Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்­ட­மைப்பின் ஒற்­று­மையில் பிர­தமர் ரணில் அக்­கறை சம்­பந்­த­னுடன் பேசவும் விருப்பம் வெளியிட்­டாராம் (ஆர்.ராம்) பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் ஒற்­று­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்க அதீத அக் கறை கொண்டிருப் ­ப­தனால் அது குறி த்து எதிர்க்­கட்சித் ­த­லை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வரு­மான இரா.சம்­பந்­த­னு­டன் தனிப்­பட்ட பேச்­சு­ வார்த்­தை­யொன்றை முன்­னெ­டுப்­ப ­தற்கு கூட்­ட­மைப்பின் முக்­கியஸ்தர் ஒருவரி டத்தில் விருப்பம் தெரி­வித்­துள்­ளாராம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் தற் போது கூட்­ட­மைப்­பிற்குள் சில குழப்­பமான நிலை­மைகள் எழுந்­துள்­ளன. குறிப்­…

  2. வட,கிழக்கில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல் அறிவிப்பு? வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் ஐந்து உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான, தேர்தல் அறி­விப்பே இன்று வெளி­யி­டப்­படும் என்று தேர்தல் ஆணையக வட்­டா­ரங்­கள் தெரிவித்துள்ளன. உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பான வர்த்­த­மானி அறி­விப்­புக்கு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் விதித்­துள்ள இடைக்­காலத் தடை­யினால், 203 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­படி உட­ன­டி­யாக தேர்தல் நடத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. எஞ்­சி­யுள்ள, 133 சபை­க­ளிலும், 40 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வர்த்­த­மானி அறி­விப்பும் திருத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. ஏனைய 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­குமே இன்று வேட்­பு­ம­…

  3. தேசிய அர­சாங்­கத்திடம் கையேந்தும் மஹிந்த.! தேசிய அர­சாங்­கத்தில் உள்ள எமது உறுப்­பி­னர்­களை மீண்டும் எமக்குத் தாருங்கள். எமது ஜனா­தி­ப­தியை நாங்கள் பார்த்­துக்­கொள்­கின்றோம் என்­கிறார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஐக்­கிய தேசி யக் கட்சி ஆட்­சி­ய­மைக்கும் வரையில் தான் நாமும் வேடிக்கை பார்த்­து­க்கொண்­டுள் ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். அஹுங்­கல்ல,பொளி­ம­த­ரா­ரா­மய விகா­ரையில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன் றில் கலந்­து­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில். பொது எதி­ர­ணி­யுடன் பேச்­சு­வா­ர்த்தை நடத்த …

  4. தியாகி திலீபனின் நினைவுத்தூபியில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வு! தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைத்தூபியில் இன்று காலை 10 மணிக்கு தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் இந்தியாவிடம் தீர்வுகேட்டு உணவு ஒறுப்பிலிருந்து தியாக தீபம் திலீபன் உயிர் துறந்தார்.திலீபனின் தியாகத்து இந்த நாளில் அஞ்சலி செலுத்துவது கட்டாயம் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார். …

  5. ராஜபக்ஷக்­களை காப்­பாற்றும் தேவை ஐ.தே.க.விற்கு இல்லை நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ராஜபக் ஷக்­களின் குற்­றங்­களை மூடி­ம­றைக்­க­வேண்­டிய தேவை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஒரு­போ­து­மில்லை. ராஜபக் ஷக்கள் குறித்த வழக்­கு­களை முன்­னெ­டுக்­கும்­போது ஒரு­சிலர் தடுப்­ப­தாக நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். பிணை­முறி விவ­கா­ரத்தில் அக்­க­றை­ காட்டும் நபர்கள் ஏன் தாஜுதீன் விவ­கா­ரத்தில் உண்­மை­களை மூடி­ம­றைக்­கின்­றனர் எனவும் அவர் கேள்வி எழுப்­பினர். மாத்­தறை பகு­தியில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது. இன்று நாட்டில் தற்­…

  6. யாழ்.தெல்லிப்பளையில் திருட முயன்ற காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் மடக்கி பிடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.தெல்லிப்பளை பிரதேசத்தில். களவில் ஈடுபட முனைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள குளமன்கால் பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளை திருடும் நோக்குடன் புகுந்துள்ளனர். வீட்டு வளவுக்குள் சத்தம் கேட்டதை உணர்ந்து சுதாகரித்த வீட்டு உரிமையாளர் ‘திருடன் திருடன் ‘ என கூக்குரல் எழுப்பியதனையடுத்து வீட்டு வளவினுள் புகுந்த இருவரும் அங்கிருந்து வெளியே த…

