Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசுக்கெதிரான முதலாவது அரசியல் கூட்டம் இன்று அ’புரத்தில்! நல்லாட்சி அரசைத் தோற்கடிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, கூட்டு எதிரணியினர் இன்று (12) தமது முதலாவது அரசியல் கூட்டத்தை நடத்துகிறார்கள். இக்கூட்டம் அனுராதபுரவில் நடைபெறுகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான திகதி நேற்று வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியது. இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளுக்கும் தேர்தல் திணைக்களம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் நல்லாட்சி அரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் கூட்டு எதிரணி தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு படியாக, தமது முதலாவது அரசியல் கூட்டத்தை அனுராதபுரத்தில் கூட்டு எதிரணியினர் நடத்தவுள்ளார்க…

  2. தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம் – மாற்று அணி உருவாகுமா? தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டமொன்று, யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் பேரவையின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது குறித்த கூட்டத்தில் பேரவையின் இணைத் தலைவர்களான லக்ஷ்மன், வைத்தியர் வரதராஜன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், பொது அமைப்புக்களின் கூட்டணி என்ற பெயரில் …

  3. வவுனியாவில் பெருந்தொகை கஞ்சா மீட்பு -இருவர் கைது! வவுனியாவில் பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த குளிரூட்டி பேருந்தில் கொண்டு வரப்பட்ட 93 கிலோ 278 கிராம் நிறையுடைய கஞ்சாவே கைப்பற்றப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வெல்கமவின் வழிநடத்தலில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலைமையிலான குழுவினரே பேருந்தை வழி மறித்து சேதனை நடத்தியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டனர். இதன்போது பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்களையும் கைது செய்துள்…

  4. 2025 இல் வடக்கு – கிழக்கு மக்­க­ளின் நிலை என்ன? வளம் மிக்க இலங்கை -2025’ என்­கிற கொள்­கைத் திட்ட முன்­மொ­ழிவை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மை­யில் வெளி­யிட்­டார். நாட்டை வளம்­மிக்­க­தாக மாற்­று­வது இதன் நோக்­கம். இந்து மா கட­லின் கேந்­திர முக்­கி­யத்­து­வம் மிக்க இட­மாக இலங்­கையை மாற்­று­வ­தன் மூலம் இந்த நோக்­கத்தை அடை­வது அந்­தத் திட்­டத்­தின் வழி. எல்லா மக்­க­ளும் உயர்ந்த வரு­மா­னத்­தை­யும் சிறப்­பான வாழ்க்­கை­யை­யும் பெறத்­தக்க சூழலை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பது இந்­தக் கொள்­கை­யின் நோக்­கம் என்று தலைமை அமைச்­சர் அ…

  5. மாவீரர் நாளுக்கு தயாராகும் கிளிநொச்சி:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. எதிர்வரும் இருபத்தி ஏழாம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக கிளிநொச்சி தயாராகி வருகிறது. கிளிநொச்சியில் உள்ள மூன்று மாவீரர் துயிலுமில்லங்களான கனகபுரம், முழங்காவில் தேராவில் துயிலுமில்லங்களில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மாவீரர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு மேற்படி மாவீரர் துயிலுமில்லங்களில் பொது மக்கள் சிரமதானப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் இதே வேளை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு அரசியல் மயப்படுப்படுவதனை விரும்பாத மாவீர்களின் உறவினா்கள், 2009 க்கு முன் எவ்வாறு மாவீர்ர நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெ…

  6. மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாட்டம். யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் புகையிரத நிலையத்தினரின் அசமந்தப்போக்கினால் குடாநாட்டில் பொழியும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் புகையிரதப் பாதையில் நாவற்குழிப் பகுதியில் புகையிரத பாதையில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் பொருத்தும் பணிகள் ஒக்டோபர் மாதம் 23ம் திகதிமுதல் ஒரு வாரமாக இடம்பெற்று தொடரூந்துப் பாதை சீரமைக்கப்பட்டு தொடரூந்து சேவைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும் குறித்த பகுதியில் இருந்த பழைய பாலம் அகற்றப்படவில்லை இதன் காரணத்தினால் நாவற்குழிப் பகுதியில் உள்ள தடுப்புக் கதவுகள் திறக்கப்பட முடியாத நிலமை ஏற்பட்டு …

