ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
வடக்கு- கிழக்கில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் மாற்றங்கள் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கில் 50ஆயிரம் செங்கல் மற்றும் சிமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசு மேலும் நீடித்துள்ளது. இந்த வீடுகளை அமைப்பதற்கான நியமங்களிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13 ஆம் திகதியுடன் கேள்விகோரல் விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நவம்பர் 27ஆம…
-
- 0 replies
- 379 views
-
-
ஆங்கிலமொழி மூலமான தனியார் முன்பள்ளிகளை வடக்கில் தடை செய்யுங்கள் வடக்கு மாகாணத்தில் தற்போது ஆங்கில மொழியை அடிப்படையா கக் கொண்ட தனியார் முன்பள்ளிகள் அதிகரித்துள்ளன. அவற்றின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும். அத்தோடு வடக்கு மாகாண முன்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பில் சரியான ஒரு நிலை ப் பாட்டை உண்டாக்க வழிவகைகள் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட் டுள்ளது.அதில்தெரிவிக்கப்பட்டதாவது: வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்க ளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வ…
-
- 0 replies
- 373 views
-
-
பண்ணை உல்லாசப் படகுச் சேவை பரீட்சார்த்தமாக ஆரம்பம் பண்ணை உலா உல்லாச படகுச் சேவை இன்று பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநகர சபை அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள், கடற்தொழில் சங்கத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர். மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஓய்வுப் படகில் பயணம் மேற்கொண்டனர். அந்தப் பகுதிக்கு ஓய்வுக்காக வந்திருந்தவர்களும் படகில் ஏறிச் சுற்றிப்பார்க்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. திமிங்கலப் படகு சேவை, ஓய்வுப் படகு, துடுப்புப் படகு, மீன்பிடித் தூண்டில் ஆகிய பொழுதுபோக்கு செயற்பாடுகள் அடுத்தவாரம் ஆரம்பிக்க…
-
- 0 replies
- 619 views
-
-
நாமலின் வீம்பு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான நேரடியான கருத்து மோதல் தொடர்கிறது. அதிகாரப் பகிர்வு கிடைக்கும் என்பதைக் காரணமாகக் காட்டி, தமிழர்களின் அன்றாடப் பிரச்சினைக்குரிய தீர்வுகளைக் கோராது இருக்க முடியாது என்பதை சம்பந்தன் ஐயா ஏன் உணரவில்லை என்று தனது கீச்சகப் பக்கத்தில் எழுதியதன் மூலம் நாமல் இந்தக் கருத்து மோதலை ஆரம்பித்து வைத்தார். தமிழர்கள் சிங்களவர்களைச் சீண்டிவிட்டுவிட்டு, பின்னர் சிங்களவர்கள்…
-
- 0 replies
- 515 views
-
-
லிபாரா பவுண்டேசன் நிதியுதவியில் மன்னாரில் பாரிய கிணறுகள்: மக்களிடம் கையளிப்பு! இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டம் மடு, குஞ்சுக்குளம் பகுதியில் லிபாரா பவுண்டேசன் நிதியுதவியில் பாரிய கிணறுகள் கட்டப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் விவசாயத்தைப் பெருக்கும் நோக்கோடு லிபாரா பவுண்டேசன் நிதியுதவியில் பாரிய கிணறுகள் அமைக்கப்பட்டன. குஞ்சுக்குளம் பகுதியில் சுமார் 60 ஏக்கர் விஸ்தீரணத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலையில் மழைக் காலங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் இப்பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்கு பாரிய நீர் பற்றாக்குறை உள்ளமை யாவரும் அறிந்ததே. இந்நிலைய…
-
- 1 reply
- 295 views
-
-
கணித ஒலிம்பியாட் போட்டிக்காக சிங்கப்பூர் செல்லும் கிளிநொச்சி மாணவன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச ரீதியிலான கணித ஒலிம்பியாட் போட்டிக்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவாகியுள்ள 6 மாணவர்களில் ஒரேயொரு தமிழ் மாணவன் என்ற பெருமையை தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவன் தனதாக்கிக் கொண்டுள்ளார். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவன் இலங்கையில் நடத்தப்பட்ட பல கட்ட போட்டிகளிலும் தெரிவாகி, தற்போது சர்வதேச அளவில் இடம்பெறவுள்ள போட்டிக்குத…
-
- 0 replies
- 490 views
-
-
வடக்கு இளைஞர்களுக்கு பொலிஸ் தரப்பிலிருந்து முக்கிய அறிவித்தல்! யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் பொலிஸார் சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களை அடுத்து நேற்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ் நகரின் முக்கிய இடங்களில் சோதனை நடவடிக்கைகள ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக சந்தேகத்திற்கு இடமாக பயணித்த வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன. அத்தோடு வீதிகள், சந்திகளில் ஒன்றுகூடி நின்ற இளைஞர்கள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு, வீடுகளுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்…
-
- 1 reply
- 345 views
-
-
இந்திய மீனவர்கள் 10 பேர் கைது.! இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் நாகப்பட்டினம் பகுதியைச்சேர்ந்த 10 தமிழக மீனவர் யாழ் பருத்தித்துறைக்கு வடக்கே 13 கடல்மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களின் இழுவைப்படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன கைது செய்யப்பட்ட 10 இந்திய தமிழக மீனவர்களை கடற்படையினர் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஒப்படைக்கப்பட்ட 10 மீனவர்களையும்…