  7. ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய முறை அறிமுகமாகிறது’ இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முதலாக இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அகில இலங்கை வை.எம்.எம். ஏ. பேரவை மற்றும் யன்ங் ப்ரென்ட்ஸ் அமைப்பு உட்பட சில அமைப்புகள் இனைந்து நடத்திய, புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் நிகழ்வு, கண்டி- மஹியாவையில் அமைந்துள்ள கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், …

  8. எம்மால் எதனையும் செய்ய முடியாது : இராணுவப் பேச்சாளர் கூறுகின்றார் (ஆர்.யசி) வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­வ­துடன் பிர­பா­க­ரனின் பிறந்த தினமும் கொண்­டா­டப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் பதி­வா­கி­யுள்­ளன. எனினும் எம்மால் எதையும் செய்ய முடி­யாது என்று இரா­ணு­வத்தின் ஊட­கப்­பேச்­சாளர் மேஜர் ஜெனரல் ரோஷான் சென­வி­ரத்ன தெரி­வித்தார். விஷேட கார­ணி­க­ளுக்­காக வடக்கில் இரா­ணு­வத்தை குவிக்­க­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்­டிப்­பது மற்றும் நேற்­றைய தினம் வடக்கில் வல்­வெட்­டித்­துறை பகு­தியில் புலிக்­கொ­டிக்கு சமாந்­த­ர­மாக மாற்றுக் கொடி­யொன்றை ஏற்­றி­யமை, பிர­பா­க­ரனின் பிறந்த தினத்தை கொண்­டா­ட…

  9. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எதிரணி குறி (ஆர்.யசி) இணங்கினால்தான் இணைப்புக் குறித்த பேச்சு தொடரும் : சுதந்திரக்கட்சி குழுவிடம் திட்டவட்டமாக எடுத்துரைப்பு எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் இணைந்து போட்­டி­யிட வேண்­டு­மானால் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யினை தமக்கு வழங்க வேண் டும். அதற்கு இணக்கம் தெரி­வித்தால் மட்­டுமே அடுத்தகட்ட விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யாட முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சிக் குழு­வி­ன­ரிடம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யி னர் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ளனர். உள்­ளூ­ராட்சி தேர்­தலில் இரு தரப்­பி­னரும் இணைந்து போட்­டி­யி­டு­வது குறித்து ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­க…

  10. தமிழீழ வைப்பகம் திறக்கும் என காத்திருக்கும் நாகம்மா! இன்று துயிலும் இல்லத்திற்கு ஒரு வயதான அம்மா ஓடோடி வந்தார். முகம் நிறையப் புன்னகை.சுருக்கமான தோல்கள் நிறைய முதுமையின் அழகு. நாகம்மா கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கிறாராம். அவரது சொந்த ஊர் வல்வெட்டித்துறை. “என்ரை பிள்ளைகள் இருக்கிற இடத்திலை இந்த உயிரை விடவேணும்..” என்று திமிராகச் சொன்னார். நாகம்மாவின் வீட்டில் இரண்டு பிள்ளைகள் மாவீரர். ஏழுபேரை போரில் பலி கொடுத்தவர். “இப்ப ஒரு பிள்ளையை வளர்க்கிறன்..” என்றார். “தம்பி, நான் ஆமியைப் பார்த்து சொன்னனான்.. நீங்களும் சண்டை பிடிச்சியள். நாங்களும் சண்டை பிடிச்சம். ஆர் வெண்டது, தோத்தது எண்டுறது இருக்கட்டும். ஆனால் இதுகள் எங்கடை பிள்ளையள் எண்ட…

  11. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாகன விபத்து இருவர் பலி! யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஏ 9 வீதி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு(26) 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில், நுணாவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா மோகன்ராஜ்(30), நுணாவில் மத்தியைச் சேர்ந்த யோகராசா சபேஸ்குமார்(26) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தையடுத்து பஸ்ஸின் சாரதியைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைதுசெய்து வி…

  12. அஷ்ரப் பலியான விவகாரம் : காணாமல்போன அறிக்கையை தேடுமாறு உத்தரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஏ. அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் பலியான சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, காணாமல் போயுள்ள, முக்கிய ஆவணத்தைத் தேடுமாறு, தகவல் அறியும் உரிமை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் அதன் ஆரம்பத் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப், விமான விபத்தொன்றில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், கண்டறியவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மாயமாகியுள்ளதாகத் தகவல் அறியும் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே, அந்த ஆணைக்குழு மேற்கண்டவாறு உத்தர…

