ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
அர்ஜுன மகேந்திரன் 'புன்னகை பொய்யர்' மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஒரு ''புன்னகை பொய்யர்'' என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட் டர் ஜெனரல் தப்புல டி லிவேரா வர்ணித் தார். அத்துடன் அர் ஜுன மகேந்திரனை பொய்யாக உரையா டக் கூடியவர் என வர்ணித்த அவர் அவரது சாட்சியத்தில் பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். சாட்சி குறுக்கு விசாரணைகளின் இடை நடுவே அர்ஜுன மகேந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின் கேள்விகளுக்கு சிரித்தவாறு (சற்று அலட்சியப் போக்கில்) பதில் அளித்துக் கொண்டிருந்த போது கடும் தொணியில் சாட்சிக் கூண்டை நோக்கி அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 313 views
-
-
மக்கள் விடுதலை முன்னணி துரோகம் இழைத்துவிட்டது மாகாணசபைகளுக்கான தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தினூடாக தொடர்ந்தும் தேர்தலை காலதாமதப்படுத்துவதற்கே அரசாங்கம் முனைகின்றது. நான்கு மாதத்தில் தேர்தல் என்பது பிரதமரின் வாக்குறுதியே தவிர அது எழுத்துமூல அறிவிப்பு அல்ல என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேங்காய் விலைகள் அதிகரித்து விட்டதென கேள்வி எழுப்புவோர் அடுத்த தேர்தல் எப்போது என்ற வினாவினையும் அரசாங்கத்திடம் தொடுக்க வேண்டும் இந்த சட்டமூலத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறமுடியாத சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்…
-
- 0 replies
- 193 views
-
-
நான்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தினால் ஒப்பந்த அடிப்படையில் 2013 ஆம் ஆண்டு எட்டு ஏ 350 எயார் பஸ் விமானங்கள் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டன. இந்நிலையில் இவற்றில் நான்கு எயார் பஸ் விமானங்களுக்கான தயாரிப்புகள் நிறுத்தப்பட்டமையினால் எமக்கு 115 பில்லியன் டொலர் செலுத்த வேண்டி ஏற்பட்டது. அடுத்த நான்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கு முன்னர் அரசாங்கம் தலையிட்டு உடனடியாக தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.இல்லையேல் பாரிய நஷ்டஈட்டு தொகையை செலுத்த வேண்டி ஏற்படும் என கோப் குழுவ…
-
- 0 replies
- 366 views
-
-
கறுவா, சந்தன மரங்கள் வளர்ப்பு வடக்கில் வெற்றி சுதேச வைத்தியத் துறையின் முயற்சிக்கு கைமேற்பலன் வடக்கு மாகாணத்தில் கறுவா மற்றும் சந்தன மரக்கன்றுகளை வளர்க்கும் முயற்சி வெற்றியளித்துள்ளது. கடும் வறட்சியான காலநிலையிலும் அதிக கவனிப்புடன் 60 செடிகள் வளர்க்கப்படுகின்றன என்று வடக்கு மாகாண சுதேச வைத்தியத் திணைக்களம் தெரிவித்தது. “வடக்கு மாகாணத்தில் மாகாண சுதேச வைத்தியத் திணைக்களத்தின் கீழ் உள்ள மூலிகைத் தோட்டங்களில் பயன்தரக் கூடிய புதிய இனங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். கறுவா ஏலம் போன்ற பயிர்கள் வைத்தியத் தேவைக்கு அதிகம் பயன்படும் பயிர்கள். ஆனால் அவை மலையகப் பகுதிகளில…
-
- 0 replies
- 932 views
-
-
அரசின் பிரதிநிதியாகச் செயற்படும் சம்பந்தனுக்கு எப்படி ஒத்துழைப்பது? இப்படிக் கேட்கிறார் மகிந்த ராஜபக்ச “சம்பந்தனுடன் எப்படி ஒத்துழைத்துச் செயற்படுவது? அவர் அரசின் பிரதிநிதி போலல்லவா நடந்துகொள்கின்றார். தமிழர்களின் பிரதிநிதிபோல் அவர் செயற்பட வேண்டும்” முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். “அரசமைப்புத் திருத்தம் உள்பட நாட்டின் முக்கிய பிரச்சினை களைத் தீர்த்துக்கொள்ள முன்னாள் அரச தலைவரின் ஒத்துழைப்பு தேவை, அதற்காக அவருடன் பேச்சு நடத்தப்பட்டது. அந்தப் பேச்சு தொடரும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…
-
- 0 replies
- 167 views
-
-
அரசின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தற்போதைய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் ஸெய்த் ராஅத் அல் ஹுசெய்ன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 72வது அமர்வுக்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஜனாதிபதியைச் சந்தித்த ஹுசெய்ன், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தற்போதைய அரசின் முயற்சிகள் மெதுவாகவே முன்னகர்ந்தாலும், அவை திருப்தி தருவனவாக இருக்கின்றன என்று கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/24827
-
- 0 replies
- 189 views
-
-
மாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் இன்று மாறிவிட்டதாக ஆளுநருக்கு கவலை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாடசாலை காலத்தில் இருந்த நல்லிணக்க எண்ணங்கள் அரசியலுக்கு வந்தபின்னர் மங்கிப்போய்விட்டதையிட்டு தாம் கவலையடைவதாக தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். பொலிஸாரும், முப்படையினரும் வடக்கில் எவ்வளது பெரிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொண்டு வடமாகாணத்தில் இருந்து படையினரை துரத்தும் எண்ணம்கொண்டவர்கள், தமது எதிர்பார்ப்புக்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தலைமையிலான மௌபிம ஜனதா பக்ஷய எனப்படும் தாயக மக்கள் கட்சி ஏற…
-
- 2 replies
- 494 views
