Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பட மூலம், @uthayashalin (22ஆவது வருட நிறைவையொட்டி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்) மதியம் 12.00 மணியிருக்கும். பாலர் வகுப்பு முடிந்து பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரிசைப்படுத்தி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போக பெற்றோர்கள் சிலரும் வந்திருந்தார்கள். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்குச் சென்று வந்தவர்களும் வழமைக்கு மாறாக அந்தப் பகுதியில் திரண்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். வார சந்தை வேறு. உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த திலிபனை நினைவுகூர்ந்து பாடசாலைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலிலும் சனம் கூட்டம்…

  2. மீனவர் பிரச்னை குறித்து மோடி - ரணில் விவாதம் Colors: புதுடில்லி: அரசு முறை பயணமாக வந்துள்ள அண்டை நாடான இலங்கையி…

  3. குறிக்கோளில் முற்றுமுழுதாக தோல்வி கண்டுவரும் கூட்டு அரசு பிரிட்டன் ஏகா­தி­பத்­தி­யத்­தி­ட­மி­ருந்து 1948 ஆம் ஆண்­டில் இலங்கை சுதந்­தி­ரம் பெற்­ற­தி­லி­ருந்து தற்­போது 69ஆண்­டு­கள் நிறை­வ­டைந்துள்­ளன. எமக்­குப் பின்­னர் சுதந்­தி­ரம்­பெற்ற பல ஆசி­யப் பிராந்­திய நாடு­கள் இன்று உல­கின் அபி­வி­ருத்தி அடைந்த நாடு­க­ளின் பட்­டி­யல் இடம் பி­டித்­துள்­ளன. ஆனால் இலங்­கையோ தற்­போ­தும் அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­க­ளின் பட்­டி­ய­லி­லேயே வைத்­துக் கணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. தற்­போ­தைய நிலை­யில் தொடர்ந்து பய­ணிக்க நேரு­மா­னால், இன்­ன­மும் 50ஆண்­டு­கள் கழிந்­தா­லும் இலங்கை பொரு­ளா­தார ரீதி­யில் அபி­வி­ருத்தி காண வாய்ப்­ப­மை­யும் என …

  4. முகமூடி அணிந்துகொண்டு முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் : காலியில் பதற்றம் (எம்.எப்.எம்.பஸீர்) முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் காலி , மிலிந்துவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீட்டினுள் நுழைந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் இன்று அச்சத்துடன் கூடிய சூழல் நிலவியது. மிலிந்துவ - எச்.சி.எட்மன் மாவத்தை பகுதி வீடொன்ருக்குள்ளேயே இவ்வாறு மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். குறித்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து வீட்டை தீயிட்டு கொளுத்தப்போவதாக கூறியதாகவும் அதனால் வீட்டார் கூச்சலிடவே அயலவர்களும் ஒன்றுகூட, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் மர்ம நபர்க…

  5. தமிழரசு கட்சியில் இணைந்த ரவிகரனுக்கு சக உறுப்பினர்கள் வாழ்த்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அண்மையில் கட்சி மாறிய வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனுக்கு சக உறுப்பினர்கள் இன்றைய தினம் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டத்தில் நடைபெற்ற போது காலை சபை அமர்வு ஆரம்பமாக முன்னர் சபையில் இருந்த ரவிகரனுக்கு சக ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரான து . ரவிகரன் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வடமாகான சபை உறுப்பினரானார். கடந்த வாரம் தமிழரசு கட்சி கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். அந்நிலையில் இன்ற…

  6. விடுதலைப்புலிகள் ஒரே அமைப்பின் கீழ் செயல்படும்..! 'அனைத்துலக தொடர்பக'த்தின் அறிக்கை யுத்தம் முடிந்த பிறகு புலிகள், இயக்கம் சார்ந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் வெளிநாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களை ஒன்றிணைக்கும் பொருட்டு ‘அனைத்துலகத் தொடர்பகம் - தமிழீழ விடுதலைப் புலிகள்’ மற்றும் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் மக்களுக்காக ‘தலைமைச் செயலகக் கட்டமைப்பு’ என்ற அமைப்புகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில் அந்த இரண்டு அமைப்புகள் இணைந்து செயல்படும் என்று கடந்த 19-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘அனைத்துலகத் தொடர்பகம்’ வெளியிட்டிருக்கிறது. Chennai: அதில், “அனைத்துலகத் தொடர்பகத்துக்கும், தாயகத்தில் இருந…

