ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
இரணைமடுகுளத்தில் மேலதிகமாக இரண்டு அடி நீரை சேமிக்க தயார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடுகுளம் இவ்வருடம் முதல் மேலதிகமாக இரண்டு அடி நீரை சேமிப்பதற்கு தயாராகவுள்ளதாக கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரணைமடு அபிவிருத்தி பணியின் 80 வீதமான பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு வருடங்களின் பின் இவ்வருடம் வழமையைவிட இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்க கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடுகுளம் வழமையாக 34 அடி நீர் சேமிக்கப்படும். ஆனால் இவ்வருடம் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கும் போது 36 அடி வரை நீரை சேமிக்க முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 498 views
-
-
அ’புரம் அரசியல் கைதிகளின் போராட்டம் இடைநிறுத்தம் FacebookTwitterPinterestEmailGmailViber அநுராதபுரம் சிறையில் தொடர் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல்கைதிகள் மூவரும் தமது போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். அவர்களுக்கும் யாழ். பல்கலைக் கழக மாணவர் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு அரசியல்வாதிகளுக்கும் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது. அதில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போராட்டம் இடைநிறுத்தப்படுகின்றது என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர். எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி உள்ள வழக்குத் தவணைக்கு முன்னதாகத் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தாம் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம் எ…
-
- 0 replies
- 445 views
-
-
தாழங்குடா படை முகாம் அகற்றப்பட்டது மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழங்குடாவில் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் அகற்றப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு, கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாழங்குடாவில் தனியார் காணியொன்றில் இந்தப் படைமுகாம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சியின் கீழ், தனியார் காணிகளில் உள்ள படை முகாம்கள் அகற்றப்படவேண்டுமென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாக, இந்தக் காணி விடுவிக்கப்பட்டது. இதன்கீழ், கடந்த 10 வருடத்துக்கும் மேலாக தாழங்குடாவில் தனியார் காணியில் இருந்த இப்படைமுகாம் அகற்றப்பட்டு,…
-
- 0 replies
- 393 views
-
-
வவுனியாவில் கொட்டித் தீர்க்கின்றது கடும் மழை! FacebookTwitterPinterestEmailGmailViber வவுனியால் இன்று பிற்பகல் முதல் கடும் மழை பெய்துவருகின்றது. கடந்த சில தினங்களாக இடையிடையே மழை பெய்துவந்த நிலையில் இன்று கடும் மழை பெய்கின்றது. கடும் மழையால் வீதிகளால் வெள்ளம் பாய்தோடுகின்றது. http://newuthayan.com/story/43799.html
-
- 0 replies
- 320 views
-
-
மக்கள் ஆணையின்றி மாகாணங்களை இணைக்கலாமா? இந்து சமுத்திரத்தில் பல்லின மக்கள் வாழும் இலங்கையானது இயற்கை வளங்கள் நிறைந்த நாடாகும். அதனால் இந்நாட்டை அந்நியர் ஆக்கிரமித்து சுமார் 445 வருடங்கள் தம் ஆளுகைக்கு உட்படுத்தி இருந்தனர். அவர்களில் இறுதியாக இந்நாட்டை ஆக்கிரமித்திருந்த பிரித்தானியர் சுமார் 140 வருடங்களுக்கு பின்னர், அதாவது 1948 இல் இந்நாட்டுக்கு சுதந்திரத்தை வழங்கி சென்றனர். என்றாலும் சுதந்திரத்திற்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களின் விளைவாக இன, மொழி ரீதியிலான சந்தேகங்களும், ஐயங்களும் மக்கள் மத்தியில் தோற…
-
- 0 replies
- 228 views
-
-
விவாதத்தை நடத்தியாவது புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டும் ; அனுரகுமார திஸாநாயக்க அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கையில் பொது உடன்பாடு எட்டப்படாவிடின் மீண்டும் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் அதனை விவாதிக்க முடியும். இறுதியில் பொது உடன்படிக்கையின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பில் சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட ஆட்சியாளர்களின் அசமந்தப்போக்கே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தினார். புதிய அரசியல் அமைப்பு குறித்த நகர்வுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்…
