Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் வேட்பு மனு கிளிநொச்சியில் இன்று முதலாவது வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேட்சை குழுவாக தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பினர் …

  2. புலி­களின் தங்­கத்தை தேடி அகழ்வு பணி­களில் ஈடு­பட்ட மூவர் கைது.! தமி­ழீழ விடு­தலை புலி­களால் புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் தங்­கத்தை தேடும் முக­மாக பெகோ இயந்­திரம் ஒன்­றினை திருடி வந்து, கைவி­டப்­பட்ட முகாம் ஒன்றின் அருகில் அகழ்வுப் பணி­களை முன்­னெ­டுத்த முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பினர் உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். முல்லைத்தீவு, புதுக்குடி­யி­ருப்பு பொலிஸ் பிரிவில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் சந்­தேக நபர்கள் நேற்று கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். புதுக்குடி­யி­ருப்பு விசு­வ­மடு பகு­தியில் நபர் ஒருவர் கிணறு வெட்­டு­வ­தற்­காக பெகோ இயந்­திரம் ஒன்­றினை அப்­ப­கு­திக்கு கொண்டு சென்­ற…

    • 2 replies
    • 387 views
  3. பெப்ரவரி 10 இல் தேர்தல் உறுதி எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/28367

  4. சர்­வ­தே­சத்தின் அதி­ருப்­திக்கு மீண்டும் ஆளா­கி­வி­டக்­ கூ­டாது காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான அலு­வ­லகம் உட­ன­டி­யாக தொழிற்­ப­ட­வேண்டும். இதனை அர­சாங்கம் விரைந்து உறு­திப்­ப­டுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்தும் விட­யத்தில் பாதிக்­கப்­பட்டோர், சிவில் சமூக அமைப்­பினர் இடம்­பெ­ற­வேண்டும் என்று இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை இலங்கை அர­சாங்கம் உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும். தாம­த­மின்றி அந்த சட்­டத்தை அகற்­றி­வி­டு­மாறு அர­சாங்­கத்தைக் கோரு­கின்றோம…

  5. சிங்கள பெண்களுக்கு கருத்தடை, முஸ்லிம்கள் ஒரு வீதமும் இல்லை- ஞானசார தேரர் கடந்த 10 வருடத்தில் சிங்கள மற்றும் தமிழ் பெண்களில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை சாட்சியுடன் நிரூபிக்க முடியும் எனவும் அவர் சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவா் மேலும் தெரிவிக்கையில் 75 சதவீதமான சிங்களப் பெண்கள் கருத்தடை செய்து கொண்டுள்ளதாகவும் முஸ்லிம் பெண்களில் ஒரு சதவீதமேனும் இந்தக் கருத்தடை செய்யாதவர்களாக உள்ளனர். இலங்கையில் சிங்கள பெண்கள் மாத்திரமின்றி சிங்கள ஆண்கள் கூட ஆண்மை இழக…

  6. யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் கேபிள் இணைப்புக்களை அறுத்தெறிந்தனர்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நேற்றிரவு கும்பலொன்றால் தனியார் நிறுவனத்தின் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வயர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வெட்டிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணத்தில் கேபிள் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாம்ம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. CAX 9991 என்ற இலக்கமுடைய கறுப்பு நிற காரில் சென்ற வர்களாலேயே இந்த நாசகார வேலை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் கேபி…

  7. வேட்­பு­மனு நிரா­க­ரிப்பை எதிர்த்து கூட்­ட­மைப்பு நீதி­மன்றை நாடும்! அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள சம்­மாந்­துறை, ஆலை­ய­டி­வேம்பு ஆகிய உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட தமது வேட்­பு­ம­னுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டதை எதிர்த்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வழக்­குத் தாக்­கல் செய்­ய­வுள்­ளது. புதிய தேர்­தல் முறை­மைக்கு அமை­வாக சகல சட்­ட திட்­டங்­க­ளுக்­கும் உட்­பட்ட வகை­யி­லேயே தங்­க­ளு­டைய வேட்­பு­ம­னுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன என­வும், கைய­ளிக்­கும்­போது ஏற்­பட்ட சில குறை­பாட்­டின் கார­ண­மா­கவே தமது வேட்­பு­ம­னுக்­கள் நிரா­ க­ரிக்­கப்­பட்­டுள்­ளன என­வும் கூட்­ட­மைப்­பின் அம்­பாறை மாவட்ட நாட­ா ளு­ம…