    • 8 replies
    • 914 views
  7. இலங்கைக்கு 3 ஆவது முறையாகவும் விருது எதற்குத் தெரியுமா ? மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவித்து உலக சுகாதார தாபனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் விசேட விருதான புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது மூன்றாவது முறையாகவும் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இம்முறை இவ்விருது புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபைக்குக் கிடைத்துள்ளது. இன்று (23) முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வைத்து உலக சுகாதார தாபனத்தின் கிழக்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி பூனம் கெற்றாபல் சிங்கினால் இவ்விருது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஜனாத…

  8. தேசிய கொடி விவகாரம்:வடக்கு முதலமைச்சரிடம் விளக்கம் கோரிய ஆளுனர்! வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியினை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் விளக்கம் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சரிடம் கடிதம் மூலம் இந்த விளக்கத்தினை ஆளுநர் கோரியுள்ளார். முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டவர் தம்முன்னிலையில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் என்பது அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசிய கொடி தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அமைச…

  9. ஆயிரம் கிலோ கஞ்சா யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி அழிப்பு!! ஆயிரம் கிலோ கஞ்சா யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி அழிப்பு!! யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் பிடிபட்ட சுமார் 10 கோடி பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் இன்று தீமூட்டி எரித்து அழிக்கப்பட்டது. வழக்குகள் நிறைவடைந்து சான்றுப் பொருள்களாகக் காணப்பட்ட கஞ்சா போதைப் பொருளே அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் ஆகியோர் முன்னிலையிலேயே அவை அழிக்கப்பட்டுள்ளன. …

  10. ஆவா குழுவின் சின்னா மானிப்பாய் காவல்துறையினரால் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆவா குழுவின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவை சேர்ந்த சின்னா என அழைக்கப்படும் , ரவிகிருஷ்ணா (வயது 23) எனும் இளைஞரையே மானிப்பாய் காவல்துறையினர் இன்று வியாழகிழமை கைது செய்துள்ளனர். குறித்த நபர் சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை முன்ன…

  11. வவுனியா சிறுமிக்கு நீதிகோரி ; அமைதி ஊர்வலம்! வவனியா மரக்காரம்பளைப்பகுதியில் கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி இன்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. கணேசபுரம் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகன ஊர்வலம், நெளுக்குளம் பொலிஸ் நிலையம் வரை நடைபெற்றது. அங்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மனுக் கையளித்தனர். அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும், தலைமறைவாக உள்ள நபர்களைக் கைது செய்து நீதிமன்றித்தில் முற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாதர் சங்கத்தினர் மற்றும் அந்தப்பகுதி மக்கள் இணைந்து ஊர்வலத்தை நடத்தினர். கடந்த 14ஆம் திகதி கணேசபுரம…

  12. சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வ…

    • 10 replies
    • 1k views
  13. மோடியை சந்தித்தார் ரணில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இச் சந்திப்பு இன்று டில்லியில் இடம்பெற்றுள்ளது. நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பழைமை வாய்ந்த கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டார். இதையடுத்து நேற்று புதன்கிழமை டில்லியை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். http://www.virakesari.lk/article/27403

  14. பிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தருவதாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று (22) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் சந்திப்பொன்றின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தமது இந்த நிலைப்பாடு பற்றி ஸ்ரீல.சு.க.வுக்கு கலந்தாலோசனை செய்ய சி.பி.ரத்னாயக்க, பவித்ரா வன்னியாரச்சி மற்றும் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரை கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ளது. http://www.virakesari.lk/article/27381