-
- 0 replies
- 175 views
-
-
வாள்வெட்டுக் கைதி தப்பியோட்டம் வாள்வெட்டுக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். அடையாள அணிவகுப்புக்காக மல்லாகம் நீதிமன்றுக்கு குறித்த நபர் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்தே அவர் தப்பியோடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/47764.html
-
- 5 replies
- 836 views
-
-
கூட்டமைப்புக்குள் எவரும் வரலாம் போகலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதவு திறந்தேயுள்ளது, யாரும் வரலாம், யாரும் போகலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்றுத் தெரிவித்தனர். எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுமாலை நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளியேறுவது தொடர்பில் கேள்வி எழுப்ப்பட்டது. அதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் பதிலளித்தனர். ‘‘கூட்டமைப்பின் கத…
-
- 0 replies
- 291 views
-
-
இன ரீதியான பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் பகிரங்கமாக மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்தார் சம்பந்தன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் செயற் பாடுகள் இனங்களிடையே ஐக்கியமின்மையை ஏற்படுத்துகிறது. அவர் அதிகாரப் பகிர்வுக்கு எதிராக இருக்கிறாரா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கோரிய எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளுக்கு மகிந்த ராஜபக்ஷ ஒத்துழைப்பளிப்பது அவரது அடிப்படைக் கடமையென்றும் சுட்டிக்காட்டினார். புதிய அரசியலமைப்பு விடயத்தில் மகிந்தராஜபக்ஷ இனங்களுக்கிடையில் ஐக்கியம் இன்மையை ஏற்படுத்த…
-
- 3 replies
- 446 views
-
-
‘மாவீரர் தின நிகழ்வுகளில் கட்சிகளுக்கு அனுமதியில்லை’ சண்முகம் தவசீலன் “மாவீரர் தின நிகழ்வுகளில் அரசியல் கட்சியாக நுழைந்து கலந்துகொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது” என, மாவீரர் தினப் பணிக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (16) அக்குழு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இவற்றில், அரசியல் கட்சியாக நுழைந்துகொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. சாதாரண மக்களாக வரலாம். அவர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் கூட ஆயுதங்களுடன் இந்த இடத்துக்கு…
-
- 4 replies
- 829 views
-
-
இலங்கையின் சுகாதாரத்துறைக்கு உதவத் தயார் – பில் கேட்ஸ் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் சுகாதாரத்துறைக்கு உதவத் தயார் என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், முதனிலை செல்வந்தருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அபுதாபியில் வைத்து சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, பில்கேட்ஸை சந்தித்துள்ளார். சர்வதேச சுகாதார மாநாட்டில் பங்கேற்றிருந்த போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் சுகாதாரத்தறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இந்த முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 417 views
-
-
நீண்டகால எண்ணக்கரு அரசாங்கத்திடம் இல்லை மட்டு. மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கேசரிக்கு வழங்கிய செவ்வி பேச்சுவார்த்தைகளில் நூற்றுக்கு நூறு நம்ப முடியாவிட்டாலும் கூட எமது மக்களின் முன்னையகால நிலையினைக்கருத்திற்கொண்டு அவர்களின் துயரங்களைத் துடைத்தெறிந்து சுதந்திரமாக வாழவைக்கவேண்டும் என்ற சித்தனையின் அடிப்படையில் எமது கட்சி இன்று பயணித்துக் கொண்டு இருக்கின்றது. ஆகவே அரசாங்கம் தொடர்பில் முழுமையாக திருப்தியடைய முடியாதுள்ளது. ஆனால், முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து தீர்வு விடயத்தில் பேரம் பேசியிருந்…
-
- 0 replies
- 324 views
-
-
தனியார் பேருந்தில் 21 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! தனியார் பேருந்தில் 21 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! தலைமன்னாரில் இருந்து நேற்று முன்தினம் இரவு கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் இருந்து சுமார் 21 கிலோ கேரளா கஞ்சாப் பொதிகளும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன என்று பேசாலை பொலிஸார் தெரிவித்தனர். தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் கஞ்சாப்பொதிகள் கொண்டு செல்லப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. …
-
- 0 replies
- 213 views
-
-
கோத்தாவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.! பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் கோரிக்கை மனு, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இன்று நிராகரிக்கப்பட்டது. அவன்காட் வழக்குத் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிநின்றனர். அந்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார நிராகரித்துள்ளார். http://www.virakesari.lk/article/27155
-
- 0 replies
- 274 views
-
-
