ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
முன்னாள் போராளி ஒருவரைக் காணவில்லை என மனைவி முறைப்பாடு முன்னாள் போராளி ஒருவரைக் காணவில்லை என மனைவி முறைப்பாடு முன்னாள் போராளி ஒருவரை காணவில்லை என மன்னாா் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மன்னாா் எருக்கலம்பிட்டி, 5 ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளியான தனது கணவா் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இராசையா…
-
- 0 replies
- 703 views
-
-
வடமாகாண அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை (எம்.ஆர்.எம்.வஸீம்) வடமாகாண கல்வி அமைச்சர் தேசியக் கொடியை அவமதித்ததற்கு எதிராக ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த அதிகாரத்தில் எந்த பயனும் இல்லை. அத்துடன் தேசிய கொடியின் கெளரவத்தை பாதுகாப்பது ஜனாதிபதியின் கடமை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜீ. எல்,பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தெ…
-
- 0 replies
- 242 views
-
-
மாங்குளத்தில் விகாரைகள் அமைக்க முடியாதென்றால் வெள்ளவத்தையில் கோவில் நிர்மாணிக்கவும் முடியாது (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு மாகாண கல்வி அமைச்சரே தேசியக் கொடியை அவமதித் தால் மாணவர்களின் நிலைமை என்னவாகும்? மாங்குளத்தில் விகாரை கள் அமைப்பதினால் நல்லிணக்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்று கருத வேண்டாம். அப்படியாயின் வெள்ளவத்தையிலும் இந்து கோவில்கள் நிர்மாணிக்க முடியாது.இந்த அரசாங்கமே மாகாணங்களுக்கு சம அதிகாரங்களை வழங்கியுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் செயற்பட்டு வருகின்றோம். ஆகையால் எவரும் இனவாதத்துடன் செயற்படுவதற்கு இடமளிக்க மாட்…
-
- 0 replies
- 265 views
-
-
அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தது கூட்டு எதிரணி (ஆர்.ராம்.எம்.எம்.மின்ஹாஜ்) உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக பாராளு மன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டு எதிரணியினர் நேற்று நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளனர். பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் சபாநாயகர் கரு ஜய சூரியவிடம் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளனர். பாராளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் அமைச்சர் பைசஸ் முஸ்தபா ஏமாற்றியு…
-
- 0 replies
- 253 views
-
-
இந்திய திட்டங்களை விரைவுபடுத்துங்கள் பிரதமர் ரணிலிடம் நரேந்திர மோடி வலியுறுத்தல் நெருக்கடிகளை தீர்க்க முடியும் என ரணில் நம்பிக்கை (நமது விசேட நிருபர்) இலங்கையும் இந்தியாவும் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னுரிமை அளித்து அதுதொடர்பாக தீவிர கவனம் செலுத்தி திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியிருக்கின்றார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையும் இந்தியாவும் இணைந்து முன்னெடுக்கும் திட்…
-
- 0 replies
- 145 views
-
-
பட மூலம், @uthayashalin (22ஆவது வருட நிறைவையொட்டி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்) மதியம் 12.00 மணியிருக்கும். பாலர் வகுப்பு முடிந்து பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரிசைப்படுத்தி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போக பெற்றோர்கள் சிலரும் வந்திருந்தார்கள். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்குச் சென்று வந்தவர்களும் வழமைக்கு மாறாக அந்தப் பகுதியில் திரண்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். வார சந்தை வேறு. உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த திலிபனை நினைவுகூர்ந்து பாடசாலைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலிலும் சனம் கூட்டம்…
-
- 0 replies
- 979 views
-
-
மீனவர் பிரச்னை குறித்து மோடி - ரணில் விவாதம் Colors: புதுடில்லி: அரசு முறை பயணமாக வந்துள்ள அண்டை நாடான இலங்கையி…
-
- 0 replies
- 197 views
-
-
குறிக்கோளில் முற்றுமுழுதாக தோல்வி கண்டுவரும் கூட்டு அரசு பிரிட்டன் ஏகாதிபத்தியத்திடமிருந்து 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தற்போது 69ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எமக்குப் பின்னர் சுதந்திரம்பெற்ற பல ஆசியப் பிராந்திய நாடுகள் இன்று உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பட்டியல் இடம் பிடித்துள்ளன. ஆனால் இலங்கையோ தற்போதும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலிலேயே வைத்துக் கணிக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் தொடர்ந்து பயணிக்க நேருமானால், இன்னமும் 50ஆண்டுகள் கழிந்தாலும் இலங்கை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி காண வாய்ப்பமையும் என …
-
- 0 replies
- 276 views
-
-
முகமூடி அணிந்துகொண்டு முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் : காலியில் பதற்றம் (எம்.எப்.எம்.பஸீர்) முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் காலி , மிலிந்துவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீட்டினுள் நுழைந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் இன்று அச்சத்துடன் கூடிய சூழல் நிலவியது. மிலிந்துவ - எச்.சி.எட்மன் மாவத்தை பகுதி வீடொன்ருக்குள்ளேயே இவ்வாறு மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். குறித்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து வீட்டை தீயிட்டு கொளுத்தப்போவதாக கூறியதாகவும் அதனால் வீட்டார் கூச்சலிடவே அயலவர்களும் ஒன்றுகூட, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் மர்ம நபர்க…
