Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அட்மிரல் சின்னையா கழற்றி விடப்பட்டது ஏன்? http://epaper.virakesari.lk

  2. எமக்கு பச்சைத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது http://epaper.virakesari.lk

  3. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்களை ஒன்றிணையுமாறு கருணா அம்மான் அழைப்பு முஸ்லிம் இனத்துவேசிகளுக்கு ஒரு பாடம் புகட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்களை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் அணிதிரளுமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அழைப்புவிடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது தமிழர்களுக்கு தேவை பாதுகாப்பு அரசியலே தேசிய அரசியலைப் பேசி பேசி தமிழினம் அழியும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது கிழக்கின் நிலமை மேன் மேலும் மோசமடைந்து செல்கின்றது பெரும்பான்மை இனத்துடன் நாம் சேர்ந்து செ…

  4. இனவாதத்தை சாகடிப்போம் FacebookTwitterPinterestEmailGmailViber ‘‘புதிய அர­ச­மைப்பை ஆத­ரிப்­ப­வர்­கள் கொல்­லப்­பட வேண்­டும்” – என்று இலங்கை இரா­ணுவ வன்­னிக் கட்­ட­ளை­பீ­டத்­தின் முன்­னாள் தள­ப­தி­யா­கத் திகழ்ந்த ஓய்­வு­பெற்ற மேஜர் ஜென­ரல் கமால் குண­ரத்ன தெரிவித்திருக்கிறார். இது நான்கு சுவர்­க­ளுக்­குள் நண்­பர்­க­ளு­ட­னான அள­வ­ளா­வு­த­லின்­போது கூறப்­பட்ட கருத்­தல்ல. மாறாக, கம்­ப­ஹா­வில் நடை­பெற்ற மக்­கள் பங்­கேற்ற ஒரு பொது­நி­கழ்­வின்­போது விடுக்­கப்­பட்ட பகி­ரங்க அறி­வித்­தல் என்­பது சுட்­டிக்­காட்­டத்தக்­கது. கமால் குண­ரத்ன தெரிவித்த கருத்தை வெறு­மனே கடும்­போக்­கா­ள­ரொ­ரு­வ­ரின் உள­றல் என எடுத்­துக்­கொள்­ளக்…

  5. தெற்கு பாதாள உல­கக் குழு­வு­டன் வடக்கு மாகாண உறுப்பினர்கள் தொடர்பு? FacebookTwitterPinterestEmailGmailViber பாதாள உல­கக் குழுக்­க­ளு­டன் தொடர்­பு­க­ளைப் பேணி வரும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் உள்­ளிட்ட இரண்டு அர­சி­யல் வா­தி­கள் தொடர்­பில் விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாகச் சிங்­கள ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. மேல் மாகாண உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்­றின் முன்­னாள் உறுப்­பி­னர் மற்­றும் வடக்கு மாகா­ண­ச­பை­யின் உறுப்­பி­னர் ஆகி­யோர் தொடர்­பா­கவே விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. பாதாள உல­கக் குழுக்­க­ளு­டன் தொடர்பு பேணுவ­தா­க­வும், நாட்­டின் நல்­லி­ணக்­கத்தைச் சீர்­கு­லைக்க முயற்­சிப்…

  6. ‘எதையும் சாதிக்க முடியாது’ “வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடகாலம் இருக்கின்றது. ஆனால், அடுத்த முதலமைச்சருக்காக யாரை நியமிப்பது என்று, இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள். எவரும் முதலமைச்சராகலாம். ஆனால், எவர் முதலமைச்சரானாலும், தற்போதுள்ள அரசமைப்பின் கீழ் பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாது” என்று, வடமாகாணசபை உறுப்பினரும் மாகாணத்தின் முன்னாள் விவசாய அமைச்சரும் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உடுப்பிட்டி வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையத்தின் பவள விழாவும் புதிய கட்டடத் திறப்பு விழாவும், நேற்று (28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரி…

  7. ‘சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ -நடராசா கிருஷ்ணகுமார் “சட்டத்துக்கு முற்றிலும் முரணாக, பெரும் தொகை நிதியை அனுமதியின்றி அன்பளிப்புச் செய்த, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்துக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (24), கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம், பாரதிபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு, ஐந்து இலட்சத்து 20 ஆயிரத்து 650 ரூபாயை, அன்னதான மண்டபம் அமைக்க, அன்பளிப்பாக வழங்கியது. இது, சங்கத்தின் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. இத…

