Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கிறது கூட்டமைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ் மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னைகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எதிர்­வரும் 16 ஆம் திக­திக்கு முன்­ன­தாக சந்­திப்­ப­தற்கு பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரவு – செல­வுத்­திட்­டத்­திற்கு வாக்­க­ளிப்­பது குறித்த விட­யத்­தி­னையும், மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கு­ரிய தீர்­வினை வழங்­கு­வது குறித்த விவகாரத்தினையும் இரு­படிமுறைகளை அணு­க­வேண்­டு­மெ­னவும் இரண்­டையும் ஒன்­றை­யொன்று இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க முடி­யாது எனவும் உறுப்­…

  2. எந்தவொரு சலுகையும் மக்களுக்கு கிடைக்கவில்லை பட்ஜட் குறித்து பொது எதிரணி கருத்து (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) குதிரை பந்தய வீரர் மாறினாலும் குதிரை மாறவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குண வர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினைப் பார்க்கையில் குதிரை பந்தய வீரர் மாறினாலும் குதிரை மாறவில்லை. பழைய குதிரைதான் தற்போது ஒடுகின்றது. என்பதே எமது நிலைப்பாடாகும். 2015,2016,2017 ஆகிய ஆண்டுக்கான வரவு – செலவுத்தி…

  3. வரலாற்றை நினைவுபடுத்தி பட்ஜட் சமர்ப்பித்த மங்கள (ஆர்.ராம், எம்.எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தினை மீளவும் சரி­யான தடத்தில் முன்­னெ­டுத்துச் செல்­வ­தனை இலக்­காகக் கொண்டு நீலப் பசுமை என்னும் தொனிப்­பொ­ருளில் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்டம் இரண்­டா­வது வாசிப்­புக்­காக பாரா­ளு­மன்­றத்தில் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 3 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் கூடி­ய­போதே நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர வரவு செல­வுத்­திட்­டத்­தினை சமர்ப்­பித்தார். பர­ப­ரப்­பான பார­ளு­மன்றம் பார­ளு­மன்­றத்தில் 2018ஆம் ஆண்­…

  4. 2 கிலோ ஹெரோயினுடன் நபர் கைது வவுனியா பஸ் நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் நாவற்குளி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை நேற்று மாலை 4 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போதே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 2கிலோ ஹெரோயினை பயணப்பொதியில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/26843

  5. கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை.! நாட்டில் அதிகார பகிர்வு தொடர்பாக பல மட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் எங்களுடைய கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை. எனவே எவ்வாறு நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த அரசாங்கம் அதிகார பகிர்வை வழங்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இன்று எங்களுடைய கல்வி அமைச்சில் அனைத்து அதிகாரி…

  6. ரஷ்யப் போர்க்கப்பல் கொள்வனவு மைத்திரியின் மைத்துனரும் எதிர்ப்பு நாடு ஏற்­க­னவே பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்­குள் சிக்­கி­யுள்­ளது. ரஷ் யாவி­டம் இருந்து போர்க்­கப்­ப­லைக் கொள்­வ­னவு செய்­வது மோச­மான பொரு­ளா­தார விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும். இவ்­வாறு இலத்­தி­ர­னி­யல் உற்­பத்தி மற்­றும் ஏற்­று­ம­தி­யா­ளர் சங்­கத்­தின் தலை­வ­ரான ரொகான் பலே­வத்த எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் மைத்­து­ன­ரான பலே­வத்த, இலத்­தி­ர­னி­யல் உற்­பத்தி மற்­றும் ஏற்­று­ ம­தி­யா­ளர் சங்­கத்­தின் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய போதே இந்த எச்­ச ­ரிக்­கையை விடுத்­துள்­ளார். ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் …

  7. அதிகாரத்தை அறியாமல் சபை செயற்படுகிறது? அர­சமைப்பின் பிரிவு 52 இன் 2ஆவது சரத்­தில் அமைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரத்தை அறி­யா­மலா 4 வரு­டங்­க­ளாக வடக்கு மாகாண சபையை நடத்­து­கி­றீர்­கள்? என்று கேள்­வி­ எ­ழுப்­பி­யுள்­ளார் வடக்கு மாகாண சபை­யின் எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா. வடக்கு மாகா­ண­ச­பை­யின் 109ஆவது அமர்வு கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. வடக்கு மாகாண கால்­நடை உற்­பத்தி மற்­றும் சுகா­தார நிய­திச் சட்­டத்­தின் இரண்­டாம் வாசிப்பு இடம்­பெற்­றது. குறித்த நிய­திச் சட்ட குழு­நிலை விவா­தத்­தில் நிய­திச் சட்­டம் ஆரா­யப்­பட்­டது. …