    • 0 replies
    • 541 views
  7. தொடருந்து மோதி ஒருவர் சாவு! – மீசாலையில் சம்பவம்!! மீசாலையில் தொடருந்து மோதி ஒருவர் உயிரழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். பிற்பகல் 2 மணியளவில் விபத்து நடந்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த கடுகதி தொடருந்தே மோதியுள்ளது. பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார்சைக்கிளில் கடக்க முற்பட்டபோது விபத்து நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/46267.html

  8. வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கில் வாழ்;ந்து வரும் சில தமிழர்கள் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடிதம் ஊடாக தாம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்ததாகவும் துரதிஸ்டவசமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அண்மையில் சர்வதேச ஊட…

  9. துப்பாக்கி முனையில் இளைஞன் கடத்தல் முயற்சி : வவுனியாவில் சம்பவம் (படங்கள்) வவுனியா புகையிரத நிலைய வீதி சுத்தானந்த மண்டபத்திற்கு முன்பாக இன்று காலை 5.45 மணியளவில் இளைஞனொருவன் துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்த சம்பவம் பொதுமக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வாகனத்தில் பயணித்த வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த கஜேந்திரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் வடமாகாண அமைப்பாளர் பொன்னுத்துரை அரவிந்தன் ஆகியவர்களை இரு சொகுசு வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் வழிமறித்து தங்களது வாகனத்தில் ஏறுமாறு தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞர் வாகனத்தில் ஏறமறு…

  10. புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தால் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் – எல்லே குணவங்ச:- புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்h. புதிய அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு காணி உரிமை வழங்கப்படும் பட்சத்தில் திருகோணமலை உள்ளிட்ட கடல் மற்றும் நில வளங்களை இழக்கும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்த அவர் புதிய அரசியல் அமைப்பினை எரித்து நாசமாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். …

  11. கூட்டுறவு சங்க கிளை உடைத்து கொள்ளை : நால்வர் கைது.! (படங்கள் இணைப்பு) வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு திருடர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையின் கதவின் பூட்டினை உடைத்து உட்சென்ற திருடர்கள் அங்கிருந்து உலர் உணவு பொருட்கள், மீள்நிரப்பு அட்டை மற்றும் பணத்தினை எடுத்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் கல்மடு வீதியின் ஊடாக தப்பித்துச்சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற முச்சக்கரவண்டியினை அதிகாலை 2.00 மணியளவில் கல்மடு கட்டடையர்குளத்தில் ரோந்த…

  12. வடகிழக்கு இணையாவிட்டால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியான பின்னிபிணைந்த உறவு இருந்து வருகின்றது. வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போகும் நிலையேற்படும். இதனால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே இவ்வாறானதோர் நிலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவே காராணமாக அமைவார் என கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பிசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடரந்து …

  13. வெளிநாட்டில் இருந்து யாழ். திரும்பிய இளைஞன் கைது! [Sunday 2017-11-12 09:00] வெளி­நாட்­டி­லி­ருந்து நாடு திரும்பி யாழ்ப்­பா­ணம் நோக்­கி பயணம் செய்த இளைஞன் ஒரு­வரை வவு­னியா பேருந்து நிலை­யத்தில் வைத்து சோதனை மேற்­கொண்ட பொலி­ஸார் அவ­ரி­டம் மது­பா­னம், சிக­ரட் என்­ப­ன­வற்­றைக் கைப்­பற்­றி­யுள்­ள­னர். கட்­டார் நாட்­டி­லி­ருந்து இலங்கை வந்த யாழ்ப்­பா­ணம் பகு­தி­யைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் வெளி­நாட்டு மது­பா­னம் மற்­றும் இலங்கை வானூர்தி நிலை­யத்­தில் வாங்­கிய 10 பெட்டி சிக­ரட் என்­ப­ன­வற்றை எடுத்­துச் சென்­ற­போது வவ­னியா மத்­திய பேருந்து தரிப்­பி­டத்­தில் வைத்து போதை ஒழிப்பு பொலி­ஸார் சோதனை மேற்­கொண்­ட­ போது கைது செய்­ய…