  13. மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் வடகிழக்கில் அனுஷ்டிக்க ஏற்பாடு.! தமி­ழீழ விடு­த­லைப்­புலிகள் அமைப்­பி­லி­ருந்து உயி­ரி­ழந்த போரா­ளிகளை நினை­வு­ கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்­றைய தினம் வடக்கு, கிழக்கில் உணர்வெழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டுகள் அனைத்தும் வடக்­கு­கி­ழக்கு பகு­தி­யெங்கும் தீவி­ர­மாக முன்­னெ­டுக்க­ப்பட்­டுள்­ளன. இந்­த­நி­லையில் முல்லைத்தீவு மாவட்­டத்தில் ஒன்­பது மாவீரர் துயி­லு­மில்­லங்­க ளில் இன்­றைய தினம் மாவீரர் நாள் நினை­வேந்தல் நிகழ்­வுகள் சிறப்­பாக அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னை­விட கிளி­நொச்சி யாழ்ப்­பாணம் பகு­தி­க­ளிலும் 13 மாவீரர் துயிலும் இல­லங்­களில் அஞ்­சலி நிகழ்­வு­க­ளுக்கு ஏற்­பாடு …

  14. சீனா நம்பகமான நட்பு நாடு – இலங்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனா நம்பகமான நட்பு நாடு என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளில் இலங்கைக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தங்களின் போதும் இலங்கைக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் https://globaltamilnews.net/archi…

  15. நெசர்பே பிரபுவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கப்படும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபுவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தக் குற்றச் செயல் தொடர்பான குற்றச்சாட்டுக்ளுக்கு பதிலளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளநிலையில் இந்தக் குற்றறச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபுவின் கருத்துக்கு நன…

    • 2 replies
    • 290 views
  16. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு கிழக்கில் ஆரம்பம்! புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு திரட்டவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் நேற்று(24) முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர பரப்புரையை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலிருந்து நேற்று திருகோணமலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், அங்கு புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்தும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் இன்று(25) அம்பாறை கல்முனையில் மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த சந்தி…

    • 4 replies
    • 456 views
  17. தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்: மாவடிமும்மார் துயிலுமில்லத்தில் கொண்டாட்டம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 வது பிறந்த தின கொண்டாடம் மாவடிமும்மார் துயிலுமில்லத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. நாளைய தினம் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்திலும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் பிரதேச இளைஞர்களினால் பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதன் போது பிரதேச பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது. https://news.ibctamil.com/ta/internal-affairs/prabhakaran-birthday-mavadimummaar

  18. டக்ளஸுக்கு பாவமன்னிப்பு? -எஸ். நிதர்ஷன் “கடந்தகால ஆட்சியாளர்களுடன் இணைந்து தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமுன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரும் நிலையில் உள்ளார். அவருக்கு பாவமன்னிப்புக் கொடுக்க வேண்டுமா, இல்லையா? என்பதை, தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது 63ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வல்வெட்டித்துறையில் உள்ள அவர் பிறந்த வீடு அமைந்திருந்த காணியின் முன்னால், இன்று (26) நடைபெற்றது. இதனையடுத்து, “மாவீரர் தினங்களை அனுஷ்டிப்பதற்காக, …

  19. இலங்கை : வெளிநாடுகளிலிருந்து பெற்றோரை தேடி வரும் பிள்ளைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையிலிருந்து 1980களில் வளர்ப்பு பிள்ளைகளாக கொண்டு செல்லப்பட்டவர்கள் , தங்களுடைய உண்மையான பெற்றோரை கண்டறிவதற்காக உயிரியல் தரவு உள்ளடங்கிய மரபணு (DNA) வங்கியொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு இலங்கை மற்றும் நெதர்லாந்து …

  20. பிரபாகரனுக்கு தமிழர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் , சிங்கள தேசம் சர்ச்சைகளுக்குள் மூழ்கும்… நாம் கொண்டாடும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சிங்கள தேசத்தில் பெரும் சர்ர்சையை ஏற்படும் என தெரிந்து கொண்டுதான் அவற்றை நாம் கொண்டாடுகின்றோம். என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணியின் முன்பாக இன்றைய தினம் கேக் வெட்டிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சர்வதேச நாடுகள்…

