ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை அறையை உடைத்து திருடிய 3 சிறுவர்கள் கற்பூரம் விற்றுக் கொண்டிருந்த போது கைது! (பாறுக் ஷிஹான்) ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடிய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.நாலக்க ஜெயவீர தெரிவித்தார். கைதான மூவரும் சாவல்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17வயதுடைய சிறுவர்கள் எனவும், வல்லிபுரக் கோயில் பகுதியில் கற்பூரம் விற்பனை செய்து கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட…
-
- 0 replies
- 285 views
-
-
அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – சிங்கக்கொடி சம்பந்தன் அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தவறானது என்று அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார் என்று, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் தாம் இதற்கு சாட…
-
- 1 reply
- 416 views
-
-
அரச விடுதிகளை ஆக்கிரமித்திருக்கும் அரசியல்வாதிகள் Share வவுனியா மாவட்டச் செயலகத்துக்குச் சொந்தமான அரச விடுதியை மீளப் பெற்று க்கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் மாவட்டச் செயலாளருக்கு எழுத்தில் அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் அங்கு குடியிருக்கும் ஈ.பி.டி.பியினர் அதனை ஒப்படைக்க மறுத்துவருகின்றனர் என மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டச் செயலகத்துக்குச் சொந்தமான 3 அரச விடுதிகளை அரசியல்வாதிகள் மூவர் நீண்டகாலமாக அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கின்றனர். அதற்கான…
-
- 0 replies
- 223 views
-
-
வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும்… புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதனை எதிர்த்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு மக்கள் அமைப்பின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜயந்த வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளில் வடக்கு, கிழக்கு இணைப்பு, ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பது, மாகாண காவல்துறைமா அதிபர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் முதலமைச்சருக்கு பொறுப்புக் கூற வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த யோசனைகள் அனைத்தும் பிரிவினைக்கு வழியமைப்பதாக அமைந்திரு…
-
- 0 replies
- 619 views
-
-
தேர்தல் முறையில் மாற்றம் தேவையில்லை இனிவரும் காலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களில், தேர்தல் முறையில் மாற்றங்கள் எதுவும் தேவையில்லை. பழைய முறை தான் சிறந்தது. அதுவே சிறுபான்மைக் கட்சிகளுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை வழங்கியது. இவ்வாறு அரச கரும மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ”போர் முடிந்து விட்டது எல்லாம் சரியாகி விட்டது, எல்லாம் அமைதியாகி விட்டது, பாலும் தேனும் ஓடுகின்றது என்று நானோ ஹக்கிமோ கூறப்போவதில்லை . உண்மையில் குண்டும், பீரங்கியும், இரத்தத்த…
-
- 0 replies
- 294 views
-
-
இடைக்கால அறிக்கை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் நிலைப்பாடு அடுத்த வாரம் (லியோ நிரோஷ தர்ஷன்) புதிய அரசியலமைப்பு தொடர்பான வழி நடத்தும் குழுவின் இடைக்கால வரைபு அறிக்கையின் யோசனைகளையும் பரிந்துரைகளையும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அரசாங்கத்திற்கு கையளிக்கவுள்ளது. புதிய அரசியலமைப்பின் முன்னெடுப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் வெளிப்படையானதாக அமைய வேண்டும். சமஷ்டி முறைமைக்கு நாட்டை நகர்த்த கூடிய வகையில் பல்வேறு விடயங்கள் மற்றும் சொற்கள் உள்வாங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி விஷேட கவனம் செலுத்த வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 178 views
-
-
மேலும் வெளிப்படையாக சம்பந்தர் பேசலாம் 1 இலங்கையின் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. அது தொடர்பான சிறப்பு அமர்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் அதில் உரையாற்றினர். அவர்களின் உரைகள் எல்லாவற்றிலும் அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு ஆகிய விடயங்கள் இடம்பெற்றிருந்தன. நாட்டின் நிரந்தர அமைதிக்கும் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வு எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதைத் தலைவர்களின் உரைகள் உணர்த்தின. அரசியல் தீர்வின் முக்கியத்…
-
- 0 replies
- 391 views
-
-
இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் குறித்த 4 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்நிலையில், அவர்கள் மீன்பிடிக்காகப் பயன்படுத்திய படகொன்றும், கடற்றொழில் உபகரணங்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ். உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த நால்வரையும் ஊர்காவற்துரை நீதவான் முன்னிலையில் இன்று …
-
- 0 replies
- 145 views
-
-
