
- 2 replies
- 548 views
-
-
வடக்கு கடலில் தங்கம் கடத்தல் : இருவர் கைது சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க பிஸ்கட்டுகளை கடத்திவந்த இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். 7 கிலோ கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளை கடத்திவரும் போதே இவர்கள் இருவரையும் காங்சேன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/29488 காங்கேசன்துறை கடற்பரப்பில் ஏழு கிலோ தங்க கட்டிகள் மீட்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐம்பது மில்லியன் ரூபா பெறுமதியான ஏழு கிலோ தங்க க…
-
- 1 reply
- 239 views
-
-
மீட்கப்பட்ட ஆயுதங்கள் படைத்தரப்பினது அல்ல!! மீட்கப்பட்ட ஆயுதங்கள் படைத்தரப்பினது அல்ல!! நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் பாதுகாப்பு அமைச்சால் படைத்தரப்புக்கு வழங்கப்பட்டவை அல்ல என்று பொலிஸார் நீதிமன்றில் நேற்று அறிக்கையிட்டனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரான புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் விளக்கமறியலை எதிர்வரும் 30 ஆம் திக…
-
- 0 replies
- 402 views
-
-
"ஆண்களுக்கு முடியுமாயின் பெண்களுக்கும் முடியும்" பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆண்களுக்கு மதுபானசாலை திறக்க முடியுமாயின் பெண்களுக்கும் மதுபான சாலைகள் திறக்க முடியும். எனவே அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் தவறுகள் கிடையாது என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது 2000 விகாரை கள் மூடப்பட்டதுடன் 2000 மதுபான சாலை கள் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மே…
-
- 0 replies
- 334 views
-
-
மைத்திரியின் தீர்மானம் ஆணாதிக்க வெளிப்பாடு!! மைத்திரியின் தீர்மானம் ஆணாதிக்க வெளிப்பாடு!! இலங்கையைச் சேர்ந்த பெண் கீச்சகத்தில் கடும் விமர்சனம் Share FacebookTwitterGoogle+ReddIt மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணியாற்றுவதை அனுமதிக்கும் அரசிதழை இல்லாது செய்ய அரச தலைவர் மைத்திரிபால எடுத்துள்ள முடிவுக்கு பிரிட்டனில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் எ…
-
- 0 replies
- 121 views
-
-
ஜனாதிபதி மைத்திரி முதுகெலும்பற்றவர்.! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதுகெலும்பற்றவர். அதனாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியிலிருந்து விலகாது அக்கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டார். எனினும் அவர் தற்போது கூட்டு எதிர்க்கட்சியிலுள்ளவர்களுக்கு முதுகெலும்பிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிவிட்டு தமது அரசியலை முன்னெடுக்குமாறு சவால் விடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அத்துடன் இறுதியாக நட…
-
- 0 replies
- 148 views
-
-
மைத்திரி பிக்பொக்கட் அதிபர் தான் – ஐதேக விமர்சனம் பிக் பொக்கட் அதிபர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, விமர்சித்துள்ள ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.மரிக்கார், மகிந்த ராஜபக்சவின் முதுகில் குத்தியது போன்று அவர் ஐதேகவின் முதுகிலும் குத்த முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த 10ஆம் நாள் நடந்த மோதல்கள் தொடர்பாக, கருத்து வெளியிட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐதேகவினரும், கூட்டு எதிரணியினரும் மாறி மாறி திருடர்கள் என்று குரல் எழுப்பினர். மக்களுக்கு திருடர்கள் யார் என்று தெரியும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக கொழும்பில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், “…
-
- 2 replies
- 270 views
- 1 follower
-
-
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் வழக்கு : சட்டத்தரணிக்கு உயிர் அச்சுறுத்தல்.! ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நால்வருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரதான சாட்சியாளர்களான லெப்டினன் கொமாண்டர் வெல்கெதர, கடற்படை முன்னாள் சிப்பாய் அளுத்கெதர உபுல் பண்டார, பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அவர்கள் சார்பில் ஆஜராக…
-
- 0 replies
- 157 views
-
-
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வே அவசியமானது!! அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வே அவசியமானது!! யாழ். பல்கலை விரிவுரையாளர் குருபரன் சுட்டிக்காட்டு அரசமைப்பு உருவாக்க முயற்சியைக் குழப்புவது எமது நோக்கமல்ல. அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளர் குருபரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்…
-
- 0 replies
- 131 views
-
-
சீன உதவியுடன் 13 மருத்துவமனைகள் அபிவிருத்தி – வடக்கு மருத்துவமனைகள் புறக்கணிப்பு சீன அரசாங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் 13 மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின் 2 பில்லியன் ரூபா நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட மீரிகம தள மருத்துவமனையில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘பேருவளை, அளுத்கம, சம்மாந்துறை, ஏறாவூர், பொத்துவில், பொலன்னறுவ, பதவிய, வலஸ்முல்ல, கலவான, மகியங்கனை, ரிக்கில்லாகஸ்கட, கராப்பிட்டிய ஆகிய மருத்துவமனைகளே சீனாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இது தொடர்பான அமைச்சரவை பத்திரமை் விரைவில் சமர்ப்பிக்கப்படும்…
-
- 0 replies
- 127 views
-
-
அமெரிக்காவின் அதிருப்தியும் அரசாங்கத்தின் பொறுப்பும் நல்லாட்சி அரசாங்கமானது பொறுப்புக்கூறும் விடயத்திலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி அரசியல் தீர்வைக் காணும் விவகாரத்திலும் உரிய வகையில் செயற்படவில்லை என்ற அதிருப்தி தமிழ் தலைவர்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் எழுந்துள்ளதை காணமுடிகின்றது. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்று தமிழ் தரப்பினரும் சர்வதேச சமூகத்தினரும் பல ஆண்டுகளாக கோரிவரும் நிலையில் அரசாங்கமானது அந்த விடயத்தில் …
-
- 1 reply
- 276 views
-
-
செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபர், மனநோய் வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபர் தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வயோதிபரின் விளக்கமறியலை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கலையகத்துக்கு கடந்த 9ஆம் திகதி மாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்க…
-
- 1 reply
- 236 views
-
-
யாழ். நூலகத்துக்கு பெறுமதி மிக்க அன்பளிப்பு யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களை அன்பளிப்புச் செய்யும் முயற்சியில் 40 ஆயிரம் புத்தகங்களைத் திரட்டியிருப்பதாக தமிழகம் தெரிவித்துள்ளது. 90 ஆயிரம் அரிய வகைப் புத்தகங்கள் மற்றும் ஓலைச் சுவடிகள் அடங்கிய யாழ் பொது நூலகம் 1981ஆம் ஆண்டு விஷமிகளால் எரிக்கப்பட்டது. சர்வதேச புத்திஜீவிகளையும் கல்வியியலாளர்களையும் கடும் கவலைக்குள்ளாக்கியிருந்தது இச்சம்பவம். யுத்தத்தின் பின் மீண்டும் நூலகம் திருத்தியமைக்கப்பட்டாலும் அதில் உள்ள நூல்களின் வகைகளும் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலையில், யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களைத் திரட்டித் தரும் முயற்சியி…
-
- 1 reply
- 452 views
-