-
- 0 replies
- 392 views
-
-
புதிய அரசியலமைப்புக்கு எதிராக புதிய பாணியில் பிரசாரங்களை முன்னெடுகிறார் கோத்தா புதிய அரசியலமைப்புக்கு எதிரான பிரசாரங்களை எளிய அமைப்பின் ஊடாக விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத் தபாய ராஜபக் ஷ மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கேகாலையிலும், 26ஆம் திகதி அநுராதபுரத்திலும், டிசம்பர் 3ஆம் திகதி காலியிலும் பாரிய கூட்டங்களை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை தேசிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது வழ…
-
- 0 replies
- 475 views
-
-
எஸ்.பாலசுப்பிரமணியம் இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியானது இந்தியாவை ஓரங்கட்டி சீனாவின் பக்கம் சாய்வதை அவதானித்து வந்த சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் இலங்கை அரசு கிழக்காசிய ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு வந்த ஒரு சூழலில் தான் 2015 ஜனவரி எட்டாம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கிழக்காசிய ஜனநாயகம் என்கிறது ஒருவகையான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் அனைத்து நடவடிக்கைளையும் முடக்குவது. அதாவது கம்போடியா, தாய்லாந்து, மியன்மார் போன்று சீனாவைச் சார்ந்திருப்பதாகும். இலங்கையில் ஏற்பட்ட அரசின் அதிகார மாற்றத்திற்கு தமிழ் மக்கள் பங்களிப்பு செய்யாமல் விட்டிருந்தால் அதிகார மாற்றம் சாத்தியப்பட்டிருக்காது. அதுமட்டுமல்லாத…
-
- 0 replies
- 385 views
-
-
தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் சர்வதேசம் தலையிட காரணமேற்படும் இம்மானுவேல் அடிகளார் கூறுகிறார் (நமது நிருபர்) தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறுவதற்கு விரக்தியின்றி இறுதிவரையில் முயற்சிப்போம். தோல்வியடைந்தால் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தலையீடுகளைச் செய்வதற்கு போதிய காரணங்கள் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் எம்மை குறை கூறமுடியாது என உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர் அருட்தந்தை எம்.ஜே.இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்த பின்னணியிலும் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவா…
-
- 1 reply
- 411 views
-
-
மழை தொடர்ந்தால் வீட்டுக்குள் வெள்ளம் புகும் அபாயம் – கிளிநொச்சி மக்கள் அவதி FacebookTwitterPinterestEmailGmailViber கிளிநொச்சியில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள குடும்பங்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கோரக்கன்கட்டு வை.எம்.சி.ஏ கிராமத்தில் உள்ள மக்களே இந்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆவது நாளாக தொடர்ச்சியாக மழை பெய்கிறது. இதனால் அங்குள்ள தாழ்வுப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்க ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக வை.எம்.சி.ஏ கிராமத்தில்…
-
- 0 replies
- 378 views
-
-
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையேயான சந்திப்பு FacebookTwitterPinterestEmailGmailViber உள்ளூராட்சித் தேர்தல் போட்டியிடுவது தொடர்பில் ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இச் சந்திப்ப இடம்பெற்று வருகிறது, தமிழ் அரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன், புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவசயநேசன், ரெலோ சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.சிறிகாந்த, வினோதாரலிங்கம் ஆகியோர் பங்கேற்ற…
-
- 0 replies
- 286 views
-
-