  21. ‘பஸ் நிலையத்தில் அனுஷ்டிக்க ஏற்பாடு’ -எஸ். நிதர்ஷன் தென்மராட்சிப் பகுதிக்கான மாவீரர் தினம், இம்முறை சாவகச்சேரி நகர மத்தியில் உள்ள பஸ் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. தென்மராட்சியின் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதால், இந்த வருடத்துக்கான மாவீரர் தினம், சாவகச்சேரி நகர மத்தியில் மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது, பிரதான ஈகைச்சுடரை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றுவாரென்றும் இந்நிகழ்வில், தென்மராட்சியில் வசிக்கின்ற மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென்றும், ஏ…

  22. “இடைக்கால அறிக்கை தொடர்பில் கூச்சலிடுவோர் முதல் 2 பக்கங்களை வாசித்து தெளிவடையுங்கள்” இடைக்கால அறிக்கை தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்போர் அறிக்கையில் முதல் இரண்டு பக்கங்களை வாசித்து தெளிவடைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் இன்றைய கல்முனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் உள்ளடங்கிய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவாக்குவதற்கான பொறுப்பை மக்கள் தமது கட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய …

  23. முள்­ளி­ய­வளை மாவீர் துயி­லு­மில்­லத்­தில் மாவீ­ரர் பசீ­ல­னின் தாயார் சுட­ரேற்­று­வார் முள்­ளி­ய­வளை மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் மாவீ­ரர் ஒரு­வ­ரு­டைய தாயார் நாளை ஈகைச் சுட­ரேற்­று­வார் என துயி­லும் இல்­லப் பணிக்­குழு தெரி­வித்­தது. முள்­ளி­ய­வளை மாவீ­ரர் துயி­லும் இல்­லம் அமைந்­தி­ருந்த பகு­தியில் தற்­போ­தும் இரா­ணு­வத்­தி­னர் நிலை கொண்­டுள்­ள­னர். அந்த இடத்­தின் ஒரு பகுதி படை­யி­ன­ரால் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த இடத்­தில், படை­யி­ன­ரு­டைய முகா­முக்கு அரு­கில் மாவீ­ரர் நாளை எழுச்­சி­யாக நினைவு கூறு­வது என அந்­தப் பகுதி மக்­கள் முடிவு செய்­த­னர். குறித்த இடம் சிர­ம­தா­னம் செய்­யப்­பட…

  24. சிங்கள ஆட்சியாளர்களை கதிகலங்கவைத்த ஈழத் தமிழ் மக்களது பாதுகாவலன் பிரபாகரன் தந்தை செல்­வ­நா­ய­கத்­திற்­குப் பின்­னர் இந்த நாட்­டுத் தமிழ்­மக்­க­ளது தேசி­யத்­த­லை­வ­ரா­கப் பிர­பா­க­ரன் இருந்­தார். 1983 ஆம் ஆண்­டுக்­குப்­பின்­னர் உல­கத்­த­மி­ழர்­க­ளின் அடை­யா­ள­மா­க­வும், தமி­ழர்­க­ளின் தலை­நி­மி­ர।்­வுக்­கும், பலத்­திற்­கும் உயர்­வுக்­கும் காலம் தந்த சரித்­தி­ரத் தலை­வ­னா­க­வும் விளங்­கிய பிர­பா­க­ர­னது 63ஆவது பிறந்­த­நா­ளா­கிய இன்று அவ­ரது போரி­யல் சிந்­த­னை­கள், சாத­னை­கள் அவ­ரின்­சி­றப்­பு­கள், தனித்­து­வங்­கள் பற்ற।ி நினைவுகூரு­தல் பொருத்­த­மா­னது. ஈழத்­த­மி­ழி­னத்தை வழி­ந­டத்த உரு­வா­கிய தலை­வ­னான பிர­பா­க­ரன் ஒரு தமிழ்த்­தே­சிய…

  25. வவு­னியா எல்­லைக் கிரா­மங்­க­ளில் வாழ்ந்த தமி­ழர்­களை அங்கு மீளக் குடி­ய­மர்த்­துங்­கள் வவு­னியா மாவட்­டத்­தின் எல்­லைப்­ப­கு­தி­யில் 25 ஆண்­டு­க­ளாக மக்­கள் மீள் குடி­ய­ம­ராது உள்ள தமிழ் கிரா­ம மக்­கள் பெரும் பான்மை இனத்­த­வர்­க­ளின் ஆக்­கி­ரப்­புக்­குள் வந்­து­வி­டும் அபா­யம் உள்­ளது. அந்­தக் கிரா­மங்­களை முற்­றாக அழி­ய­வி­டாது வச­தி­களை ஏற்­ப­டுத்தி அந்­தக் கிரா­மங்­க­ளில் வாழ்ந்த தமிழ் மக்­களை மீள்­கு­டி­ய­ ம­ரத்­து­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தெரி­வித்­த­தா­வது; வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.