ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி சுமந்திரனுடன் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் நேற்று முன் தினம் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், கொழும் பில் உள்ள அமெரிக்க துணை தூதுவர் ரொபேர்ட் ஹில்டனும் கலந்து கொண்டார். http://epaper.virakesari.lk
-
- 0 replies
- 293 views
-
-
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்க இன்று கூடுகிறது த.தே.கூ.வின் பாராளுமன்ற குழு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று முற்பகல் 11மணிக்கு பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் குறித்த வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு இன்றைய தினம் எடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ம…
-
- 0 replies
- 195 views
-
-
மகிந்தவின் காரியாலயப் பணிப்பாளர் நீதிமன்றில் ஆஜர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காரியாலயப் பணிப்பாளர் காமினி செனரத் இன்று (9) காலை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார். நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு விடுத்த கோரிக்கையை அடுத்து காமினியுடன் மற்றும் இருவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தற்போது, நிதி மோசடிக் குற்றச்சாட்டு குறித்து காமினி செனரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. http://www.virakesari.lk/article/26808
-
- 0 replies
- 547 views
-
-
புதுக்குடியிருப்பில் சற்றுமுன் விபத்து – 20 பேருக்குக் காயம் 0 SHARES ShareTweet புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் சற்றுமுன்னர் ஏற்பட்ட வாகன விபத்த்தில் 20 பேருக்குக் காயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆடை தொழில்சாலைக்கு பெண்களை ஏற்றிசென்ற பேரூந்து எதிரே வந்த இராணுவ வாகனம் ஒன்றுக்கு வழிவிடும் போது வீதியின் அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேரூந்தில் சென்ற பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுக்குள்ளாக்கிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குட…
-
- 0 replies
- 520 views
-
-
நல்லாட்சியின் மூன்றாவது பட்ஜட் இன்று (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டம் இன்று வியாழக்கிழமை இரண்டாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர மூன்றாவது வரவு–செலவுத்திட்டத்தை முன்வைக்கின்றார். பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு கூடவிருப்பதுடன், அமைச்சர் மங்கள சமரவீர வரவுசெலவுத்திட்டத்தை சபையில் இரண்டாவது வாசிப்பிற்காக சமர்ப்பிக்கவுள்ளார். தேசிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கவுள்ள முதலா…
-
- 0 replies
- 177 views
-
-
சதி செய்திருந்தால் தண்டனை நிச்சயம் : திட்டவட்டமாக அறிவித்தது அரசாங்கம் (ரொபட் அன்டனி) நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் நெருக்கடி தொடர் பில் எங்களுக்கும் பாரிய சந்தேகம் இருக்கிறது. இந்த விட யத்தில் அதிகாரிகள் வேண்டு மென்றே அசமந்தப் போக் கில் செயற்பட்டனரா? என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம். எனவே இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி சதிகாரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சவைப் பேச்சாளர்களான ராஜித சேனாரட்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தெரிவித்தனர். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்க…
-
- 0 replies
- 391 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெறுவதற்கு முழுமையான ஆதரவை வழங்குங்கள்தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெறுவதற்கு முழுமையான ஆதரவை வழங்குங்கள் நாமல் ராஜபக் ஷவிடம் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் கோரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித் துள்ள எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர் நிதான மான ஆக்கபூர்வமான முழுமையான ஆதரவு நல்குவாராக இருந்தால் தமிழ் மக்களின் சகல பிரச்சினைக ளுக்கும் தீர்வினை பெறமுடியும் எனவும் சுட்டிக்காட்டி யுள்ளார். அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் கா…
-
- 0 replies
- 138 views
-
-
பிணைமுறி ஆணைக்குழுவை நியமித்ததால் அரசில் சிலர் எனக்கு எதிராக செயற்படுகின்றனர் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்கிறார் ஜனாதிபதி (எம்.எம்.சில்வெஸ்டர்) தவறிழைத்தவர் யாராயிருப்பினும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவறுக்கு எதிராக செயற்படுவது தண்டனை வழங்குவது தொடர்பில் எவருமே எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்படாமையே எனக்கு உள்ள பிரச்சினையாகும் என்' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மத்திய வங்கியில் நடைபெற்ற மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ளதால் அர…
-
- 0 replies
- 374 views
-
-