-
- 0 replies
- 359 views
-
-
தமிழரசு கட்சியில் இணைந்த ரவிகரனுக்கு சக உறுப்பினர்கள் வாழ்த்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அண்மையில் கட்சி மாறிய வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனுக்கு சக உறுப்பினர்கள் இன்றைய தினம் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டத்தில் நடைபெற்ற போது காலை சபை அமர்வு ஆரம்பமாக முன்னர் சபையில் இருந்த ரவிகரனுக்கு சக ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரான து . ரவிகரன் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வடமாகான சபை உறுப்பினரானார். கடந்த வாரம் தமிழரசு கட்சி கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். அந்நிலையில் இன்ற…
-
- 0 replies
- 465 views
-
-
விடுதலைப்புலிகள் ஒரே அமைப்பின் கீழ் செயல்படும்..! 'அனைத்துலக தொடர்பக'த்தின் அறிக்கை யுத்தம் முடிந்த பிறகு புலிகள், இயக்கம் சார்ந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் வெளிநாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களை ஒன்றிணைக்கும் பொருட்டு ‘அனைத்துலகத் தொடர்பகம் - தமிழீழ விடுதலைப் புலிகள்’ மற்றும் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் மக்களுக்காக ‘தலைமைச் செயலகக் கட்டமைப்பு’ என்ற அமைப்புகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில் அந்த இரண்டு அமைப்புகள் இணைந்து செயல்படும் என்று கடந்த 19-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘அனைத்துலகத் தொடர்பகம்’ வெளியிட்டிருக்கிறது. Chennai: அதில், “அனைத்துலகத் தொடர்பகத்துக்கும், தாயகத்தில் இருந…
-
- 8 replies
- 915 views
-
-
இலங்கைக்கு 3 ஆவது முறையாகவும் விருது எதற்குத் தெரியுமா ? மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவித்து உலக சுகாதார தாபனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் விசேட விருதான புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது மூன்றாவது முறையாகவும் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இம்முறை இவ்விருது புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபைக்குக் கிடைத்துள்ளது. இன்று (23) முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வைத்து உலக சுகாதார தாபனத்தின் கிழக்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி பூனம் கெற்றாபல் சிங்கினால் இவ்விருது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஜனாத…
-
- 0 replies
- 445 views
-
-
தேசிய கொடி விவகாரம்:வடக்கு முதலமைச்சரிடம் விளக்கம் கோரிய ஆளுனர்! வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியினை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் விளக்கம் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சரிடம் கடிதம் மூலம் இந்த விளக்கத்தினை ஆளுநர் கோரியுள்ளார். முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டவர் தம்முன்னிலையில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் என்பது அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசிய கொடி தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அமைச…
-
- 1 reply
- 551 views
-
-
ஆயிரம் கிலோ கஞ்சா யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி அழிப்பு!! ஆயிரம் கிலோ கஞ்சா யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி அழிப்பு!! யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் பிடிபட்ட சுமார் 10 கோடி பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் இன்று தீமூட்டி எரித்து அழிக்கப்பட்டது. வழக்குகள் நிறைவடைந்து சான்றுப் பொருள்களாகக் காணப்பட்ட கஞ்சா போதைப் பொருளே அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் ஆகியோர் முன்னிலையிலேயே அவை அழிக்கப்பட்டுள்ளன. …
-
- 1 reply
- 811 views
-
-
ஆவா குழுவின் சின்னா மானிப்பாய் காவல்துறையினரால் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆவா குழுவின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவை சேர்ந்த சின்னா என அழைக்கப்படும் , ரவிகிருஷ்ணா (வயது 23) எனும் இளைஞரையே மானிப்பாய் காவல்துறையினர் இன்று வியாழகிழமை கைது செய்துள்ளனர். குறித்த நபர் சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை முன்ன…
-
- 1 reply
- 426 views
-
-
வவுனியா சிறுமிக்கு நீதிகோரி ; அமைதி ஊர்வலம்! வவனியா மரக்காரம்பளைப்பகுதியில் கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி இன்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. கணேசபுரம் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகன ஊர்வலம், நெளுக்குளம் பொலிஸ் நிலையம் வரை நடைபெற்றது. அங்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மனுக் கையளித்தனர். அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும், தலைமறைவாக உள்ள நபர்களைக் கைது செய்து நீதிமன்றித்தில் முற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாதர் சங்கத்தினர் மற்றும் அந்தப்பகுதி மக்கள் இணைந்து ஊர்வலத்தை நடத்தினர். கடந்த 14ஆம் திகதி கணேசபுரம…
-
- 0 replies
- 450 views
