ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
தேர்தல் கலாட்டா ஆரம்பம்: கிளிநொச்சியில் ஜே.வி.பியின் அலுவலகத்துக்கு ஒயில் வீச்சு அந்தவகையில் கிளிநொச்சியில் தேர்தல்கால வன்முறை ஆரம்பமாகிவிட்டது. தென்னிலங்கை அரசியல் கட்சியின் அலுவலகம் ஒயில் வீச்சுக்கு இலக்காகியுள்ளது. கிளிநொச்சி ஏ9 சாலையில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் மீது நேற்றுமுன்தினம் இரவு ஒயில்வீச்சு இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தின் முன்பக்க சுவரில் ஒட்டப்பட்டிருந்த கட்சியின் விளம்பர சுவரொட்டிகள் மீதும், அலுவலகத்தின் கதவுகள் மீதும் கழிவுஒயில் வீசப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களால் ஒ…
-
- 0 replies
- 300 views
-
-
மகிந்த தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தார் – பொறுப்பு கூறல் விவகாரத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்…. பொறுப்பு கூறல் விவகாரத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அரசாங்கம் இதுவரையில் கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் சிவில் சமூகம் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் த…
-
- 0 replies
- 204 views
-
-
ஆயுதங்களை கைவிட்டு தப்பிச்சென்ற குழுவுக்கு பொலிஸார் வலைவீச்சு! ஆயுதங்களை கைவிட்டு தப்பிச்சென்ற குழுவுக்கு பொலிஸார் வலைவீச்சு! வவுனியாவில் முச்சக்கரவண்டி ஒன்றுக்குள் கூரிய ஆயுதங்கள் மற்றும் மதுபானப் போத்தல்களைக் கைவிட்டு, தப்பிச்சென்ற குழுவினரை பொலிஸார் தேடிவருகின்றனர்.தாக்குதல் முயற்சி ஒன்றுக்குச் சென்றதாகக் கருதப்படும் நபர்களே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். வைரவர்புளியங்குளத்தில் இடம்பெற்ற இச்சம்பவம்…
-
- 0 replies
- 323 views
-
-
தனிக்கட்சி அமைத்தால் மஹிந்த நீக்கப்படுவார் : இணைந்து செயற்படுவதே அவரை பாதுகாக்கும் என்கிறது ஸ்ரீ.ல.சு.க (ஆர்.யசி) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையை எடுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் யாராக இருப்பினும் அவர்கள் கட்சியில் இருந்து நீக் கப்படுவர். இது மஹிந்த ராஜபக் ஷவுக்கும் பொருந்தும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். ஒன்றிணைந்து செயற்பட இன்றும் வாய்ப்புள்ளது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக பயணிப்பதே மஹிந்தவிற்கு ஆரோக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நே…
-
- 0 replies
- 125 views
-
-
ஐ.தே.க.,கூட்டமைப்பு, மஹிந்த தரப்பு புதிய அரசியலமைப்புக்கு இடையூறு : டிலான் கடும் சாடல் (ரொபட் அன்டனி) ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மஹிந்த தரப்பும் இணைந்து புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் முயற்சிகளுக்கு இடையூறு செய்கின்றனவா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது. அவர்களின் செயற்பாடுகள் அவ்வாறுதான் உள்ளன என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் அது சிக்கலுக்குள்ளாகும் என்று தெரிந்தும் ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மஹிந்த…
-
- 0 replies
- 115 views
-
-
ஒருகோடி 45 இலட்சம் ரூபா பணம் மிளகாய் தூள்தூவி கொள்ளை : நுவரெலியாவில் அதிர்ச்சி சம்பவம் (எம்.எப்.எம்.பஸீர், நுவரெலியா, தலவாக்கலை நிருபர்கள்) நுவரெலியா, பிளக்புள் பகுதியில் அமைந்துள்ள சிகரட் முகவர் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணமும் 37 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை ஒன்றும், மிளகாய் பொடி தூவி கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று காலை 8.27 இற்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். சிறிய ரக லொறியொன்றில் இந்த கோடிக் கணக்கான பணம் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் லொறி…
-
- 0 replies
- 239 views
-
-