புதிய அரசியலமைப்பு அவசியம்; பிளவுபடாத நாட்டில் அதிகாரப் பகிர்வு அதிகாரப் பரவலாக்கத்துடன் ஆனால் நாட்டைக் கூறு போடாத அரசியலமைப்பொன்றே நாட்டுக்குத் தேவை என மல்வத்தை மகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தெரிவித்தார். ‘62 இலட்சம் மக்கள் அமைப்பு’ (ஜனதா சம்முதிய) கண்டியில் நேற்று முன்தினம் (03) நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக மல்வத்தை மகாநாயக்க தேரரை தெளிவுபடுத்தும் வகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை…
-
- 0 replies
- 297 views
-
-
புதையல் தோண்டப்பயன்படுத்திய உபகரணங்களுடன் இருவர் கைது வவுனியா சிதம்பரபுரம் பழைய கற்குளம் பகுதியில் நேற்று மாலை 3.15 மணியளவில் புதையல் தோண்டிய இருவரை கைது செய்ததுடன் புதையல் தோண்டப்பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வவுனியா சிதம்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர். பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் சிறு கோவில் அமைத்து பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு புதையல் தோண்டும் நடவடிக்கையில…
-
- 0 replies
- 312 views
-
-
அடுத்த மே தினத்திற்குள் வடக்கு மக்களுக்கு தீர்வு; ராஜித அதிரடி அறிவிப்பு இறுதிக்கட்ட போரின்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 200 நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானதென ஸ்ரீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இதற்கு முன்னர் தான் உறுதியளித்ததுபோல் அடுத்துவரவுள்ள மே தினத்திற்கு முன்னர் காணாமல் போனோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை…
-
- 5 replies
- 541 views
-
-
சிறிலங்காவின் எரிபொருள் சந்தையைக் கைப்பற்ற சீன நிறுவனங்கள் திட்டம் – அரசாங்கம் நிராகரிப்பு அம்பாந்தோட்டையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, உள்ளூரில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு சீனா முன்வைத்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சீன நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே 3 பில்லியன் டொலர் முதலீட்டில் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சீன நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வந்தது. இதற்கமைய, சீன தேசிய பெற்றோலிய நிறுவனத்தின் துணை நிறுவனமான, சீனாவின் ஹுவான்கியூ ஒப்பந்த மற்றும் பொறியியல் நிறுவனம் மற்றும் சான்டொங் டொங்மிங…
-
- 2 replies
- 195 views
-
-
இலங்கை வரவுள்ளார் பிரிட்டன் அமைச்சர் Share ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கப் பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளை இலங்கை வரவுள்ள பிரித்தானிய அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர்,நிதியமைச்சர், மற்றும் சபாநாயகர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து யாழ்ப்பாணம் செல்லும் இவர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிது. http://newuthayan.com/story/34306.html
-
- 1 reply
- 729 views
-
-
4 1/2 கோடி ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய -மொரகஸ்முல்ல பகுதியில் இரு மாடிகளைக் கொண்ட சொகுசு வீடொன்றினை சுற்றி வளைத்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் (எஸ்.ரி.எப்.) விஷேட நடவடிக்கை பிரிவு சுமார் நாலரை கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளது. இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. குற்றம், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள், விஷ போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையினருக…
-
- 1 reply
- 410 views
-
-
தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கத் தடை நீங்கியது பசிலின் கருத்தை மேற்கோள்காட்டி அமைச்சர் ராஜித நேற்றுத் தெரிவிப்பு Share “காணி விடுவிப்புக்கு மகிந்த அணியினரே தடையாக இருந்து வந்தனர். பசில் ராஜபக்ச, காணி விடுவிப்பை தாங்கள் எதிர்க்கவில்லை என்பது எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. பசில் ராஜபக்ச கூறிய விடயங்களை மகிந்த அன்று கேட்டிருந்தால் அவர் இன்றும் ஆட்சியில் இருந்திருப்பார். கோத்தபாய கூறியதைக் கேட்டதாலேயே மகிந்தவுக்கு இந்தநிலை” இவ்வாறு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித தெரிவித்தார். அரச தகவல் திணைக்கள…
-
- 1 reply
- 401 views
-
-
சனசமூக நிலையங்களின் தலைவர்கள் தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை எங்களிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களிற் பலர் ஆயுட்காலம் முழுவதும் தலைவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். இயலாத நிலையிலும் பதவியை அடுத்தவர்களிடம் கையளிக்கும் மனப்பாங்கு இவர்களிடம் இல்லை. உண்மையில், அடுத்த தலைமைக்கு வழிவிடுதல்தான் சிறந்த தலைமைத்துவப் பண்புகளில் முதன்மையானது என்று முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் மாணவத் தலைவர்களுக்குச் சின்னம் சூட்டுகின்ற நிகழ்ச்சி இன்று புதன்கிழமை (04.10.2017) நடைபெற்றது. பாடசாலை அதிபர் த.யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக்…
-
- 0 replies
- 417 views
-
-