  8. மன்­னா­கண்­டல் குளம் உடைப்பு – 20 ஏக்கர் வயல்­கள் அழிவு முல்­லைத்­தீ­வில் உடைப்­பெ­டுத்த மன்­னா­கண்­டல் குளத்­தால் சுமார் 20 ஏக்­க­ருக்­கும் மேற்­பட்ட வயல்­கள் அழி­வ­டைந்­துள்­ள­ன என்று மன்­னா­கண்­டல் கமக்­கார அமைப்­பின் தலை­வர் பால­சிங்­கம் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்ததாவது: முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மன்­னா­கண்­டல் குளத்­தின் கீழ் 21 விவ­சா­யி­கள் 100 ஏக்­கர் வயல் செய்­கை­யை மேற்­கொள்­வது வழமை. இந்த நிலை­யில் 2017 ஆம் ஆண்டு கால போகத்துக்காக விதைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யில், குளத்­தின் இரு தேவை­களை இனம் கண்டு கம­நல சேவைத் திணைக்­க­ளத்­தி­டம் கோரிக்கை விடுத்­திருந் தோம…

  9. சக்தி டிவி செய்திகள் 9-11-2017

  10. 24 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு: யாழ். மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்கொணர்வு மனு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு நாவற்குழி மற்றும் மறுவன்புலவு பகுதிகளில் வைத்து 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட குறித்த 24 இளைஞர்களில் 9 பேரின் உறவினர்களால் தொடரப்பட்ட வழக்கு 2003 ஆம் ஆண்டு வரை யாழ். நீதிமன்றத்தில் விசாரி…

  11. யாழ்ப்­பா­ணத்­தில் பெய­ர­ள­விலா இந்தமுறை மர­ந­டு­கைத் திட்­டம்? வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சின் கார்த்­திகை மாத மரம் நடு­கைத் திட்­டம் யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் பெரும் பகுதி மக்­க­ளுக்கு இல்­லையா என்று கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சி­னால் மர­ந­டுகை மாத­மாக நவம்­பர் மாதம் அறி­விக்­கப்­பட்டு அதன்­கீழ் மரம் நடு­கைத் திட்­ட­மா­னது வரு­டந்­தோ­றும் முன்­னெடுக்கப் படுகின்­றது. இதன் அடிப்­ப­டை­யில் வடக்­கில் உள்ள 5 மாவட்­டங்­க­ளி­லும் மர­ந­டு­கைத்­திட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது வழ­மை­யான ஒரு பணி­யா­கும். இருப்­பி­னும் இந்த ஆண்டு மர நடுகைத் திட்ட மானது வடக்கு மாகா…

  12. யாழ். சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் கைபேசி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதியாக இருந்து கொண்டு ஏனைய கைதிகளுக்கு தொலைத் தொடர்பு சேவைகளை நடாத்தி வரும் றஜிந்தன் என்பவர் தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையினுள் உணவுப் பொதியினுள் கஞ்சாவை கொண்டு செல்ல முயன்ற வன்னிப் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அவரை பிணையில் விடுவிப்பது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட…

  13. 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் 71 ஆவது வரவு- செலவுத் திட்டமும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு - செலவுத்திட்டமுமாக அமைந்த வரவு-செலவுத்திட்டத்தின் விபரம் வருமாறு, வரவு - செலவுத் திட்ட சமர்ப்பிப்பில் பங்குகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் சைக்கிளில் பாராளுமன்றிற்கு வருகை தந்தனர். நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றிற்கு வருகை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை கூடியது 2018 ஆண்டுக்கான தேசிய …

  14. தமிழ் அரசியல்வாதிகள், மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கது கல்முனையின் வரலாறு தெரியாமல் கல்முனை தமிழர்களை முஸ்லிம்கள் அடிமைகளாக்க முயல்கிறார்கள் என தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுவதன் மூலம் மீண்டும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, சமீப காலத்தில் ஏற்பட்ட சாய்ந்தமருது கல்முனை பிரிப்பு விடயத்தில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி போன்றோர் தாம் இனவாத புலிகளாக இருந்த போது தமிழ் முஸ்லிம் பிரிவினவாதத்தை முன்னெடுத்தது போல் ஜனநாயகத்துக்கு வந்…

    • 3 replies
    • 635 views
  15. இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் – ஐ.நா இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜொரிக் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் சித்திரவதைகளுடன் தொடர்புபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் படையினர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த போது அவர் குறித்த பதிலை அளித்துள்ளார். இலங்கைத் தமிழர…

  16. மாற்றுக்கருத்துக்களை ஏற்க வேண்டும். சி.வி. தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று வடக்கு மாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழில். நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போது தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் சென்று தேர்தலில் போட்டியிட முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விகே அவ்வாறு பதிலளித்தார். மேலும் தெரிவிக்கையில், ‘மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடியளவு ஒரு நிலையிலே நாம் இருக்கா…