-
-
சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வ…
-
- 10 replies
- 1k views
-
-
மோடியை சந்தித்தார் ரணில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இச் சந்திப்பு இன்று டில்லியில் இடம்பெற்றுள்ளது. நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பழைமை வாய்ந்த கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டார். இதையடுத்து நேற்று புதன்கிழமை டில்லியை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். http://www.virakesari.lk/article/27403
-
- 0 replies
- 547 views
-
-
பிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தருவதாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று (22) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் சந்திப்பொன்றின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தமது இந்த நிலைப்பாடு பற்றி ஸ்ரீல.சு.க.வுக்கு கலந்தாலோசனை செய்ய சி.பி.ரத்னாயக்க, பவித்ரா வன்னியாரச்சி மற்றும் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரை கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ளது. http://www.virakesari.lk/article/27381
-
- 3 replies
- 416 views
-
-
ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக 22 வயதுடைய இக்ரம் ? யாழில்.இயங்கும் ஆவா குழுவில் முஸ்லீம் இளைஞர் ஒருவரும் உள்ளதாக சில இரகசிய தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாது, ஆவா குழுவின் முக்கிய சந்தேக நபர்கள் பலர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக 22 வயதுடைய இக்ரம் எனும் நபர் செயற்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை ஆவா குழுவிற்கு தகவல்களை வழங்கும் உளவாளியாக செயற்பட்டவர் எனும் சந்தேகத்தில் நேற்று முன்தினம்…
-
- 0 replies
- 443 views
-
-
வடமாகாண சபையினர் அனைவரும் மன்னர்களா? பத்ம உதயசாந்த குணசேகர! ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலிருந்து தாங்கள் விடுக்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வடமாகாண சபை தவறிவருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர குற்றம் சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்ட அவர், ஸ்ரீலங்காவிற்குள் மாகாண சபைகளில் ஒன்றாக செயற்படும் வடமாகாண சபை, ஒற்றையாட்சியை மறந்துவிட்டு தனிநாடு என்ற உணர்வில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய தினம் காலை 9.30 அளவில் கூடியது. வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தின்…
-
- 0 replies
- 1.3k views
-
-
கல்முனை விவகாரம்: டிசெ. 10 இல் மீண்டும் சந்திக்க முடிவு கல்முனை மாநகரசபை எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பாக, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய்வதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இரண்டாவது தடவையாக, நேற்று (22) கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில், இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, முன்னாள் அமைச்சா் ஏ.எல் எம் அதாவுல்லா, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜச…
-
- 0 replies
- 232 views
-
-
வன்முறைகளை தூண்டும்வகையில் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது இரண்டு மணித்தியாலத்தில் நாட்டை இரத்தபூமியாக மாற்றும் அளவிற்கு முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன. முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்புக்கள் நாட்டில் தீவிரமடைந்துள்ளன. கிந்தோட்டை போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறலாம். எனவே, உடனடியாக சர்வகட்சிக் குழுக்கூட்டத்தினைக் கூட்டி முஸ்லிம் அடிப்படைவாதப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என்று பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்திருக்கின்றார். பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ…
-
- 0 replies
- 346 views
-
-
ஜமைக்காவுக்கான விமானசேவையை ஆரம்பிக்கும் இலங்கை ஜமைக்கா,கிறீஸ் ஆகிய நாடுகளுடன் இலங்கை புதிய விமான பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதுடன்,இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசு அவதானம் செலுத்தி வருகின்றது. குறித்த இரண்டு நாடுகளுடனும் வெவ்வேறு ரீதியில் விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்குடன் தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள இந்த விடயத்தில் கைச்சாத்திடுவதற்கு,விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜமைக்காவுக்கான-விமான-சேவையை-ஆரம்பிக்கும்-இலங்கை/175-207751
-
- 0 replies
- 320 views
-
-
வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற நாழிலிருந்து இன்றுவரையான கோசங்களுக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும். தமிழர்கள் எவ்வாறு வந்தேறுகுடிகள் இல்லாமல் இலங்கையின் பூர்வீகக் குடிகளில் ஒரு அங்கத்தவர் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீகமக்கள் என்பதனை வடக்கு முதலமைச்சர் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சரின் உரையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதனை சிங்கள சமூகம் நிருபித்தால் வடகிழக்கு இணைப்பை நான் கைவிடுகிறேன் என அன்று அறைகூவல் விடுத்தார், இதன்மூலம் கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் வந…
-
- 14 replies
- 1.7k views
-