    • 0 replies
    • 555 views
  14. தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­பகல் 10மணிக்கு வவு­னி­யாவில் உள்ள வன்னி இன் ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது. இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா தலை­மையில் நடை­பெறும் இக்­கூட்­டத்தில் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனும் பங்­கேற்­க­வுள்ளார். இந்த மத்­திய செயற்­குழு கூட்­டத்தில் விசே­ட­மாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் தொடர்­பா­கவும், கிழக்கு மாகா­ணத்தில் எழுந்­துள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை தர­மு­யர்த்­துதல் தொடர்­பான விட­யங்கள் குறித்தும், இடைக்­கால …

  15. இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – அஹமட் ஜவாட் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கனேடிய தமிழ் அமைப்புக்கள் சில அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தன. எதிர்வரும் 14ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் சர்வதேச மாநாட்டில் இலங்கைப் படையதிகாரிகள் பங்கேற்பதற்கு அனுமதிக்கக் கூடாது என கனேடிய பிரதமரிடம் குறித்த நிறுவனங்கள் எழுத்து மூலம் கோரியிருந்தன. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உ…

  16. யாழில் 456 குடும்பங்கள் இடம்பெயர்வு – 46வீடுகள் முற்றாக சேதம் SAMSUNG CAMERA PICTURES குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக 456 குடும்பங்களை சேர்ந்த 1, 724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்து உள்ளது. மேலும் யாழில்.மழை காரணமாக 2, 727 குடும்பங்களை சேர்ந்த 9 , 894 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அதில் 456 குடும்பங்களை சேர்ந்த 1, 724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் 46 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 172 வீடுகள் பகுதிகளவில் பாதிப்படைந்துள்ளன. மேலும் மழை த…

  17. இலங்­கைக்கு மீண்டும் ஜெனீ­வாவில் கண்டம் விஷேட குழுவை தூது அனுப்­பி­யது அர­சாங்கம் லியோ நிரோஷ தர்ஷன் இலங்­கையின் மனித உரி­மைகள் தொடர்­பான நிலை­மைகள் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் புதன் கிழமை மீளாய்வு செய்­யப்­பட உள்­ளன. ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 28 ஆவது பூகோள கால மீளாய்வு கூட்­டத்­தொடர் கடந்த திங்கட் கிழமை ஜெனீ­வாவில் ஆரம்­ப­மா­கி­யது. சுயா­தீன மனித உரிமை நிபு­ணர்கள் மற்றும் அமைப்­புகள், சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள், ஐ.நா அமைப்­பு­களின் தக­வல்­களை உள்­ள­டக்­கிய அறிக்­கைகள் மற்றும் அர­சாங்­கத்­தினால் கைய­ளிக்­கப்­பட்ட அறிக்கை உள்­ளிட்ட சிவில் அமைப்­பு­களை உள்­ள­டக்­கிய பங்­கா­ளர்­களின் அறிக்­கைகள் என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டையி…

  18. தேர்தல் தினம் 17 ஆம் திகதி அறி­விக்­கப்­படும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் குறித்த வர்த்­த­மானி அறி­விப்பு வெளி­யா­னது எம்.சி.நஜி­முதீன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்கை அடங்­கிய 2043/56 மற்றும் 57 என்ற இலக்­கங்­களையுடைய வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்க அச்­சுத்­தி­ணைக்­க­ளத்தின் பிர­தானி கங்­காணி கல்­பனி தெரி­வித்தார். எனவே வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்ட பின்னர் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திக­தி­யினை அறி­விக்கும் பொறுப்பு சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்குச் செல்­கி­றது…

  19. யாழ். மாவட்டத்தில் தொடர்மழை : வெள்ளப்பெருக்கு அபாயம்; வான் கதவுகள் திறப்பு யாழ். மாவட்­டத்தில் தொடர்ந்து பெய்­து­வரும் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அபாய நிலை ஏற்­பட்டுள்­ளது. குடா­நாட்டில் ஏற்­படும் வெள்­ளப்­பெ­ருக்கை குறைப்­ப­தற்கு வச­தி­யாக தொண்­ட­ம­னாறு, அராலி, அரி­யாலை நாவற்­குழி பகு­தியில் உள்ள­வான் கத­வுகள் திறக்­கப்பட்­டுள்­ளன. மழை வெள்ளம் சமுத்­தி­ரத்­துக்கு வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றது என தடுப்பு அணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி அறி­வித்­துள்ளார். யாழ். குடா­நாட்டில் கடல் நீர் ஏரியின் உவர்ப்­புத்­தன்­மையை நீக்கி நன்னீர் ஏரி­யாக மாற்­று­வ­தற்கும் ஏரி­யுடன் சேர்ந்த கரை­யோ­ரப்­ப­கு­தியை மேய்ச்சல் நிலங்­க­ளா­கவும் ப…