  8. வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் விளையாட்டு அரங்கின் வேலைகளை பார்வையிட்ட விசேட குழு வவுனியா, ஓமந்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விளையாட்டு அரங்கின் வேலைகளை விளையாட்டு துறை அமைச்சின் விசேட குழு பார்வையிட்டது. வவுனியா, ஓமந்தை, வேப்பங்குளம் அரச வீட்டுத்திட்டப் பகுதியில் மத்திய அரசினால் நவீன வசதிகளுன் கூடிய விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் நிர்மாணப் பணிகள் மற்றும் விளையாட்டு அரங்கின் வர்ணப்பூச்சுக்கள் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சம்பத் திஸநாயக்கா தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதுடன், அங்கு மேற்கொள்ள வேண்டிய வேலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி செலுத்தி கலந்துரையாடலை மேற்கொண்டனர…

  9. சோகத்தில் மூழ்கியது யாழ்ப்பாணம் : தாயின் உடல் தகனம், குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம் யாழ்பாணம், அரியாலை பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக யாழ். அரியாலை பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை 28 வயதான இளம் தாய், தனது 4 வயதான பெண் குழந்தைக்கும், 2, 1 வயதுகளையுடைய ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்திருந்தார். ஒரு கோடி 17 இலட்சம் ரூபா பணத்தை நெருக்கமான நண்பருக்கு நம்பிக்கையின் அடிப…

  10. அரியாலை இளைஞனை துப்பாக்கியால் சுட்டது விசேட அதிரடிப்படையா? அரியாலை துப்பாக்கி சூடு - தடயப்பொருள் விசேட அதிரடிப்படை முகாமில் சற்று முன் கண்டுபிடிப்பு அரியாலை கிழக்கு துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட முச்சக்கர வண்டி பண்ணையில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் சற்று முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியாலை கிழக்கு பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி டொன்பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பாரிய விசாரணைகள் விசேட பொலிஸ் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு …

  11. பொலிஸ் அதிகாரியின் பிஸ்ரலின் ரவைகள் மாயம் FacebookTwitterPinterestEmailGmailViber யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ரவைகளில் 45 மாயமாகியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பிரிவில் கடமையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரி ஒரு வரின் கைத்துப்பாக்கிக் குண்டுகளே இவ்வாறு மாயமாகி உள்ளன. அந்த அதிகாரி அடுத்த மாதம் ஓய்வுபெற்றுச் செல்கிறார். ஓய்வை முன்னிட்டு அவர் தன்னிடம் இருந்த பொலிஸ் திணைக்களப் பொருள்களைக் காங்கேசன்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த ‘பிஸ்ரல்’ ரக கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகளும் அதி…

    • 1 reply
    • 401 views
  12. கொழும்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி வானூர்தி சேவை FacebookTwitterPinterestEmailGmailViber கொழும்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இன்று முதல் நேரடி வானூர்தி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா எயார் லைன்ஸ் வானூர்தி சேவையின் நேடி கண்காணிப்பின் கீழ் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளைக் கொண்ட ஏ-330 ரக வானூர்தி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/41747.html

  13. 5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை : மக்களே அவதானம் ! நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இரத்­தி­ன­புரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு மலைப்­பாங்­கான பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் அதிக மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களின் போது மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­ப­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதனிடையே மழையுடனான காலநிலை அத…

  14. 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட நால்வர் பலி கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னிணைப்பு கொஸ்கொட - யுதபிடிய, குருதுகம்பியச மற்றும் மெனிக்கிராமம் ஆகிய பகுதிகளிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் பலியானவர்களில் 13 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்ச…

