ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
ரஜனிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடன் அதை வரவேற்று tweet பண்ணி இருந்தார், நாமல் ராஜபக்சே. இது தமிழகத்தில் சில ஆச்சரியங்களை உண்டாக்கி இருந்தது. இந்த நிலையில் புதிய தலை முறைக்கு அளித்து பேட்டி ஒன்றில், சீமான் இதனை சுட்டிக் காட்டி இருந்தார். தமிழர்களுக்கு இழைத்த அநீதிக்கு நீதி கேட்டு குரல் கொடுக்கும் தமிழகத்துக்கு, முதல்வராக விரும்பும் ரஜனிக்கு, ராஜபக்சே மகன் வாழ்த்து சொல்வதன் காரணம் என்ன என்று கேட்டிருந்தார். அவர் தமிழர் இல்லை என்பதால் தானே என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மீண்டும் பதில் அளித்துள்ள நாமல், சீமான் இலங்கை தமிழர் விசயத்தினை தனது அரசியல் நலனுக்கு பயன்படுத்துகிறார் என்று கூறி உள்ளார். மிக உன்னிப்பா கவனிக்கினம்.... ச…
-
- 3 replies
- 679 views
-
-
இன்னொரு வருடம் பதவியில் நீடிக்கலாமா? அபிப்பிராயம் கேட்கிறார் ஜனாதிபதி தனது பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம் - அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என மீயுயர் நீதிமன்றிடம் கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. இது குறித்த விவாதம், நாளை மறு நாள் (11) திறந்த நீதிமன்றில் நடைபெறவுள்ளது. பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப்பின் கவனத்துக்கு இது குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், தனது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலும் ஒரு வருடம் தான் பதவியில் தொடர்வதற்கு ஏதேனும் தடைகள் உள்ளனவா என்று கேட்டுள்ளார். மேலும், …
-
- 4 replies
- 431 views
-
-
தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம் நாளை தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம் நாளை உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக நாளை இடம்பெறவுள்ளது. 1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில்…
-
- 4 replies
- 1.8k views
-
-
வித்தியா படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவருக்கு சிறைத்தண்டனை வித்தியா படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரனுக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் தீர்ப்பளித்துள்ளார். குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப்பத்திரம் ஆகியன இல்லாது வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்காமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து இத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், குறித்த நபருக்கு 3 மாத சிறைத் தண்டனையும் 18 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரி…
-
- 0 replies
- 364 views
-
-
உயர்தர விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்த மாணவ மாணவியரின் கவனத்திற்கு. 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துவிட்ட நிலையில் வடபகுதி மாணவர்களில் குறிப்பிட்ட வகுதியினர் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முன்நிலை வகிப்பது வாழ்த்துக்குரியது. அதே போன்று கணிதத்துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற தமிழ் மாணவனின் அயரா உழைப்பும் புத்திக் கூர்மையும் பாராட்டுக்குரியது. நாம் எமது பழைய நிலைக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றோம் என்பது புலனாகின்றது. விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்தவர்களில் முதன்மை நிலைகளை வகிக்கக்கூடிய ஒரு தொகுதி மாணவர்கள் மருத்துவத்துறை, பல் வைத்தியத்துறை, மிருக வைத்தியத்துறை மற்றும் உ…
-
- 0 replies
- 575 views
-
-
’சுமந்திரனுக்கு ஆதரவு வழங்குவது யார்?’ க. அகரன் “தமிழ்ச் சமூகமானது, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, பல ஊடகவியலாளர்களைப் பலி கொடுத்திருக்கின்றது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தமிழ் மக்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் கணிசமான பங்கைச் செலுத்தியிருக்கின்றார்கள். ஆனால், அண்மையில் அரசியலுக்கு வந்த சுமந்திரன், ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் என்று மிரட்டுவதானது, அதிகாரத்தின் உச்சாணிக் கொப்பிலிருந்து அவர் பேசும் பேச்சாக இருக்கின்றது” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இவர் யாருடைய ஆதரவின் பேரில் இத்தகைய மிரட்டல்களை விடுகிறார் எனவும் கேள்வியெழுப…
-
- 0 replies
- 514 views
-
-
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை -புல்லு பிடுங்கிய அரசியல்வாதிகள் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை -புல்லு பிடுங்கிய அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளும் உள்ளுராட்சி சபை வேட்பாளர்களும் புல்லு பிடுங்கும் பணியிலும் தூபியை துப்பரவு செய்யும் பணியிலும் ஈடுப்பட்டனர். உலகத் தமிழாராய்ச்சி மாநட்டுப் படுகொலையின் 44 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாகவுள்ள நினைவிடத்தில் நடைபெற்றது. கடந்த முறை தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு தினத்தின் போதும் இவ…
-
- 0 replies
- 375 views
-
-
சிங்கள மொழி பேசும் நண்பர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் சிங்கள மொழி பேசும் நண்பர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் இப்படிச் சொல்கிறார் வடக்கு ஆளுநர் தென்னிலங்கையிலிருந்து சிங்கள மொழி பேசும் நண்பர்கள் இங்கே வந்திருப்பது நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற செய்தியை சொல்வதற்காகவே. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். தென்னிலங்கையிலிருந்து வர்த்தக பெருமகன் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் நண்பர்கள் மறவன்புலோ ச…