  20. தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு தேசி­யம் என்­பது, ஒரு இனம், தான் வாழ்­வ­தற்­காக நீண்­ட­ கா­ல­ மாக ஒரு பாரம்­ப­ரிய நிலத்­தில், தனக்­கெனத் தனி­யான மொழி, பண்­பாடு,கலா­சா­ரம், பொருண்­மிய வளம் என்­பவை கொண்­ட­தாக இயங்­கு­தல் என்பதாகும். அதன் விரிந்த உண்­மை­யான உட்­பொ­ருள், இன்­னும் விசா­ல­மா­னது. குறித்த பாரம்­ப­ரிய நிலத்­தில், அவர்­க­ளின் ஆள்­புல எல்லை,ஆகா­யம் , கடல், வளி­மண்­ட­லம், இயல் தாவ­ரங்­கள், விலங்­கு­கள், பற­வை­கள், அவர்­தம் பழக்­க­வ­ழக்­கங்­கள், வழி­பாட்டு முறை­மை­கள் என்று அத்­தனை விசேட அம்­சங்­க­ளும் தேசி­யத்­தின் அர்த்­தக் கூறு­க­ளா­கும். அதன் மெய்ப்­பொ­ருள் உணர்த்­து­வ­து ­தான், தமி­ழர்­கள் தனி­ய…

    • 1 reply
    • 465 views
  21. கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் இராணுவத்தால் கையக்கப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தலைமைக் கட்டளை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரினால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு, 133 ஏக்கர் க…

  22. இலங்கை: 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கை கெக்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரிய…

  23. சாவகச்சேரி மருத்துவமனைக்கு இன்னும் மருத்துவர்கள் தேவை சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னைக்கு மருத்­து­வர்­கள் பற்­றாக்­குறை யாகவுள்ளனர் மேலும் சில மருத்­துவ அதி­கா­ரி­களை நிய­மிக்­கு­மாறு பிர­தேச மக்­கள் மாகாண சுகா­தார அமைச்­ச­ரைக் கோரி­யுள்­ள­னர். மருத்­து­வ­ம­னை­யில் தின­மும் வெவ் வேறு கிளி­னிக்­கு­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. பிரதி செவ்­வாய் மற்­றும் வியா­ழக்­கி­ழ­மை­க­ளில் பொது மருத்­து­வம் மற்­றும் நீர­ிழிவு சிகிச்­சை­ கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. இந்த கிளி­னிக்­கு­க­ளில் வாராந்­தம் 500 க்கும் மேற்­பட்ட நோயா­ளர்­கள் சிகிச்சை பெற வரு­ கின்­ற­னர். ஆனால் கட­மை­யில் இருக்­கும் மருத்­து­வர்­க­ளின…

  24. மயி­லிட்டி காசநோய் மருத்துவமனை பிரதேசம் விரைவில் ஒப்படைக்கப்படும் மயி­லிட்டி காசநோய் வைத்­தி­ய­சா­லை­யின் நிலப் பிர­தே­சம் படை­யி­ன­ரால் விரை­வில் சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. வலி­கா­மம் வடக்­குப் பகு­தி­யின் எஞ்­சிய பகுதி நிலம் விடு­விப்பு மற்­றும் விடுவிக்கப்பட்ட நிலங்­க­ளில் உள்ள நெருக்­க­டி­கள் தொடர்­பில் வலி.வடக்கு இடம்­பெ­யர்ந்­தோர் சங்­கத் தலை­வர் குண­பா­ல­சிங்­கம் தலைமை­யி­லான குழு­வி­னர் யாழ்ப்­பா­ணம் இரா­ணு­வத் தள­ப­தியைச் சந்­தித்து உரை­யா­டி­னர். இதன்­போதே மேற்­படி உத்­த­ர­வா­தம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகா­…

  25. கண் சத்திரசிகிச்சையில் கோளாறு: விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு நியமனம் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட கோளாறுகள் தொடர்பான விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பரீட், டொக்டர் மங்களா கமகே மற்றும் டொக்டர் குமுது கருணாரத்ன ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இந்த குழுவினர் அடுத்த வாரமளவில் யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சத்திரசிகிச்சை தொடர்பில் தன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.