  8. “மத்தியில் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருப்போம் ஆனால், மாகாணத்தை அடகு வைத்திருப்போம்” மத்திக்கு முன் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருக்கலாம். ஆனால், சுயமரியாதையை இழந்து மாகாணத்தை தெற்கிற்கு அடகு வைத்திருப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஊடக அமையத்திற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று (17.12.17) விஜயம் செய்திருந்தார். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் மத்திய அரசு அதிகாரங்களை பகிர முன்வராத நிலையே நீடிப்பதாக கவும், இந்த நிலமை மாற்றமடைய வேண்டுமாயின் உடனடி அரசியல் யாப்பு…

  9. 50 சீன இணையர்களுக்கு கொழும்பில் திருமணம் – சிறிலங்கா அரசே நடத்தி வைத்தது 50 சீன இணையர்களுக்கு நேற்று கொழும்பு நகரசபை மைதானத்தில் பிரமாண்ட திருமண விழா இடம்பெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த திருமணவிழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். சீனாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், இந்த திருமண விழாவுக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. சிறிலங்கா முறைப்படி இந்தத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட சீன இணையர்களுக்கான திருமணச் சான்றிழ்களை அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ஜோன் அமரதுங்க ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வு சீன- சிறிலங்கா உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று அமைச்சர்…

  10. தமி­ழீழம் உரு­வாக முன்னர் ஆட்சி மாற்றம் வேண்டும் : புலி­க­ளுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­துவம் இரா­ணு­வத்­திற்கு இல்லை என்­கிறார் விமல் வீர­வன்ச (ஆர்.யசி) விடு­தலைப் புலி­க­ளுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­துவம் இரா­ணு­வத்­திற்கு கொடுக்­கப்­ப­ட­வில்லை. இரா­ணு ­வத்தை தண்­டித்து புலி­களை நியா­யப்­ப­டுத்­தவே அர­சாங்­கமும் சர்­வ­தேச தரப்பும் முயற்­சித்து வரு­வ­தாக தேசிய சுதந்­திர முன்­ன­ ணியின் தலைவர் விமல் வீர­வன்ச எம்.பி. தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூல­மாக தமி­ழீழம் உரு­வாகும். ஆகவே அதற்கு முன்னர் ஆட்­சி­யினை மாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்­டினை பிள­வு­ப­டுத்தும் என்ற தொனிப்…

  11. வேட்­பு­ம­னுத் ­த­யா­ரிப்­புக்கள் சுமு­க­மா­கவே இடம்­பெ­று­கின்­றன (ஆர்.ராம்) உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் இரண்­ட­ாவது கட்­ட­மாக தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்ள வேட்­பு­ ம­னுக்­க­ளுக்­கான தயா­ரிப்­புக்கள் அனைத்தும் சும­க­மா­கவே இடம்­பெற்று வரு­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான ஆச­னப்­பங்­கீடு தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி புளொட் ரெலோ ஆகிய கட்­சி­க­ளுக்­கி­டையில் ஆரம்­பத்தில் ஏற்­பட்ட முர­ணப்­பா­டு­க­ளுக்கு இணக்­கப்­பாடு எட்­டப்…