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமையன்று ஜனாதிபதியைச் சந்திப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வியாழக்கிழமையன்று தாம் சந்திக்கவுள்ளனரென, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். “குறித்த சந்திப்பில், எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 31 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் என, கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கச் செயலாளர் எஸ். நாதன் தெரிவித்தார். “கிளிநொச்சிக்கு, கடந்த மாதம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாகச் சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்” என்றும் அவர் தெர…
-
- 4 replies
- 595 views
-
-
மிழ் மக்களின் விடுதலைக்காக ஊடகச் சமராடிய உத்தமர் கோபுவை தமிழர்கள் இழந்து நிற்கின்றோம்: - விந்தன் கனகரட்ணம் இரங்கல் [Thursday 2017-11-16 19:00] தமிழ் மக்களின் அவலங்களையும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் துணிவுடனும் தளராதும் வெளிக்கொண்டு வந்த சிரேஷ;ட பத்திரிகை ஆசிரியர் எஸ்.எம்.ஜி. கோபலரட்ணம் அவர்களை (கோபு ஐயா) எமது மக்கள் இழந்துள்ளனர். அவரது வாழ்க்கைப் பயணம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் பிரதானமானது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். சிரேஷ;ட பத்திரிகையாளர் எஸ்.எம்.ஜி. கோபாலரட்ணம் அவர்களது மறைவு குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் வெளியிட்…
-
- 0 replies
- 326 views
-
-
ஜெனிவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துங்கள் அமெரிக்கா அறிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரே ரணையை முழுமையாக அமுல்படுத்த இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பாதுகாப்பு படைகள் மற்றும் அரச அதிகாரிகள் பொறுப்புக்கூறும் நிலையை உருவாக்கவேண்டும் என்று அமெரிக்கா ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தற்போது பாதுகாப்பு படைகளினால் முன்னெடுக்கப்படுவதாக அறிக்கையிடப்பட்டுவருகின்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாங்கள் கவலையடைந்திருக்கின்றோம் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்…
-
- 1 reply
- 259 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் புதிய கட்சிக்கு மாடி வீடு சின்னம் பரிந்துரை! தமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்படவுள்ள முண்ணனியினால் தேர்வு செய்யப்பட்ட மகரயாழ் சின்னம் தொடர்பில் அதிருப்தி அதிகரித்தமையினால் மாடிவீட்டுச் சின்னம் பரிந்துரைக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கத் திட்டமிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஸ் அணிகளிற்கு பேரவையின் ஆதரவோடு புதிய முண்ணனி உருவாக்கம் தொடர்பான செயல்பாடு மும்முரமாக இடம்பெறும் நிலையில் குறித்த முண்ணனிக்காக ஆரம்பத்தில் மகரயாழ் தேர்வு செய்யப்பட்டது. குறித்த யாழ் ஆனது யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இருமாவட்டங்களை மட்டுமே அடையாளப்படுத்துவதனால் ஏனைய மாவட்டத்தி…
-
- 0 replies
- 429 views
-
-
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத சாரதி- தெய்வாதீனமாக தப்பித்த சம்பவம்! கிளிநொச்சி மாவட்டச் செலயகம் முன்பாக உள்ள புகையிரத கடவையில் சமிக்ஞை போடப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவசரத்தில் கடக்க முற்பட்டு இடை நடுவில் மாட்டிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் நேற்றையதினம்(16) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செலயகம் முன்பாக உள்ள புகையிரத கடவையில் நேற்று(16) பகல் ஒரு மணிக்கு கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிக்கும் புகையிரதம் வருகை தரும் நேரம் புகையிரத கடவை சமிஞ்சை போடப்பட்டது. இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவசரத்தில் கடக்க முற்பட்டு இடைநடுவில் மாட்டிக்கொண்டார். …
-
- 0 replies
- 398 views
-
-
யாழில் வாள் வெட்டு சந்தேகநபர்களுக்கு பிணை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.அண்மைக்காலமாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் மூவரை பிணையில் செல்ல அனுமதித்தார். யாழ்ப்பாண காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்று புதன்கிழமை இரவு வாள்களுடன் நடமாடினார்கள் என மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டனர். நல்லூர் கோவில் வீதியை சேர்ந்த ஞானசேகரம் விஜித்பாரத் (வயது 21) எனும் இ…
-
- 0 replies
- 289 views
-
-
-
ரணிலின் உறுதிமொழியால் ஆதரவளித்தது கூட்டமைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப் பது என்ற முடிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை அடு த்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எடுத்துள்ளது. முன்னதாக பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு கடந்த 9ஆம் திகதி கூடியிருந்தபோதும் அதில் உறுப்பினர்களிள் பலரின் எதிர்ப்புக்களை அடுத்து ஜனாதிபதியை சந்தித்த பின்னர் இறுதி முடிவொன்றை எடுக…
-
- 0 replies
- 190 views
-
-
பிணைமுறி விவகாரம் திங்களன்று பிரதமரை ஆஜராகுமாறு அழைப்பு (எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை புதுக்கடையில் உள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக நேற்று இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டது. கடந்த 2015 பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியர…
-
- 0 replies
- 243 views
-