-
-
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நீதிமன்றமல்ல ; பிரசாத் காரியவசம் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல. மாறாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய்வதற்கான ஒரு பொறிமுறை மட்டுமேயாகும். அதனூடாக காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும், ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் இந்த அலுவலகத்தை அமைக்க நாங்கள் எடுத்த முயற்சியை வரவேற்றுள்ளன என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்க எமக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் கால அவகாசம் கோரியதுடன் கால அவகாசமும் வழங்கப…
-
- 0 replies
- 148 views
-
-
நாகர்கோவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் – நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது ஸ்ரீலங்கா விமானப்படை மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சில் பலியான 21 மாணவர்களது 22 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். அப்பாவி சிறுவர்கள் மீது கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாம் 22 ஆம் திகதி விமானக் குண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் மதிய நேர இடைவேளையின்போது 12:30 அளவில் பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது பகல் 12.50 அளவில் ஸ்ரீலங்கா விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசின. இன்போது எதுவும் அறியாது மரமொன்றின் கீழே பதுங்கிய 21 சிறுவர்கள் உடல்சிதறி அநிய…
-
- 3 replies
- 1.1k views
-
-
வட மாகாணத்தில் அதிகரித்து வரும் குரங்குப் பிரச்சினை ஒட்டுசுட்டானில் யானைகள் அட்டகாசம்! – மக்கள் குற்றச்சாட்டு Share ஒட்டுசுட்டானில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இன்று பிற்பகல் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு அண்மையாக உள்ள காட்டோரத்தில் யானை ஒன்று நடமாடியது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். யானைகளால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. முத்தையன்கட்டுக் கிராமத்துக்குள் புகும் யானைகள் வாழை, தென்னை போன்ற பயன்தரு மரங்களை அழிக்கின்றன. அந்தப் பகுதியில் மின்சார வேலி அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டிர…
-
- 2 replies
- 465 views
-
-
இந்திய அரசால் 150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ‘மகாத்மா காந்தி புலமைப் பரிசில்’ இவ்வாண்டும் வழங்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு சற்று முன் நடைபெற்றது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட நூற்றைம்பது மாணவர்களுக்கு இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டது. இதன் கீழ், க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கவிருக்கும் இந்த மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 2,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.60,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், மாகாண கல்வியமைச்சர்…
-
- 3 replies
- 554 views
-
-
விழித்துக்கொள்வோம் விவாதிப்போம் நீண்ட இழுபறிகள், சிக்கல்கள், அழுத்தங்களுக்குப் பின்னர் புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் அடிமைத்தனத்தில் இருந்து இலங்கை விடுவிக்கப்பட்டதன் பின்னர் உருவாக்கப்படவுள்ள மூன்றாவது அரசமைப்பு இது. இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட இரு அரசமைப்புகளையும் முற்றாக நிராகரித்ததைப் போன்று அல்லாமல் தமிழர் தரப் பின் பங்களிப்புடன், உள்ளீடுகளுடன் உருவாக்கப்படுகின்ற முதல் …
-
- 0 replies
- 773 views
-
-
கொழும்பில் பெய்த மணல் மழையால் மக்கள் ஆச்சரியம்!! 18 கொழும்பைச் சூழவுள்ள நில இடங்களில் இன்று காலை மணல் மழை பெய்தது என்று கூறப்படுகின்றது. உலக வர்த்தக மையம் மற்றும் காலிமுகத் திடலைச் சுற்றியுள்ள பகுதியிலேயே இவ்வாறு மழை பெய்தது என்று கூறப்பட்டது. அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மணல் விழுந்ததையும், மக்களின் ஆடைகளில் மணல் விழுந்ததையும் காண முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு மழை பெய்தது என்றும் கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/31076.html
-
- 0 replies
- 351 views
-
-
சக்தி டிவி செய்திகள் 22 09 2017 , 8PM
-
- 0 replies
- 205 views
-
-
யாழில் சற்று முன்னர் விபத்து; இருவர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணிக்கு அண்மித்த வேளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரது கை மிகவும் சிதைவடைந்துள்ளது. குப்பிளான் வடக்குச் சந்தியில், இரு இளைஞர்கள் பயணித்த உந்துருளி ஒன்றின்மீது வீதி விதிகளை மீறி வந்த பார ஊர்தி மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பார ஊர்தி…
-
- 0 replies
- 355 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டவர் கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரொருவர் ஒருவரையே பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் கூரிய ஆயுதமொன்றுடன் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/24759