நாட்டை சீரழிக்கும் ஐ.தே.க.,சு.க.கூட்டு : நாட்டை பாதுகாக்கவே புதிய கட்சி என்கிறார் மஹிந்த ராஜபக் ஷ (எம்.சி.நஜிமுதீன்) ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கம் நாட்டை சீரழிவின்பால் இட்டுச் செல்கிறது. அதிலிருந்து நாட்டைப்பாதுகாப்பதற்கே பொதுஜன பெரமுன தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எனவே எனது புகைப்படத்தைக் காண்பித்து அரசியல் நடத்துவதற்கு பொதுஜன பெரமுனவிற்கு மாத்திரம் உரித்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுனவை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று கொழும்பு சு…
-
- 0 replies
- 147 views
-
-
வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடுமாறு வடக்கு முதலமைச்சர் உத்தரவு!! வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடுமாறு வடக்கு முதலமைச்சர் உத்தரவு!! வவுனியா நகரத்தில் உள்ள பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு முதல் மூடப்படுகின்றது என்று அறிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட பின்னர் பேருந்து நிலையம் தொடர்பான பிரச்சினை பூதாகரமானது. தனியார் பேருந்து போக்குவரத்துத் தரப்பினருக்கும், இ.போ.ச. பேருந்துத் தரப்பினருக…
-
- 4 replies
- 1.1k views
-
-
வாழ்வுக்காக போராட்டம் நடத்தும் முல்லைத்தீவு மீனவர்கள்! 01/02/2018 inioru admin முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்டம் மற்றும் இந்திய மீனவர்களால் தமது தொழிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தத்தினால் பெரும் இழப்புகளைச் சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் தொழில் மூலமே தமது வாழ்வைக் கட்டியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், 2012ஆம் ஆண்டில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 32 மீனவர்களுக்கு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி கொடுத்திருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 305 மீனவ ப…
-
- 1 reply
- 244 views
-
-
பொறுப்புக்கூறும் விடயத்தில் இனியாவது அக்கறை தேவை இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு தலையீடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ட்ரம்பிற்கான தமிழர்கள் அமைப்பு இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்பிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச நீதி கிடைப்பதற்காக அவர் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது போர்க்குற்றங்களுக்கான சர்வதேச தீர்ப்பாயம் எ…
-
- 0 replies
- 264 views
-
-
புதிய தேர்தல் முறையின் பாதகம் பற்றி கூறியும், ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் விடாப்பிடியாக உள்ளனர் : புதிய தேர்தல் முறைமையின் பாதகங்கள் குறித்து பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் பல வருடங்களாக பேசி வருகின்ற போதும் , ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதில் விடாப்பிடியாக இருக்கின்றனர். இருந்த போதும், தற்போதையை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நல்லதொரு படிப்பினையை கொடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான இறைய சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிய கட்சிகளி…
-
- 0 replies
- 262 views
-
-
யாழ் நீர்வேலியில் கோர விபத்து; சிறுமி உள்ளிட்ட இருவர் பரிதாபச் சாவு! யாழ்ப்பாணம் நீர்வேலியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி மற்றும் ஹயேர்ஸ் ரக சிற்றுந்து ஆகியன நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த சிறுமியும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு பலியான இருவரின் உடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைகள் மற்றும் மரண விசாரணைகளின்பின் உடலங்கள் உற…
-
- 0 replies
- 317 views
-
-
‘சர்ச்சையைக் கிளப்பியது ஒரே இனம்’ -எஸ்.நிதர்ஷன் அரச அலுவலகத்தில் வருட ஆரம்பத்தில் நடைபெறும் சத்தியப் பிரமாணத்தில், இந்த வருட சத்திய பிரமாணம் எடுப்பதில், தமிழ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களிடத்தே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அரச நிர்வாக முகாமைத்துவ அமைச்சால் புதுவருடத்தை முன்னிட்டு, அரச திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்ற அரசாங்க சேவை சத்தியப் பிரமாண உறுதிமொழி அறிவித்தல் குறிப்பில், ஒரே இனம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே, இத்தகைய சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அரச அலுவலர்கள் நேற்று (0…