  15. வேம்­படி தொழிற் சந்­தை­யில் 76 பேர் பொலி­ஸில் இணைவு யாழ்ப்­பாணம் வேம்­படி மக­ளிர் கல்­லூ­ரி­யில் நேற்று இடம்­பெற்ற தொழிற் சந்­தை­யில் பலர் கலந்­து­கொண்டு பயன்­பெற்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. நேற்­று ­மட்­டும் அங்கு 76பேர் பொலி­ஸில் இணை­வ­தற்­கான விண்­ணப்­பங்­க­ளைச் சமர்ப்­பித்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் வேம்­படி மக­ளிர் கல்­லூ­ரி­யில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தலை­மை­யில் தொழிற்­சந்தை இடம்­பெற்­றது. இதில் பல நிறு­வ­னங்­கள், அமைப்­புக்­கள் பங்கு பற்­றி­யி­ருந்­தன. தொழில் வாய்ப்­பைத் தேடு­ப­வர்­கள் மட்­டு­மன்றி அது சார்ந்த அமைப்­புக்­கள், பயிற்சி மையங்­க­ளும் பங்கு கொண்­டி­ருந்­தன. …

  16. அரியாலை இளைஞர் சூடு! சிறப்பு அதிரடிப்படை கவனம் FacebookTwitterPinterestEmailGmailViber போர்க் காலத்­தில் சாதா­ர­ண­மாக மலிந்து கிடந்த துப்­பாக்­கிச் கூட்­டுக் கொலை­கள் அதன் பின்­னர் மெல்ல மங்­கிப்­போ­யின. வாள்­வெட்­டுக்­கு­ழுக்­கள் தலை தூக்­கு­வ­தா­கப் பொலி­சா­ருக்கு எதி­ரா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­தது. அந்­தக் குற்­றச் சாட்டை மழுங்­க­டிக்க இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளின் உயிர்­கள் கொக்­கு­வி­லில் பொலி­சா­ரின் துப்­பாக்­கி­ க­ளால் காவு கொள்­ளப்­பட்­டன. வட­ ம­ராட்­சி­யில் கள்ள மண் ஏற்­று­ப­வர்­க­ளி­டம் பொலி­சார் கப்­பம் வாங்­கு­கி­றார்­கள் என்ற குற்­றச்­சாட்டு உச்­சம் பெற்­ற­போது துன்­னாலை இளை­ஞன் …

  17. இலங்கையில் முதுநிலை பட்ட படிப்பு தேர்வை எழுதும் மரண தண்டனை கைதி! இலங்கை வரலாற்றிலே முதல் முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் அந்நாட்டிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதுநிலை உயர் பட்ட படிப்பு தேர்வு ஒன்றில் கலந்துகொள்ள உள்ளார். இந்த தேர்வு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நிலையமொன்றில் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலையின் தலைமை அதிகாரி சந்தன எக்கனாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த சிறை கைதியின் பெயர் இந்திக பமுனுசிங்க. அவர் முன்னர் துணை போலீஸ் பரிசோதகராக பணியாற்றியதாக சந்தன எக்கனாயக்க கூறியுள்ளார். கொழும்பு பம்பலப்ப…

  18. 35 நாட்களாக தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் நேரில் வந்து பார்வையிடாதது கவலையளிக்கிறது -ஜெ.ராஜன் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் அர­சி­யல்­கை­திகள் மேற்­கொண்­டு­வரும் உண்­ணா­வி­ரதப் போராட்டம் இன்­றுடன் 35 நாட்­க­ளாகத் தொடர்­கி­றது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வித நட­வ­டிக்­கை­யையும் எடுக்­கா­தமை கவ­லை­ய­ளிக்­கின்­றது என அர­சி­யல்­கை­தி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பின் இணைப்­பாளர் வண­பிதா மா.சத்­திவேல் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்குத் தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், தமது வழக்­கு­களை அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றி­ய­மைக்க…

  19. கிரானில் பதற்றம்; கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு (படங்கள் இணைப்பு) மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற பதாகை ஒன்று மின்சாரத் தூணில் பொருத்தப்பட்டிருப்பதையடுத்தே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வாழைச்சேனையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பில் இரண்டு சமூகத்தினரிடையேயும் கடும் வாக்குவாதம் நிலவியிருந்த நிலையிலேயே இந்த பதாகை மா…