-
- 1 reply
- 209 views
-
-
இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை தொகுப்பு 'பாரபட்சம் காட்டக்கூடாது' என்ற விடயம் நிராகரிப்பு எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன. இது கவலைக்குரியது என்றார். அரசியலமைப்பு தயாரிப்பு…
-
- 6 replies
- 961 views
-
-
ஐ.நா. ஆணையாளர் அல் ஹுசைனை இன்று சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரி நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் குறித்து கலந்துரையாடப்படும் நாளை ஐ.நா.பொதுச்செயலாளருடன் சந்திப்பு (நியூயோர்க்கிலிருந்து ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுநடத்தவுள்ளார். இன்று வெ ள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை தூதரக அலுவலகததில் ஜனாதிபதி சிறிசேனவுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாள…
-
- 0 replies
- 225 views
-
-
கின்னஸ் சாதனையில் சர்ச்சை ; மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் கின்னஸ் சாதனைக்காக பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கின்னஸ் சாதனைக்காக உலகில் மிக நீளமான முந்தாணையை மணப்பெண் அணிந்த திருமண வைபவம் ஒன்று கண்டியில் இடம் பெற்றது. இதில் குறித்த மணமகளின் 3.2 கிலோமீற்றர் நீளமான முந்தாணையை பாடசாலை மாணவிகள் ஏந்தியபடி நின்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. கண்டி, பேராதனை - கண்ணொருவ வீதியில் லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட 3.2 கிலோமீற்றர் நீளமான சேலையை விரிப்பதற்கு 250 பாடசாலை மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. …
-
- 0 replies
- 376 views
-
-
ஹக்கீமின் தயார் காலமானார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின், தயார் காலமானார் http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹக்கீமின்-தயார்-காலமானார்/175-204295
-
- 0 replies
- 251 views
-
-
பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு – சம்பந்தன் : புதிய அரசியல் யாப்பின் ஊடாக அடிப்படை மற்றும் உச்ச அளவிலான சட்ட நடைமுறைகளுடன் புதிய எதிர்காலமொன்றை ஏற்படுத்துவது இலங்கைக்கு அவசியம் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று இலங்கைக்கு கிட்டியுள்ளதென குறிப்பிட்டுள்ள சம்பந்தன், இதனை பயன்படுத்தி நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அரசியலமை…
-
- 2 replies
- 468 views
-
-
போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலை வடக்கில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கூடிக் குறைந்து செல்வதாகவும், இந்தப் புள்ளிவி வரங்கள் தனக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். வடக்கு இளையோரின் விரக்தியைக் கண்டுகொள்ளாமல்விட்டால் அவர்கள் மீண்டும் சயனைட் குப்பிகளுடன் போராட்டத்தில் இறங்கிவிடுவர் என்றும் அவர் எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கில் இடம்பெறும் தற்கொலைகள் தொடர்பான புள்ளி விவரங்கள் என்னை அதிர்ச்சியும் அச்சமும் அடைய வைத்துள்ளன. 2009ஆம் ஆண்டு 169 …
-
- 1 reply
- 305 views
-
-
புதிய யாப்பு. ஆதரவாகவும் எதிராகவும் வடக்கு கிழக்கில் மக்கள் சந்திப்பு புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் வடக்கு கிழக்கில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஆதரவாக தமிழரசுக் கட்சியும் எதிராக தமிழ் மக்கள் பேரவையும் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு விளக்கமளிக்கவுள்ளன. அதேவேளை ஈபிஆர்எல்எப், புளொட், ரொலோ ஆகிய கட்சிகள் புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறுகின்றார். இதேவேளை புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட வ…
-
- 0 replies
- 306 views
-
-
முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக புனைவு ஒன்றை எழுதி உண்மைபோல ஆனந்தவிகடனில் வெளியிட்டிருந்த சிவமகாராசா அருளினியன் தமிழ்த் தேசவிரோத சக்திகளுடன் இணைந்து அதனை யாழ்ப்பாணத்தில் வெளியிடுகிறார். குறித்த பதிவு வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விகடன் ஆசிரியர் குறித்த சம்பவம் மாணவப்பத்திரிகையாளர் ஒருவராலேயே எழுதப்பட்டிருந்தாக தெரிவித்து அன்றைய அதிர்வலைகளை தணிவித்திருந்தார். இந்நிலையில் அந்தப் பதிவு நூலுரு பெற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப்போர் தொடர்பிலான எதிர் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற சில நபர்களே குறித்த வெளியீட்டு நிகழ்வின் பின்னணியில் இருப்பதுடன் அவர்களே கருத்துகரைகளையும் வழங்கவிருப்பதாகவும் தெரியவருகிறத…
-
- 9 replies
- 3.8k views
-
-
மனோ, ஹக்கீம், ரிஷாத்துடன் அமெரிக்காவிலிருந்து உரையாடிய ஜனாதிபதி மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ளும் விடயத்தில் இழுபறி நிலை ஏற்பட்டதையடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த சட்டமூலத்தில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்காதவகையிலான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,…
-
- 0 replies
- 341 views
-