-
- 0 replies
- 394 views
-
-
யாழ் மண்ணின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் நீதிச் சேவையின் புனிதத்தைப் பேணவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் நீதிபதிகள் அனைவரும், மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, புனிதமான நீதிச் சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று காலை 9.30 மணிக்கு உறுதியுரை எடுத்தனர். இந்த நிகழ்வை ஆரம்பித்துவைத்து தலைமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 289 views
-
-
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா. இளஞ்செழியன் கடமையேற்ற மூன்று வருடத்தில் 31 பேருக்கு தூக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் கடமையேற்ற கடந்த மூன்று வருட கால பகுதியில் 31 பேர் மரண தண்டனை குற்றவாளிகளாக காணப்பட்டு நீதிபதியினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. யாழ் மேல் நீதிமன்றினால் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41பேருக்கு மரண தண்டனை குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மேல் நீதிமன்ற புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை யாழ் மேல் நீதிமன்று யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பின்னர் இது வரையிலான கால பக…
-
- 0 replies
- 156 views
-
-
துணிவுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு துணிவுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டியதொரு காலகட்டம் தற்போது உருவாகியுள்ளது. கூட்டமைப்பை அடியோடு வேரறுத்து விடுகின்ற செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்்று வருகின்ற இந்த வேளையில் கூட்டமைப்பினா் விழிப் புடன் செயலாற்றுவது ஆவசியமாகி விட்டது. தனக்கு எதிரான சக்திகளை இனம் காணத்தவறிய கூட்டமைப்பு …
-
- 0 replies
- 270 views
-
-
புகையிரதத்தில் மோதுண்டு 517 பேர் மரணம் கடந்த வருடத்தில் புகையிரதத்தில் மோதுண்டு 517 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த நிலையில், 16 பேரும், புகையிரத கடவையில் வாகனங்களை செலுத்தி விபத்துக்குள்ளானதில் 60 பேரும், தற்கொலை மற்றும் ஏனைய காரணங்களால் 441 பேரும் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புகையிரத குறுக்கு வீதிகளில் சமிக்ஜையை மீறி பயணித்த 134 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, இவர்களிடம் அபராதமாக 154950 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. மேலும் நாடுபூராகவும் உள்ள புகையிரத குறுக்கு வீதிகளில் கவ…
-
- 0 replies
- 202 views
-
-
பாதுக்கை மஸ்ஜித் ஸுஹைலி பள்ளிவாசல் மீது தாக்குதல் : கண்ணாடிகள் முற்றாக சேதம் (எம்.ஆர்.எம்.வஸீம்) பாதுக்கை கலகெதர மஸ்ஜித் ஸுஹைலி பள்ளிவாசல் மீது நேற்று அதிகாலை இனம் தெரியாதவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நேற்று அதிகாலை 3 மணியளவிலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின் தலைவர் மொஹமட் இஸ்மாயீல் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஹங்வெல்ல பாதுக்கை வீதியில் அமைந்துள்ள இந்த பள்ளிவாசல் மிகவும் பழைமைவாய்ந்ததாகும். சம்பவ தினம் நள்ளிரவு புத்தாண்டு பிறப்பு காரணமாக பட்டாசு சத்தம் பரவலாக ஒலித்துக்கொண்டிருந்தது. அத்துடன் வீதியில் ஆள் நடமா…
-
- 1 reply
- 295 views
-
-
‘யாழ் களரி’ பத்திரிகை வெளியீடு ‘யாழ் களரி’ பத்திரிகை வெளியீடு ராகஸ்வரம் கலை மன்றம் மற்றும் பல்சமய கருத்தாடல் நிலையத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் களரி’ என்னும் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்றலில் ஐஸ்ரின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றது. நிகழ்வில் பத்திரிகையின் முதற் பிரதியை சமயப் பெரியார்களிடமிருந்து எழுத்தாளர் செ.ஜோசப் பாலா பெற்றுக் கொண்டார். …