    • 3 replies
    • 415 views
  15. ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக 22 வயதுடைய இக்ரம் ? யாழில்.இயங்கும் ஆவா குழுவில் முஸ்லீம் இளைஞர் ஒருவரும் உள்ளதாக சில இரகசிய தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாது, ஆவா குழுவின் முக்கிய சந்தேக நபர்கள் பலர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக 22 வயதுடைய இக்ரம் எனும் நபர் செயற்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை ஆவா குழுவிற்கு தகவல்களை வழங்கும் உளவாளியாக செயற்பட்டவர் எனும் சந்தேகத்தில் நேற்று முன்தினம்…

  16. வடமாகாண சபையினர் அனைவரும் மன்னர்களா? பத்ம உதயசாந்த குணசேகர! ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலிருந்து தாங்கள் விடுக்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வடமாகாண சபை தவறிவருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர குற்றம் சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்ட அவர், ஸ்ரீலங்காவிற்குள் மாகாண சபைகளில் ஒன்றாக செயற்படும் வடமாகாண சபை, ஒற்றையாட்சியை மறந்துவிட்டு தனிநாடு என்ற உணர்வில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய தினம் காலை 9.30 அளவில் கூடியது. வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தின்…

  17. கல்முனை விவகாரம்: டிசெ. 10 இல் மீண்டும் சந்திக்க முடிவு கல்முனை மாநகரசபை எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பாக, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய்வதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இரண்டாவது தடவையாக, நேற்று (22) கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில், இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, முன்னாள் அமைச்சா் ஏ.எல் எம் அதாவுல்லா, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜச…

  18. வன்­மு­றை­களை தூண்­டும்­வ­கையில் கருத்­துக்­களை தெரி­விக்­கக்­கூ­டாது இரண்டு மணித்­தி­யா­லத்தில் நாட்டை இரத்­த­பூ­மி­யாக மாற்றும் அள­விற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தொடர்­பான தக­வல்கள் எம்­மிடம் உள்­ளன. முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆக்­கி­ர­மிப்­புக்கள் நாட்டில் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. கிந்­தோட்டை போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இலங்­கையின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் நடை­பெறலாம். எனவே, உட­ன­டி­யாக சர்­வ­கட்சிக் குழுக்­கூட்­டத்­தினைக் கூட்டி முஸ்லிம் அடிப்­ப­டை­வாதப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்டும் என்று பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்­தே­ஞா­ன­சார தேரர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். பயங்­க­ர­வா­தத்­திற்கு சாய­லான முஸ…

  19. ஜமைக்காவுக்கான விமானசேவையை ஆரம்பிக்கும் இலங்கை ஜமைக்கா,கிறீஸ் ஆகிய நாடுகளுடன் இலங்கை புதிய விமான பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதுடன்,இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசு அவதானம் செலுத்தி வருகின்றது. குறித்த இரண்டு நாடுகளுடனும் வெவ்வேறு ரீதியில் விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்குடன் தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள இந்த விடயத்தில் கைச்சாத்திடுவதற்கு,விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜமைக்காவுக்கான-விமான-சேவையை-ஆரம்பிக்கும்-இலங்கை/175-207751

  20. வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற நாழிலிருந்து இன்றுவரையான கோசங்களுக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும். தமிழர்கள் எவ்வாறு வந்தேறுகுடிகள் இல்லாமல் இலங்கையின் பூர்வீகக் குடிகளில் ஒரு அங்கத்தவர் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீகமக்கள் என்பதனை வடக்கு முதலமைச்சர் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சரின் உரையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதனை சிங்கள சமூகம் நிருபித்தால் வடகிழக்கு இணைப்பை நான் கைவிடுகிறேன் என அன்று அறைகூவல் விடுத்தார், இதன்மூலம் கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் வந…