அரசியல் தீர்வு முயற்சியை எதிர்த்து நாட்டை மீண்டும் குட்டிச்சுவராக்க கூடாது கூட்டமைப்பின் செயற்பாடு பாராட்டத்தக்கது என்கிறார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (ஆர்.ராம்., எம்.எம்.மின்ஹாஜ்) இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வின் ஊடாக அரசியல் தீர்வைக் காணவேண்டும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அரசியல்... இன்றியமையாத தாகும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவற்றை தவறவிட்டமை வரலாறாக…
-
- 0 replies
- 286 views
-
-
பெற்றோலை பகிர முடியாத அரசினால் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முடியுமா? கடுமையாக சாடுகின்றார் குமார வெல்கம (ஆர்.ராம். எம்.எம்.மின்ஹாஜ்) பெற்றோலை சரியாக பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம் எப்படி அதிகாரத்தை பகிர்ந்தளிக்க போகின்றது? வடக்கு மக்கள் பெரும் கஷ்டப்படும்போது அன்று வேலுப்பிள்ளை பிரபா கரன் மிகவும் சொகுசாக வாழ்ந்தார். அவரும் தனக்கான அதிகாரத்திற்காகவே போராடினார். எனினும் அன்று பிரபாகரன் நினைத்தி ருந்தால் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கியே ஆக வேண்டும் என்பதே எனத…
-
- 0 replies
- 257 views
-
-
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு ; இலங்கை வந்தது ''நெவஸ்கா லேடி'' ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய நெவஸ்கா லேடி என்ற கப்பல் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தது. இந்நிலையில், குறித்த கப்பலில் தருவிக்கப்பட்டுள்ள எரிபொருளின் மாதிரி, ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்து எரிபொருளை வெளியேற்றும் நடவடிக்கைகள் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கும் என்று, கனியவள அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று பிற்பகலுக்குப் பின்னர் எரிபொருளை நாடெங்கிலும் விநியோகிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் இன்று விநியோகிக்கப்படவுள்ள நில…
-
- 0 replies
- 331 views
-
-
58 போர்க் கப்பல்கள் இதுவரை வருகை இந்த வருடம் ஆரம்பம் முதல் நேற்றையதினம் வரையில் 14 நாடுகளுக்குச் சொந்தமான 58 கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டினேஷ் பண்டார தெரிவித்தார். இந்தக் கடற்படைக் கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாகவே இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கும் அவர், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியான நாடாக இலங்கை காணப்படுவதும் இதற்கு ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டினார். இந்த வருகையின் மூலமாக கடற்படையினருக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அதிகரித்து வருகின்றது – – என்றார். http://newuthayan.com/story/44716.htm…
-
- 1 reply
- 390 views
-
-
கணவரை எரியூட்ட முனைந்த மனைவி – யாழ்.நகர் பாடசாலையில் பதட்டம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அதிபராக கடமையாற்றும் தனது கணவன் சில நாள்களாக வீட்டுக்கு வராத காரணத்தால் அவரை பாடசாலைக்குத் தேடிச்சென்று மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்ட முற்பட்ட பெண்ணால் யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் பதற்றம் ஏற்பட்டது. யாழ். நகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்ற…
-
- 7 replies
- 788 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம்: சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படப் போவதாக ஈபி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மை நாள்களாகக் கூறிவரும் நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று இதனைத் தெரிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Nobo…
-
- 15 replies
- 1.4k views
-
-
புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை! பிலியந்தலை பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 30 போ் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2007ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 30 பேர் உயிரிழந்ததோடு சுமார் 42 பேர் வரை காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் மீதான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத…
-
- 3 replies
- 718 views
-
-
சக்தி டிவி செய்திகள் 08 11 2017 , 8PM
-
- 0 replies
- 808 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்களா? தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய தலைமைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன இணைந்து 2002 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்டு 15 ஆசனங்களைக் கைப்பற்றியது. பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏ…
-
- 0 replies
- 1k views
-
-
கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனைக்கான எதிர்ப்பு பேரணி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் போதையற்ற நாடு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் வழிப்புணர் ஊர்வலம் இடம்பெற்றது. போதையற்ற நாடு” தேசிய வேலைத்திட்டம் வடமாகாணம் தழுவிய ரீதியில் இன்று இடம்பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு ஆகியன இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி …
-
- 3 replies
- 283 views
-
-
எதிர்நீச்சல் போட ரணில் வியூகம் புதிய அரசமைப்பை உருவாக்கும் கூட்டரசின் முயற்சிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதால் அதைச் சமாளிப்பதற்காகவும், மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகவும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க திட்டமொன்றை வகுத்துள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காகத் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் சிறப்புக் கூட்டமொன்றை நடத்தினார். பௌத்த பிக்குகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் எனப் பல்துறையினரும் இதில் பங்கேற்றிருந்தனர். புதிய அரசமைப…
-
- 0 replies
- 390 views
-
-
பொதுநலவாய நாடாளுமன்றக்குழு இலங்கை வருகிறது! மகிந்த அணியின் குற்றச்சாட்டுக் களைக் கண்காணிக்கும் நோக்கில் பொது நலவாய நாடுகள் நாடாளுமன்றக்குழு இலங்கைக்கு வரவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி பொதுநலவாய அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர். பங்களாதேஷில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் நாடாளுமன்றக் குழு அமர்வுகளில் பங்கேற்றதன் பின்னர், பிரதிநிதிகள் இலங்கைக்கு வர உள்ளனர். தமது உரிமைகள் முடக்கப்பட்டுள்ள தாக மகிந்த அணி பொதுநலவாய நாடுகள் நாடாளுமன்றக் குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பில் நேரில் ஆராய்வதற்கே பொதுநலவாய நாடாளுமன்ற…
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கை: 100 வயதை கடந்த முதியோருக்கு ரூ. 5000 சிறப்பு உதவித்தொகை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இலங்கையில் நூறு வயதை கடந்த முதியோர்களுக்கு மாதாந்திர சிறப்பு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் குறைந்த வருமானத்தை கொண்ட 100 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாதாந்திரம் 5000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவையி…
-
- 0 replies
- 380 views
-
-
விக்னேஸ்வரனையும், வீரவன்சவையும் கடலில் தள்ளவேண்டும்;ஐ.தே.க சீற்றம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தெற்கில் வீரவன்ச போன்ற இனவாதிகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி, நடுக்கடலில் தள்ளிவிட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது. புதிய அரசியலமைப்பை வேண்டாம் என்று கூறிய தெற்கு சிங்கள மக்கள் இன்று அதனை வரவேற்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, இனவாதிகளின் செயற்பாடுகளால்தான் புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்த்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு கோட்டையிலுள்ள கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்றைய தினம் பகல் நடைபெற்றத…
-
- 3 replies
- 703 views
-
-
17 அரசியல் கைதிகளே தடுப்பில் உள்ளனர்- நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள் என்பதை நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள ஏற்றுக் கொண்டார். இருப்பினும் 17 பேரே அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை என்று அரச தரப்பு தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்த நிலையில், நீதி அமைச்சர் நாடாளுமன்றில் நேற்று இதனைக் குறிப்பிட்டார். நீதித்துறை, குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சியாளர்களுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு, குற்றச்செயல்களை தடுத்தல் ஆகி…
-
- 0 replies
- 392 views
-
-
இன்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர் வேலை நிறுத்தம் செய்வது உறுதி இன்று (08) நள்ளிரவு முதல் ரயில் ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரியவருகிறது. தமது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் உரிய தீர்வைப் பெற்றுத் தராததால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் ஊழியர் தொழில்சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த வேலை நிறுத்தம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல என தெரிவித்தனர். பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்தமைக்கு நன்றி ; பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் தளபதி இலங்கை கடற்படை அதிகாரிகள் பாகிஸ்தானில் கற்கைநெறிகளை மேற்கொள்வது பாகிஸ்தானிற்கு பெருமையளிக்கக்கூடிய விடயமாகும். இலங்கை கிரிக்கெட் அணியினை பாகிஸ்தானிற்கு அனுப்பிவைத்தமைக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் தளபதி ஷேஹ்சாத் இக்பால் தெரிவித்தார். பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கப்பலான பி.என்.எஸ். சாய்ப் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கப்பலான பி.என்.எஸ். சாய்ப் கப்பலுக்கான வரவேற்று நிக…
-
- 0 replies
- 338 views
-