  20. அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் நாளை ஆரம்பம் - எஸ்.கணேசன் அர­சியல் அமைப்பு தயா­ரிப்­ப­தற்­கான பிர­தான வழி­ந­டத்தல் குழு­வினர் இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவாதம் நாளை 30 ஆம் திகதி முதல் முதலாம் திகதி வரை நடை­பெறும். இந்த விவா­தத்­துக்­கான பாரா­ளு­மன்றம் அர­சியல் அமைப்பு சபை­யாக மாறும். இந்த விவா­தத்தில் கலந்து கொள்­வ­தற்­காக இப்­போது அர­சியல் கட்­சி­யினர் தயா­ராகி வரு­கின்­றனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறி­வு­றுத்­த­லின்­படி ஐ.தே.கட்சி எம்.பிக்கள் இந்த விவா­தத்தில் கலந்­து­கொள்ளத் தயா­ராகி வரு­வ­தாக அக்­கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. இடைக்­கால அறிக்கை தொடர்­பாக ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரதும் கர…

  21. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டால் கிழக்கில் உள்ளவர்கள் ஆயுதமேந்தும் நிலை ஏற்படலாம் என்று கிழக்கு பொதுமக்கள் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. கிழக்கு பொதுமக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகே புதிய அரசியல் அமைப்பை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த விஜேசேகர தலைமையில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டுள்ளன. இதன்போது கருத்து வௌியிட்ட கிழக்கு பொதுமக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த விஜேசேகர, புதிய அரசியலமைப்பின் மூலம் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ள…

  22. ஒரு குண்டு அல்ல நூறு குண்டுகள் பாராளுமன்றின் மீது வீசப்பட வேண்டும் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்றின் மீது நூறு குண்டுகள் வீசப்பட வேண்டுமென முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றின் அதிகாரங்களை குறைத்து பெயரளவு பாராளுமன்றமாக உருவாக்கி மாகாணசபைகளுக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டால் ஒரு குண்டு அல்ல நூறு குண்டுகள் பாராளுமன்றின் மீது வீசப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியாவிலேயே இலங்கை மிகவும் முக்கியமான நாடாக காணப்படுகின்றது எனவும் இதனால் அனைவரும் இலங்கை குறித்து அவதானித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 65, 000 கிலோ மீற்றரைக் கொண்ட இந்த சிறிய நாட்டின் வளங்கள் பற்றி எம்மை வ…

  23. வடக்கு – கிழக்­கு இணைப்புக்கு எதிராக திருமலையில் ஆர்ப்பாட்டம் FacebookTwitterPinterestEmailGmailViber திரு­கோ­ண­ம­லை­யில் கிழக்கு மக்­கள் சங்­கத்­தின் ஏற்­பாட்­டில் மணிக்­கூட்­டுக் கோபு­ரத்­துக்கு முன்­பாக நேற்று ஆர்ப்­பாட்­டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. வடக்கு, கிழக்கு இணைப்பு மற்­றும் புதிய அர­சி­யல் அமைப்­புக்கு எதிர்ப்­புத் தெரி­வித்தே இந்த ஆர்ப்­பாட்­டடம் நடத்தப்­பட்­ட­து. 80க்கும் மேற்­பட்­டோர் பல்­வே­று­பட்ட கோசங்­களை எழுப்பி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடுட்­ட­னர் எனவும் தெ­ரி­விக்­கப்­பட்­டது. ஆர்ப்­பாட்­டத்­தில் ­க­லந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த தேசிய சுதந்­திர முன்­ன­ணி ­யின் முன்­னாள்…

  24. மன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம் மன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கெய்ன் இந்தியா நிறுவனம் முன்னர் எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்ட எம்2 துண்டில், எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் கேள்விப் பத்திரங்களைக் கோரியிருந்தது. இங்கு எண்ணெய் அகழ்வில் ஈடுபட விருப்பம் தெரிவித்து, 11 நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக, பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலர் பிரீனி விதானகே தெரிவித்துள்ளார். 2015இல் எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, எம்2 துண்டில் எரிவாயு அகழ்வு முயற்சியில் ஈடுபட்ட …

  25. மைத்திரி - மஹிந்த தரப்பு இணையுமா.? எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தொடர்­பான விசேட கூட்­ட­மொன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் எதிர்வரும் 3 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ள­துடன், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பிளவைத் தடுத்து ஒன்­றி­ணைந்து போட்­டி­யி­டு­வது குறித்து விசேட கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் தொகுதி அமைப்­பா­ளர்கள் கலந்து கொள்ளும் இந்த விசேட கூட்­டத்தில் தீர்க்­க­மான முடி­வுகள் எட்­டப்­ப­டலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த விசேட கூட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.