  12. புட்டினுடன் பேசுவேன் தேயிலை இறக்குமதி தடை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு (அப்­புத்­தளை நிருபர்) தேயிலை ஏற்­று­மதி நிறு­வ­ன­மொன்றின் கவ­ன­யீ­னத்தின் கார­ண­மாக எமது நாட்டு தேயி­லையை ரஷ்யா தற்­கா­லி­க­மாக ஏற்க மறுத்­தி­ருக்­கி­றது. இது­வொரு தற்­கா­லிக விடயம் மாத்­தி­ர­மே­யாகும். ரஷ்­யா­வுக்­கான தேயிலை ஏற்­று­மதி விவ­கா­ரத்தில் எழுந்­துள்ள அசௌ­க­ரிய சூழலை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு சடு­தி­யான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்ளேன். அந்த வகையில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமீன் புட்­டினை சந்­தித்து சுமு­க­மான பேச்­சு­வார்­த­தை­யொன்றை மேற்­கொள்­வ­தற்கு அமைச்­சர்­க­ளான நவீன் திஸா­நா­யக்க மற்றும் ரிசாட் பதி­யுதீன் ஆகி­யோரை எனது பிர­தி­நி­த…

  13. புது­வி­த­மான காய்ச்­ச­லால் முல்­லை­த்தீவில் 9பேர் சாவு புது­வி­த­மான காய்ச்­ச­லால் முல்­லை­த்தீவில் 9பேர் சாவு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த 20 நாள்­க­ளுக்­குள் அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சல் கார­ண­மாக 9பேர் உயி­ரி­ழந்­தனர். திடீர் உயி­ரி­ழப்­புத் தொடர்­பில் கொழும்பு அர­சின் மருத்­து­வக் குழு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­களே இந்­தக் காய்ச்­சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­தனர். தொடர்ச்­சி­யான காய்ச்­ச­லின் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில்…

  14. மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை! மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை! மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொள்வதும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்செயல் என்ற அடிப்படையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. குற்றவியல் சட்டத்தில் விரைவில் இது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். திர…

    • 23 replies
    • 1.7k views
  15. சில கொலைகள் தொடர்பில் போலியாக குற்றம் சுமத்தப்படுகின்றன – ஈ.பி.டி.பி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சில கொலைகள் தொடர்பில் போலியாக குற்றம் சுமத்தப்படுவதாக ஈ..பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் தமது கட்சி மீது போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்கள் தமக்கு எதிராகவே தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏனைய தமிழ் பத்திரிகைகளின் கொள்கைகளுக்கு முரணான வகையில் தாம் ஒரு தனிப்பத்திரிகை நடத்தி வருவதனால் இவ்வாறு தம்மீது குற்றம் சுமத்தப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்…

    • 2 replies
    • 507 views
  16. சின்னங்கள் ஆதிக்கம் செலுத்துமா? http://www.virakesari.lk/

  17. சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்! உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் நியமனத்தில் சர்ச்சைகளும், அடிதடிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்குள் சங்கானை பிரதேசம் வருவதால் அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக சரவணபவன் மாவை சேனாதிராஜாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியானது முதல் இரண்டு வருடங்களும் புளொட்டுக்கும், அடுத்த இரண்டு வருடங்களும் தமிழரசுக் கட்சிக்குமென தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…

  18. பிளவுகளை ஏற்படுத்திவிட்ட உள்ளூராட்சி தேர்தல் களம் பிளவுகளை ஏற்படுத்திவிட்ட உள்ளூராட்சி தேர்தல் களம் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் களம் தமி­ழர்­களை மேலும் பிள­வு­பட வைத்­து­விட்­டது. கூட்­ட­மைப்­பி ­னுள் ஏற்­ப­ட­வி­ருந்த பிள­வு­கள் ஓர­ளவு சரி­செய்­யப்­பட்­டு­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்ட போதி­லும், வலி.மேற்­குப் பிர­தேச சபை குறித்த முரண் பாடு தொடர்பாக புளொட் தற்­போது அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளது. சில­வேளை அந்­தக் கட்சி தேர்­த­லில் இருந்து ஒதுங்­கிக் கொள்­வ­தற்­கான வாய்ப்­பும் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு நடந்­த…