கானல் நீராக காணப்படும் தமிழர்களுக்கான தீர்வு வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் எஸ்.சத்தியசீலன் கேசரிக்கு பேட்டி நேர்காணல்: சு.கமலேஸ்வரன் இலங்கையினுடைய சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியை பார்க்கின்றபொழுது. பதவிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டில் இருந்து முரண்பட்டிருக்கவில்லை. மாறிமாறி அதிகாரத்தினைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக பேரினவாதத்தினை முன்வைத்துள்ளனர். தமிழர்களுக்கான தீர்வு என்பது கானல் நீராகவே காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்களின் எதிர்கால நிலை கேள்வி குறியாகவே அமையும் என வரலாற…
-
- 0 replies
- 328 views
-
-
முல்லைத்தீவில் வறுமை ஒழிப்புக்கு அமைச்சின் செயற்பாடே காரணம் அமைச்சர் சுவாமிநாதன் பெருமிதம் (நமது நிருபர்) நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக முல்லைத்தீவு மாவட் டத்தில் வறுமை நிலை அரைவாசியாக குறைவடைந்துள்ளது. எனது அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு புனரமைப்பு திட் டங்களே இதற்கு காரணமாகும். இன்னும் இரண்டு வருடங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமை முற்றாக ஒழிக்கப்படும் என்று புனர்வாழ்வு மீள்குடியேற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் புனர்வாழ்வு அமைச்சி…
-
- 0 replies
- 321 views
-
-
சு.க.தனித்தே போட்டியிடும் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்; கை சின்னம் களத்திற்கு வருகின்றது (எம்.ஆர்.எம்.வஸீம்) எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் தமது கட்சி பங்காளிக்கட்சிகளை இணைத்துக்கொண்டு கை சின்னத்தில் பலமிக்க கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது. விரைவில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டத…
-
- 0 replies
- 207 views
-
-
யாழ் பல்கலை மாணவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் நால்வர் மட்டுமே சந்திப்பு! அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் 4 மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே தற்போது சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரே மாணவர்களுடன் பேச்சு நடத்துகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்ட கூடாரத்துக்குள் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது. இந்…
-
- 1 reply
- 518 views
-
-
புதிய அரசியலமைப்பு பணிகள் பலவீனமடைந்து விடக்கூடாது ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாகவுள்ளது என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பு பணிகள் பலவீனமடையக்கூடாது. பன்முகத்தன்மையை ஏற்று சமத்துவமான புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவேண்டியது அவசியம் என்பதில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் உறுதியாகவுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜீன் லெம்பட் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தூதுக்குழுவினருக்கும் எதிர்க்கட்சிக்கட்சித்தலைவருக்குமிடையிலான சந்திப்பு நேற்ற…
-
- 0 replies
- 278 views
-
-
அரசியலமைப்பு பணிகளை அரசு விரைவில் நிறுத்திவிடும் : தினேஷ் நல்லாட்சி அரசாங்கம் விரைவில் புதிய அரசியலமைப்பை அமைக்கும் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்துவிடும். ஒருபோதும் அரசாங்கத்தினால் இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இதனை செய்ய முடியாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கூட அரசாங்கத்தினால் பெறமுடியாது என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புகள் வெ ளிவர ஆரம்பித்துவிட்டன. எனவே அரசாங்கம் விரைவில் இந்த செயற்பாட்டை முடித்…
-
- 0 replies
- 357 views
-
-
பேசித்தீர்க்காவிடில் எதிர்காலத்தில் சிக்கல்- சித்தார்த்தன் FacebookTwitterPinterestEmailGmailViber கூட்டாட்சி என்று குறிப்பிடுவதோ அல்லது ஒற்றையாட்சி என்று குறிப்பிடுவதோ பிரிந்து செல்வதையோ அல்லது தடுப்பதையோ தீர்மா னிப்பதில்லை. ஒரு மக்கள் குழு இரண்டாம் தரமாக நடத்தப்பட்டாலோ ஒடுக்கப்பட்டாலோ, அப்படி நடத்தப்படுவதாக அவர்கள் உணர்ந்து கொண்டாலோதான் பிரிந்து செல்லும் சிந்தனையை அவர்களிடத்தில் தூண்டுகின்றது. இங்கே நீங்கள் விவாதிப்பதைப் போன்று கூட்டாட்சியோ அல்லது ஒற்றையாட்சியோ பிரிந்து செல்வதைத் தீர்மானிப்பதில்லை. இதைப் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு தமிழ்த் தேசி…