-
- 2 replies
- 337 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரை மண்வெட்டி கொண்டு துரத்திய சிறிதரனின் அடியாட்கள்! கிளிநொச்சி மாவட்டத்தில் பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு;ப்பினர் சிறிதரனின் அடியாட்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியுள்ளனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனது கோட்டையாக வைத்திருக்கும் கிளிநொச்சியில் வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தனது கையாள் ஒருவர் போட்டியிடுவதால் உதயசூரியன் கட்சியைச் சேரந்த வேட்பாளருக்கே தனது அடியாட்களைக் கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 268 views
-
-
ராஜபக்ஸவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படும்… லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் இப்துபோது கடந்து விட்டன. ராஜபக்ஸவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மூலம் வெளியிட்டிருந்தார். பிரதமர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ஊழல் நிறைந்த அரசுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் …
-
- 0 replies
- 510 views
-
-
ரவி தேடிக்கொண்ட வினைக்கு நான் பொறுப்பாளியல்ல எங்கள் கட்சியை கொழும்பிலிருந்து துடைத்து எறியப்போவதாக, வடகொழும்பு புளுமெண்டால் வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறியுள்ள ரவி கருணாநாயக்க எம்.பி.யை பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது. இந்த ரவி கருணாநாயக்க, இன்று அமைச்சரவையில் இருந்து துடைத்து எறியப்பட்டு விட்டார். இப்போது இவரது தன் சொந்த கட்சியில் இருந்தே படிப்படியாக துடைத்து எறியப்பட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் அரசாங்கத்திலிருந்து முழுமையாக தூக்கி எறியப்படும் சூழலையும் இவர் எதிர்நோக்குகிறார். இவை அனைத்தும் இவரே தேடிக்கொண்ட வினைகள் என்பது முழுநாடும் அறியும். உ…
-
- 0 replies
- 364 views
-
-
யாழில் அதிரடியாக இன்று களமிறங்கிய தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு! யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதிப்பத்திரமின்றி முன்னெடுக்கப்பட்ட கேபிள் இணைப்புகள், இன்று அதிகாலை முதல் அகற்றப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அரசின் அனுமதிப் பத்திரமின்றி தொலைக்காட்சி அலைவரிசைகளின் கேபிள் இணைப்பை வழங்க முடியாது என, தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அத்தோடு, சட்டவிரோத கேபிள்கள் அனைத்தையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அகற்றுமாறும் அது கேட்டுக்கொண்டது. எனினும் அவை அகற்றப்படவில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று(10.01…
-
- 0 replies
- 259 views
-
-
பிரித்தானியா சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை? சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியா விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடமே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனினும், எப்போது இந்த விசாரணை நடத்தப்பட்டது, விசாரணைக்குள்ளாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி யார் என்ற விபரங்கள் எதையும் சிங்கள நாளிதழ் வெளியிடவில்லை. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமையவே பிரித்தானியா இந்த விசாரணையை நடத்தியிருப்பதாக அந்தச் செ…
-
- 0 replies
- 176 views
-
-
இன்டர்போல் உதவியுடனாவது மகேந்திரனை தண்டிப்போம் : சட்டத்தை மாற்றியேனும் நடவடிக்கை என்கிறது ஸ்ரீல.சு.க. (ஆர்.யசி) மத்தியவங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. அவர் நாட்டில் இல்லாவிட்டாலும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தேனும் அல்லது சர்வதேச குற்றவியல் பொலிஸாரின் உதவியுடனாவது அவரை தண்டிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் கௌரவத்தை இனியேனும் தக்கவைக்க வேண்டுமாயின் குற்றவாளிகளை தண்டிப்பதில் துணைநிற்க வேண்டும் எனவும் அக்கட்சியின் பிரதிநிதிகள் குறிப்…
-
- 0 replies
- 185 views
-
-
தெற்கு கடலில் பாரிய கப்பலுடன் மீன் பிடிப்படகு மோதி விபத்து : இருவர் பலி தெய்வேந்திரமுனைக் கடற்பரப்பில் வாகனங்களை ஏற்றிச் சென்ற பாரிய கப்பலொன்றுடன் மீனவப்படகொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமற்போயுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமற்போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். குறித்த மீனவப் படகில் 6 பேர் பயணித்துள் நிலையில் ஏனைய மூவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். காணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையின் இர…
-
- 0 replies
- 171 views
-
-
தென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கி சென்ற வான் கொக்காவிலில் விபத்து – ஸ்தலத்திலேயே நால்வர் பலி குளோபல் தமிழ் செய்தியாளர் கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற ஹயஸ் வாகன விபத்தில் சம்பவ இடத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் கொக்காவில் பகுதியில் கண்டி நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 1 reply
- 365 views
-
-
வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம் முன்னாள் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா அம்மான்) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தின்போது உத்தியோகபூர்வ பாவனைக்காக ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்த குண்டுத்துளைக்காத வாகனமொன்றை தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் நீண்டகாலம் விசாரணைக்கு உட்பட்டுவந்த வழக்கில் இருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்ந இந்நிலையில், இன்றைய தினம் மீள அவ்வழக…
-
- 0 replies
- 334 views
-
-
தனியார் தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் மீது யாழில் தாக்குதல் யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் டான் தனியார் தொலைக்காட்சியின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிப நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கியதுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முற்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர் டான் நிறுவனப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு யாழ் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய டான் செய்திப் பிரிவின் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனைகளின் பின் அவர் வைத்தி…
-
- 4 replies
- 982 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலுடன் கலையப் போகின்றது மாற்றுத் தலைமை என்ற மாயை! உள்ளூராட்சித் தேர்தலுடன் கலையப் போகின்றது மாற்றுத் தலைமை என்ற மாயை! தற்போதுள்ள தலைமையைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா? அல்லது மாற்றுத் தலைமையொன்றை விரும்புகின்றார்களா? என்பதை இடம் பெறப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் எடுத்துக் காட்டிவிடும். இன்றைய நிலையைப் பொறுத்த வரையில் சம்பந்தனே தமிழர்களின் தலைவராகக் கருதப்படுகின்றார். அதற்குரிய தகுதியும், திறமையும் அவரிடமுள்ளது. …
-
- 0 replies
- 521 views
-
-
சத்திர சிகிச்சை கூடமில்லாத வைத்திய சாலைகளில் எதற்கு சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் சத்திர சிகிச்சை கூடமே இல்லாத வைத்திய சாலைகளில் சத்திர சிகிச்சை நிபுணர்கள் , மயக்க மருந்து நிபுணர்கள் கடமையில் உள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் மன்னார் , பருத்தித்துறை, தெல்லிப்பளை , சாவகச்சேரி உள்ளிட்ட வைத்திய சாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லை. சில வைத்திய சா…
-
- 0 replies
- 310 views
-
-
யாழில் போதை பொருள் பாவனை அதிகம் – காவல்துறை அசமந்த போக்கு என வடமாகாண சபை குற்றசாட்டுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.குடாநாட்டில் காவல்துறையினரின் அசமந்த போக்கினால் போதை பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது , வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் , ‘ யாழில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. காவல்துறையினர் அசமந்தமாக செயற்பட்டு வருகின்றனர். அதனால் வடமாக…
-
- 0 replies
- 268 views
-
-
வடக்கு முதலமைச்சர் சிறந்தவர்களை அமைச்சர்களாக்கவில்லை – ஆளும் கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முகங்களை பார்க்காது மக்களுக்கு சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிய வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சர்களை சிறந்ததாக தேர்வு செய்ய தவறி விட்டார் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ம. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கடந்த வருடத்திற்காக எனக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 9 இலட்சத்து 75 ஆயிரம்…
-
- 0 replies
- 360 views
-
-
மருந்து வழங்கும் வைத்தியரின் துண்டில் அங்கஜனின் பெயர் – உரியவரை கைது செய்ய உத்தரவு : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக வைத்திய சாலையில் மருந்து வழங்கும் துண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயர் பொறிக்கப்பட்டு துண்டு வழங்கிய நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். பருத்தித்துறை காவல்துறையினரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையை அடுத்தே நீதவான் துண்டுகளை வழங்கிய நபரை கைது செய்ய உத்தரவிட்டார். http://globaltamilnews.net/2018/60443/
-
- 0 replies
- 357 views
-
-
மன்னாரில் நிரந்தர மகப்பேற்று வைத்தியர்கள் இல்லாமை – 15 தாய்மார்கள் அம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்ட வைத்திய சாலையில் நிரந்தர மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தால் 15 கர்ப்பிணி தாய்மார்கள் அம்புலன்ஸ் வண்டியில் குழந்தை பிரசவித்து உள்ளனர். என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது மன்னார் மாவட்ட வைத்திய சாலையில் நிரந்தர மகப்பேற்று வைத்திய நிபுணரை நியமிக்க வேண்டும் என கர்ப்பிணி தாய்மார்கள் நேற்று திங்கட்கிழமை மன்னாரில் போராட்டம் செய்…
-
- 0 replies
- 155 views
-
-
வடக்கில் இருந்து வைத்தியர்கள் வெளியேறினால் வேறு மாகாண வைத்தியர்கள் வருவார்களா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாணத்தில் கடமையாற்ற விரும்பாது , வடமாகாண வைத்தியர்கள் வெளியேறும் போது வேறு மாகாண வைத்தியர்கள் எவ்வாறு வடக்கு வருவார்கள் என தன்னிடம் ஆளுனர் கேள்வி எழுப்பியுள்ளார் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது, வடமாகாணத்தி…
-
- 0 replies
- 205 views
-