  17. சிங்­கள இன­வா­தத்தை அரசு கட்­டுப்­ப­டுத்­தட்­டும்! தனி­நாடு ஒன்று இல்­லா­ததே இலங்­கை­யில் உள்ள தமி­ழர்­க­ளின் முதன்­மைப் பிரச்­சினை. தமி­ழர்­க­ளுக்­குப் பிரச்­சினை இல்லை என்று நாம் கூறக்­கூ­டாது. நாடு இல்லை என்­ப­து­தான் அவர்­க­ளின் முக்­கிய பிரச்­சினை. அவர்­கள் தமிழ் நாட்­டுக்­குச் சென்று அல்­லது மலே­சியா, கனடா போன்ற நாடு­க­ளுக்­குச் சென்று அங்கு ஒரு பகு­தி­யைத் தனி­நா­டா­கக் கோர­வேண்­டும். இலங்­கை­யை ­வி­ட­வும் அதி­க­ள­வான தமி­ழர்­கள் வாழ்­கின்ற நாடு­கள் உள்­ளன. அங்கு சென்று சுய­நிர்­ணய உரி­மை­யு­டன் அத­னைப் பெற்­றுக்­கொள்­ளுங்­கள். இப்­ப­டித் திரு­வாய் மலர்ந்­த­ரு­ளி­யி­ருக்­கி­றார் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர். சிறி­லங்கா ப…

  18. இரணைமடு குளத்திற்கருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது இரணைமடு குளத்திற்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசன திணைக்களத்தின் விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை குறித்த இரணைமடுக் குளத்திற்கு சுற்றுலாவாக வருகை தரும் பிரயாணிகளிற்கு சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்த நிலையில் குறித்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நி…

  19. ”ஏக்கிய இராச்சிய’ என்பது ஒற்றையாட்சி தான். – சி.வி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ”ஏக்கிய இராச்சிய’ என்பது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கும். அதன் அடிப்படையில் அரசு தற்போது முன்வைத்துள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு போதாது. சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களுக்கு போதியளவான அதிகாரங்களை வழங்கும் என்பதில் நாம் தெளிவாகவே உள்ளோம்’ என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ‘அரசு தம்மால் வழங்கக் கூடியதையே வழங்கத் தயாராகியுள்ளது. நாம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவ…

    • 3 replies
    • 699 views
  20. ஜனா­தி­ப­தி­யுடன் தொலை­பே­சியில் உரை­யா­டிய இந்­திய பிர­தமர் மோடி எரி­பொருள் நெருக்­க­டிக்கு உத­வு­வ­தாக உறுதி (ரொபட் அன்­டனி) இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள எரி பொருள் நெருக்­கடி தொடர்பில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நேற்று மாலை தொலை­பே­சி­யூ­டாக உரை­யா­டி­யுள்ளார். இதன்­போது இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள இந்த எரி­பொருள் நெருக்­க­டியை சமா­ளிக்க இய­லு­மான அனைத்து வகை­க­ளிலும் உத­வு­வ­தாக இந்­திய பிர­தமர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். மேலும் இலங்­கையின் அவ­சர பெற்றோல் தேவை தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்த கோரிக்­கையை ஏற்­றுக்­கொண…

    • 1 reply
    • 438 views
  21. ‘சுமந்திரனுக்கு சுதந்திரமில்லையா?’ “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் சுதந்திரமாக வசிக்கவில்லையா?” எனக் கேள்வியொழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, “எங்களை விட அவருக்குச் சுதந்திரம் இருப்பதாகவே கருதுகிறேன்” என, நேற்று (08) தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்பு சபையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று (08) இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசமைப்பின் ஊடாக நாட…

    • 1 reply
    • 348 views
  22. யாழில் டெங்கினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகம் யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் 2016 ஆம் ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டு 4700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கமும் யாழ் மாவட்டத்தில் அதிகரித்திருப்பதாக கூறி யுள்ளதுடன் நுளம்பிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ம…

  23. வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம்:சந்­தே­கத்­துக்­கி­ட­மான பல தொலை­பேசி இலக்­கங்­களை கண்­டு­பி­டித்­துள்ள சி.ஐ.டி. பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தில் சந்­தே­கத்­துக்கு இட­மான பல தொலை­பேசி இலக்­கங்­களை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் ஜெயராம் டொஸ்­கிக்கு அறி­வித்­தது. வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே விசேட மேல­திக அறிக்கை ஊடாக இதனை குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது. அதன்­படி கண்­டு­பி­டிக்­கப்பட்­டுள்ள சந்­தே­கத்­துக்கு இட­மான தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு உரிய நபர்­களின் அடை­யாளம் …

  24. யாழ்.மேல்­நீ­தி­மன்ற தீர்ப்­புக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு செய்ய சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் ஆலோ­சித்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் நேற்று வழங்­கப்­பட்ட தீர்ப்பு ஆளு­ந­ரின் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக அமை­கி­றது. அத­னால் அது தொடர்­பில் ஆரா­யப்­ப­டு­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் உத­விச் செய­லா­ளர் மரி­ய­தா­சன் ஜேகூ, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கல்­வி­யைத் தொடர வெளி­நாடு செல்­லும் விடுப்­பைக் கோரி­யி­ருந்­தார். எனி­னும் அவ­ரது வ…

  25. த.தே.கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகுவது நல்லதல்ல! தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகுவதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ் மக்களுக்கோ நல்லதல்ல என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்; தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நேற்றையதினம்(08.11.2017) புதன்கிழமை வவுனியா கோயில்குளத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் நிலைப்பாடுகள் பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்...... …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.