  19. “எங்கள் குழந்தைகளை கண்டுபிடித்து தாருங்கள்” சர்வதேச சமூகத்திடம் இரந்து நிற்கும் இலங்கைத் தாய்மார்கள்:- ஆங்கிலத்தில் இருந்து தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையில் காணாமற்போனமை தொடர்பாக 65,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (மூலம்: Shutterstock) உரிமை மீறல் குறித்துப் பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்விகளுக்கு உலகலாவிய காலக்கிரம ஆய்விற்கு (UPR) கடந்த நவம்பர் மாதம் இலங்கை ஆற்றிய எதிர்வினை மழுப்பலானதாகவும் மெய்நிலையைத் திரிபு செய்யும் எண்ணத்தினாலானதாகவும் இருந்தது. வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் படியும் அந்தக் குற்றங்களுக்குப் (காணாமலாக்கப்பட்டமை மற்றும் ஏனைய உரிமை மீறல்கள்) பொறுப்பானவர்களை…

  20. கிளி­நொச்­சி­யில் 23 கட்­சி­கள் கட்­டுப்­ப­ணம் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­காக கிளி­ நொச்சி மாவட்­டத்­தில் இது­வ­ரைக்­கும் 23 கட்­சி­கள் கட்­டுப்­ப­ணம் செலுத்­தி­யுள்­ளன என மாவட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­லர். சு.அரு­மை­நா­ய­கம் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் கட்­சி­கள் மற்­றும் சுயேச்­சைக் குழுக்­கள் எதிர்­வ­ரும் 20ஆம் திகதி நண்­ப­கல் 12 மணி­வரை கட்­டுப் பணம் செலுத்­த­மு­டி­யும். இது­வரை கரைச்­சிப் பிர­தே­ச­ ச­பைக்­காக 7 கட்­சி­க­ளும் – 2 சுயேச்­சைக் குழுக்­க­ளும் கட்­டுப்­ப­ணம் செலுத்­தி­யுள்­ளன. பூந­கரி மற்­றும் பச்­சி­லைப்­பள்ளி பிர­தே­ச­ச­பை­ க­…

  21. பின்னால் யாருமில்லை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் அனந்தராஜ்ஜின் பின்னணியிலேயே வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் இம்முறை போட்டியிட சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம் .கே சிவாஜிலிங்கம் வெளியிட்ட கருத்தில் எவ்வித உண்மையுமில்லை. அவரோ அல்லது வேறு எவருமோ எம் பின்னாலில்லை என வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் சுயேட்சையாகைப் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் கட்டியுள்ள சுயேட்சைக் குழுவின் தலைவரும் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவருமாகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், …

  22. யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன! இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே அவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதோடு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்குரே உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம…

  23. கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவை துரத்தி அடித்த மக்கள்! கோண்டாவில் பகுதியில் சாகசம் காட்ட முற்பட்ட வாள்வெட்டு குழுவினரை அப்பகுதி மக்கள் துரத்தி துரத்தி அடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய பொதுமக்கள் கோப்பாய் பொஸிசிடம் பாரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாகவும் இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். கோண்டாவில் குட்சட் வீதி பகுதியில் சற்று முன்னர் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த வாள்வெட்டு குழுவினர் அப்பகுதி மக்களை அச்சுறுத்த முற்பட்டுள்…

  24. மக்கள் முன்னால் மைக் - ஜெரா ஒப்பனா கதைப்போமா - ஜெரா

  25. சுதந்­திரக் கட்­சியா பொது­ஜன பெர­மு­னயா? சுதந்­திரக் கட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு தயா­ரா­கி­றது எம்.சி.நஜி­முதீன் வேறு கட்­சி­களின் செயற்­பா­டுகள் மற்றும் கொள்­கை­களை பிர­சா­ரப்­ப­டுத்தும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு கட்­சியின் மத்­திய செயற்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக அக்­கட்­சியின் செய­லாளர் அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்கம் வகித்­துக்­கொண்டு ஏனைய கட்சி நட­வ­டிக்­கை­களில் ஈடு­படல் மற்றும் அக்­கட்சிக் கொள்­கை­களை பிர­சாரம் செய்தல் என்­பன ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் யாப்­புக்­க­மை­வாக தடை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.