-
- 3 replies
- 516 views
-
-
தீர்வு விடயத்தில் ஏமாற்றப்பட்டால் ஆயுதம் தூக்க நேரிடும் FacebookTwitterPinterestEmailGmailViber இணைந்த வடக்கு – கிழக்கில் கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வு வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்படாது அரசமைப்புச் செயற்பாட்டிலும் ஏமாற்றப்பட்டால், தற்போது பரந்து முன்னெடுக்கப்படும் சனநாயகப் போராட்டங்கள் உக்கிரமடைந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலமைக்குச் செல்வதை யாரும் தடுக்க முடியாது. தமிழ் மக்களின் கோரிக்கைளை நிராகரித்து மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு வழிசெய்யாது சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூ…
-
- 6 replies
- 766 views
-
-
தமிழ்த் தலைவர்கள் தனி இராஜ்ஜிய கனவில் தொடர்ந்தும் இருக்கக்கூடாது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழ் தலைவர்கள் தொடர்ந்தும் தனி இராஜ்ஜியம் என்ற கனவில் இருக்காமல் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு நாட்டுக்கும் அவர்களின் மக்களுக்கும் சேவைசெய்ய முன்வரவேண்டும் என பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், மாகாண சபை முறைமை பொருத்தமான ஒன்று என நாங்கள் நின…
-
- 4 replies
- 1.1k views
-
-
நல்லாட்சியில் திருப்தியளிக்கும் வேகம் இல்லை : ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமை, வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதங்கள் போன்றவை உள்ளிட்ட மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், தெற்காசிய பிராந்திய விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவருமான ஜீன் லம்பேட் அமையார் தலைமையில், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த குழுவினர் இன்று (2) நடத…
-
- 4 replies
- 1.1k views
-
-
பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் இனிமேல் கூட்டமைப்பு இடமளிக்காது FacebookTwitterPinterestEmailGmailViber நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம். பல விட்டுக் கொடுப்புகளையும் செய்துள்ளோம். இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். இதனை நாம் அடைந்துகொள்ள இலங்கை அரசுக்கு தென்னாபிரிக்க அரசு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இ…
-
- 8 replies
- 861 views
-
-
வடக்கில் குடும்பங்கள் நஞ்சருந்தும் நிலையில் அரசமைப்பு தேவையா? மஹிந்த! வடக்கில் இன்று குடும்பங்கள் நஞ்சு அருந்தி தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் புதிய அரசியலமைப்பொன்று தற்காலத்தில் தேவைதானா என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான இறுதிநாள் விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வடக்கில் இன்று குடும்பங்கள் நஞ்சு அருந்தி தற்கொலை செய்கின்றன…
-
- 6 replies
- 886 views
-
-
அரியாலை படுகொலை – STF புலனாய்வாளர்கள் இருவர் கைது!! FacebookTwitterPinterestEmailGmailViber யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை ஒரு சில நாள்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டினருந்தன. விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://newuthayan.…
-
- 5 replies
- 767 views
-
-
தொண்டமனாறு அக்கரை உல்லாசவிடுதி அமைந்துள்ள பகுதிக்கு ஆளுநர் விஜயம் தொண்டமனாறு அக்கரை உல்லாசவிடுதி அமைந்துள்ள பகுதியில் நடைபெறும் கலாச்சாரசீரழிவினை தடுக்கக்கோரி நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தினை வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது குறித்த பகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிடுவதாக ஆளுநர் உறுதிமொழி வழங்கியதன் அடிப்படையில் நேற்று மாலை அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். உல்லாசக்கடற்கரை என்ற பெயரினை மாற்றித்தர வேண்டும், கலாச்சார சீரழிவினை தடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டு…
-
- 1 reply
- 792 views
-