    • 14 replies
    • 1.7k views
  21. கோத்தாவுக்காக எழுதியவரை அச்சுறுத்திய ஞானசாரதேரர் கொழும்பு ஆங்­கி­லப் பத்­தி­ரி­கை­யின் ஊட­க­வி­ய­லா­ள­ருக்குப் பொது­பல சேனா­வின் பொதுச்­செ­ய­லர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் அச்­சு­றுத்­தல் விடுத்­தார் என்று குற்­றஞ் சாட்­டப்­பட்­டுள்­ளது. நாரம்­ம­ல­வில், பௌத்த பிக்கு ஒரு­வ­ரின் தாயா­ரின் இறு­திச்­ச­டங்­கிற்கு சென்­றி­ருந்த ஞான­சார தேரர், அங்கு ஐலன்ட் நாளி­த­ழின் ஊட­க­வி­ய­லா­ளர் சந்­தி­ர­பி­ரே­ம­வு­டன் வாக்­கு­வா­தம் செய்­துள்­ளார். ‘நீயா சந்­திர பிரேம? உன்னை அறைந்து விடு­வேன். நீ எழு­திய புத்­த­கத்­தைப் பற்றி எனக்­குத் தெரி­யும்’ என்று ஞான­சார தேரர், அந்த ஊட­க­வி­ய­லா­ளரை எச்­ச­ரித்­துள்­ளார். இ…

  22. இலங்கையில் பொழியவுள்ள கடும் மழை; வெள்ள எச்சரிக்கையும் விடுப்பு வட மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்குள் பெய்யவுள்ள கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகீழ் பருவ மழை கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகிறது. குறிப்பாக நீரேந்துப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்த் தேக்கங்களும் நிரம்பி வருகின்றன. என்றபோதும், அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இலங்கை நோக்கி நகர்வதால், எதிர்வரும் 26ஆம் திகதி வரை இலங்கையில் கடுமையான மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தாழமுக்க நகர்வினால் வட மாகாணம் மற்றும் மத்த…

  23. கல்முனை முஸ்லிம்களின் பூர்வீகமே ! கோடிஸ்வரனுக்கு பதிலடி! கல்முனை நகரம் தமிழர்களின் பாரம்பரிய நகரம் என்றும், அதை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டு வருவது இனங்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு இழி செலாகும். அவர்களின் வரலாற்றுப் பின்னணி தெரியாத இக்கூற்றை பொய்யென நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன.கல்முனை முதலாம் வட்டாரத்தில் வாடி வீட்டுத் தெருவில் ‘பிசர்’ என்னும் பெயருடைய ஒரு ஆங்கிலேயன் அரசாங்கத்திடமிருந்த 38 ஏக்கர் காணியை வாங்கி அதில் தெங்குப் பயிர் செய்கையை 50 ஆண்டுகளாகச் செய்த பின் அவனிடம் மனேஜர் வேலை பார்த்து வந்த இராஜநாயகம் என்னும் தமிழருக்கு அதனை நன்கொடையாகக் கொடுத்து…

    • 26 replies
    • 2.4k views
  24. கட்சியை ஒன்றிணைப்பதற்கு சகல தரப்புடனும் பேச்சு சு.க. மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு; பிணைமுறி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்கிறார் ஜனாதிபதி (ஆர்.யசி) பிள­வு­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினை மீண்டும் ஒன்­றி­ணைக்க ஜனா­தி­பதி தலை­மை­யி­லான சுதந்­திர கட்சி தீவிர முயற்சி எடுப்பதெனவும் சகல தரப்­பு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்பதெனவும் நேற்­றைய மத்­திய குழுக் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. மத்­திய வங்கி பிணை­முறி விட­யத்தில் உரிய குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாகவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வாக்­கு­றுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­தி­ய­க…

  25. சிறுதேர்தலை நடத்த ஏன் தயங்குகின்றீர்கள் : சபையில் மஹிந்த கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் இர ண்­டரை வரு­டங்கள் கடந்தும் தாம­த­மாகும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. சிறு தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஏன் தயங்­கு­கின்­றீர்கள் என்று மஹிந்த ராஜ­பக் ஷ கேள்வி எழுப்­பி­ய­தை­ய­டுத்து சபையில் ஆளும் எதிர்­த­ரப்­பி­ன­ரி­டையே சர்ச்­சை­யேற்­ற­பட்­டது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் கமத்­தொழில், மகா­வலி அபி­வித்தி மற்றும் சுற்­றாடல், நீர்ப்­பா­சன மற்றும் நீர் வள­முல முகா­மைத்­துவம், ஆரம்பக் கைத்­தொழில் ஆகிய அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான குழு நில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.