சம்பந்தன் பொறுப்புகளை நிறைவேற்ற தவறி விட்டார்.! எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தனது பொறுப்பினை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறிவிட்டார். நல்லாட்சியில் மக்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. எனினும் அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கரிசனையற்றிருக்கிறார். பாராளுமன்றில் அவர் கூடுதலான நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கிறார். அரசாங்கத்திற்கு சாமரம் வீசுகின்ற எதிர்க்கட்சி நியமிக்கப்பட்டிருப்பதனால் பாராளுமன்றின் ஜனநாயகம் கடுமையாக மீறப்படுவதாக கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்…
-
- 0 replies
- 343 views
-
-
மலேரியா நுளம்புவகை வவுனியாவில் கண்டுபிடிப்பு மலேரியா நோயை உண்டாக்கும் பிரதான நுளம்பு வகை, வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நுளம்புகள் இந்தியாவிலேயே அதிகமாகக் காணப்படுவதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமானது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனோபிலெஸ் ஸ்டெபென்ஸி எனப்படும் இந்த நுளம்புகள், மன்னார் மாவட்டம், பேசாளையில் உள்ள கிணறு ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள கிணறு ஒன்றில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அதனை அண்டிய பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அதி…
-
- 0 replies
- 439 views
-
-
நாமலின் செயற்பாடுகளுக்கு நீதிமன்றம் தடை பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வீ.சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இருவரும் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஹம்பாத்தோட்டையில் மாகம்புர துறைமுகம் மற்றும் ம…
-
- 0 replies
- 320 views
-
-
எல்லை நிர்ணய குழுவின் தலைவரானார் தவலிங்கம் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயிக்கும் குழுவின் தலைவராக கே.தவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இக் குழுவில் தவலிங்கம் உட்பட மேலும் ஐந்து பேர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/25320
-
- 1 reply
- 423 views
-
-
யாழில் 100 பேருக்கு பிளாஸ்ரிக் சர்ஜரி சத்திரசிகிச்சை வடக்கு மாகாணத்தில் போரின் காரணமாக ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையிலான பிளாஸ்ரிக் சர்ஜரி சிகிச்சை, நவம்பர் மாதத்தில் 100 பேருக்கு மேற்கொள்ளவுள்ளதாக கலாநிதி அமுதா கோபாலன் தெரிவித்தார். கொட்டாஞ்சேணை 306 B1 இலக்க மாவட்ட லயன்ஸ் கிளப் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள குறித்த சத்திர சிகிச்சை தொடர்பில் நேற்று யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் கலாநிதி அமுதா கோபாலன் மேலும் விபரம் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தில் போரின் காரணமாகவும், விபத்துக்கள், தீக்காயங்கள் காரணமாகவும் ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையி…
-
- 0 replies
- 221 views
-
-
புதிய அரசமைப்புக்கு அனைவரும் ஆதரவு! Share நியூசிலாந்து நாட்டின் அரசமைப்பை ஒத்த புதிய அரசமைப்பு ஒன்றுக்கான வரைபை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று பன்னாட்டு அரங்கில் நேற்றுத் தெரிவித்தார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. முதல் தடவையாகச் சகல கட்சிகளும் புதிய மாற்றம் ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் 8ஆவது மாநாடு கொழும்பில் நேற்று ஆரம்பமானது. அரச தலைவர் மைத்திர…
-
- 0 replies
- 317 views
-
-
வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினரை நேற்று மாலை 5.30 மணியளவில் வவுனியா 119 பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் முற்றுகையிட்டனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் வியாபாரம் தொடர்பான கூட்டம் வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியினை முற்றுகையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது கூட்டத்தினை ஒழுங்கமைத்தவர்கள் இது பிரமிட் வியாபாரம் இல்லை, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குளோபல் நிறுவனம் என தெ…
-
- 1 reply
- 468 views
-
-
காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடக்கில் முன்னெடுத்துவரும் போராட்டமானது நியாயமானதே எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(04) இடம்பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, சிறைச்சாலைகளில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியத்தருமாறு அவர்கள் கேட்கின்றனரே தவிர காணாமல் போனவர்களை தேடித்தாருங்கள் என்று கேட்கவில்…
-
- 0 replies
- 224 views
-
-
2018ஆம் ஆண்டுக்கான பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகியுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. கிறீன்கார்ட் லொட்டரி என அழைக்கப்படும், இந்தத் திட்டம் 2017 ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல், 2017 நவம்பர் 7 ஆம் திகதி வரை இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்காகத் திறந்திருக்கும். பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சி திட்டம் எழுந்தமான விதத்தில் தெரிவுசெய்யப்பட்ட, விண்ணப்பதாரிகள் அமெரிக்க விசாவுக்கு தேர்முகதேர்வுக்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. அவர்கள், அதில் தகுதிபெற்றால் சட்டபூர்வமான நிரந்தரமான அமெரிக்க குடியிருப்பாளர்களாக மாறுவார்கள். கருத்தில் கொள்ளவேண்டிய சில பரிந்துரைகள்: - லொத்தருக்கு விண்ணப்பிப்ப…
-
- 0 replies
- 357 views
-