-
- 0 replies
- 363 views
-
-
தமிழக பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்துகொள்ளும் இலவச பயிற்சிப் பட்டறைகள்…. புதிய வெளிச்சம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு துறைசார்ந்த இலவச பயிற்சிப் பட்டறைகள் இம்மாதம் முதல் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளது. இப்பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பிரதம செயற்பாட்டாளராக பங்குகொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளார். இப்பயிற்சிப் பட்டறைகள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கானதும் ஆசிரியர்களுக்கானதும் விவசாயிகளுக்கான இயற்கை விஞ்ஞானம் பற்றியதுமான பயிற்சிப் பட்டறைகளாக அவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அந்த …
-
- 0 replies
- 475 views
-
-
புத்தாண்டு கால திடீர் விபத்துக்கள் ஆறு சதவீதத்தால் அதிகரிப்பு : 512 பேர் வைத்தியசாலையில் (எம்.எப்.எம்.பஸீர்) புத்தாண்டு காலப்பகுதியில் பதிவான திடீர் விபத்துக்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது சிறு அதிகரிப்பை காட்டுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமந்தி சமரகோன் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு புது வருடம் உதயமான நொடி முதல் நேற்று பகல் வரை பல்வேறு அனர்த்தங்கள் தொடர்பில் 512 பேர் இம்முறை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 194 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் அவர் மேலும் …
-
- 1 reply
- 743 views
-
-
மைதானத்தில் கடுமையாக மோதிக் கொண்ட மஹிந்தவின் புதல்வர்கள்! காணொளி அம்பலம் Report us Vethu 16 minutes ago அண்டையில் நடைபெற்ற ரகர் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்கள் கடுமையாக மோதிக் கொண்ட காணொளி வெளியாகி உள்ளது. வெலிசரயில் நடைபெற்ற ரகர் போட்டியின் இறுதியில் மோதல் சம்பவம் இடம்பெற்றது. இதில் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் யோஷத ராஜபக்ச தலையிட்டுள்ளனர். கடற்படை அணிக்கும் C.H அன்ட் F.C அணிக்கு இடையில் இடம்பெற்ற போட்டியின் இறுதியிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 27 - 24 என்ற கணக்கில் கடற்படை அணி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பின்னர் இரண்டு குழுவுக்கும் இடையில் வாய்தகராற…
-
- 0 replies
- 461 views
-
-
ஒவ்வொரு சபைக்கும் இம்முறை தனித்தனி தேர்தல் அறிக்கை! ஒவ்வொரு சபைக்கும் இம்முறை தனித்தனி தேர்தல் அறிக்கை! ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்துக்குமான அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கிய தனியான தேர்தல் அறிக்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இம்முறை வெளியிடப்படவுள்ளது. கூட்டமைப் பின் பொதுவான தேர்தல் அறிக்கைக்கு மேலதிகமாகவே தனித் தனியான தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்படவுள்ளன. உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைப் …
-
- 0 replies
- 256 views
-
-
மகிந்த திறந்த பணியகத்தின் மீது பொலிஸார் திடீர் பாய்ச்சல் மகிந்த திறந்த பணியகத்தின் மீது பொலிஸார் திடீர் பாய்ச்சல் ஒலி பெருக்கிச் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியின் அலுவலகம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அங்கு வந்த பொலிஸார், ஒலி பெருக்கிச் சாதனங்களைக் கைப்பற்றிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்…
-
- 0 replies
- 212 views
-
-
புலிகளை அழித்துக் காப்பாற்றிய நாட்டில் உருவாகிறது தமிழ் ஈழம் புலிகளை அழித்துக் காப்பாற்றிய நாட்டில் உருவாகிறது தமிழ் ஈழம் புலிகளை அழித்துக் காப்பாற்றிய நாட்டில் தமிழ்ஈழம் இலகுவாக உருவாகி வருகின்றது. இதற்கு இடம்கொடுக்கும் அரசை வீழ்த்தும் எனது போராட்டக் குரல் பொது மக்கள் முன்னணியின் மாநாட்டில் இன்று ஒலிக்கும். சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியைப் பலப்படுத்துவதே எனது இலக்கு. இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜ…
-
- 0 replies
- 315 views
-